பழனியில் அதிகாலையில் கோவில் ஊழியர் வெட்டிக்கொலை!!

பழனி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பணன். இவரது மகன் செல்வராஜ் (வயது38). பழனி மலைக்கோவில் இழுவை ரெயில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. குகன் (7), தீபிகா (3)...

போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மனைவி–குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற லாரி டிரைவர்!!

செங்குன்றம் அருகே உள்ள காரனோடையை சேர்ந்தவர் இஸ்மாயில் (வயது 35). இவரது மனைவி பாத்திமா (32). இவர்களுக்கு பாசின் (11), கலீல்ரகுமான் (9), காதர் (7) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இஸ்மாயில் லாரி...

நெல்லை மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை: காதல் தோல்வி காரணமா? – போலீசார் விசாரணை!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் இளவரசன். இவர் அங்கு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்தமகன் ஜீவா (வயது 23), தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் பயிற்சி டாக்டராக உள்ளார். இளையமகள்...

ஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிறுத்தையை துன்புறுத்திய காட்சியை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபர் கைது!!

ஐதராபாத் உயிரியல், பூங்காவில் சிறுத்தையை பிடித்து இழுத்து துன்புறுத்திய காட்சியை ‘பேஸ்புக்’கில் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் பகதூர்புரா பகுதியில் நேரு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல்...

யூ-டியூபைக் கலக்கும் தமிழ் பேசும் இந்தியாவின் முதல் லெஸ்பியன் விளம்பரம்!!

சமூகத்தில் மற்ற பாலினத்தவர்களைப் போலவே தாங்களும் வாழ்வதற்கான உரிமை கோரி மாற்று பாலினத்தவர்கள் காத்திரமாக போராடி வரும் காலமிது. சமீபத்தில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட தனது மகனுக்காக அவரது தாய் மாப்பிள்ளை தேடியது பெரும்...

உஷார்…பேஸ்புக் வாசிகளை முகம் சுளிக்க வைக்கும் ஆபாச வைரஸ்: தவிர்ப்பது எப்படி?

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர். தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இந்த...

மருத்துவரை கன்னத்தில் அறைந்த பிரபல பாடகர் மிகா சிங் டெல்லியில் கைது!!

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த விழா ஒன்றில் மருத்துவர் ஒருவரை கன்னத்தில் அறைந்த வழக்கில் பாடகர் மிகா சிங் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி ஆப்தல்மலாஜிக்கல் சொசைட்டி ஒன்று டெல்லி...

மதரஸாக்களில் மத பாடத்துடன் நான்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கட்டாயம்: மராட்டிய அரசு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமான மதரஸாக்கள் இயங்கி வருகின்றனர். இங்கு மதம் சம்பந்தப்பட்ட பாடங்களுடன் கட்டாயமாக நான்கு பாடங்களை கற்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த மாநில சிறுபான்மைத் துறை மந்திரி ஏக்நாத்...

காக்கா முட்டை பார்த்த தோனி!!!

‘காக்கா முட்டை’ சிறுவர்கள் கிரிக்கெட்வீரர் தோனியை நேரில் சந்தித்து கைகுலுக்கியதுதான் தற்போது இணையதளங்களில்பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்போது சிறுவர்களுடன் ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனும் உடனிருந்தார். தோனியை சந்தித்ததும் சிறுவர்களுக்குஒரு புதுவித உற்சாகம் எழுந்தது....

ஒரே நாளில் களம் இறங்கும் கமல், தனுஷ் , சிவகார்த்திகேயன்!!

தனுசின் ‘மாரி’, சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படங்கள் அடுத்த மாதம் (ஜூலை) 17–ந் திகதி ரிலீசாக உள்ளன. தற்போதுகமலின் ‘பாபநாசம்’ படமும் இதே தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு...

ஆபாச கருத்தால் தொடரும் சர்ச்சை…!!

‘பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர், விசாகா சிங். தொடர்ந்து, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா,’ ‘வாலிப ராஜா’ ஆகிய படங்களிலும் நடித்தார். இவர், ‘பேஸ்புக்’கில் ‘டீ சர்ட்’ அணிந்து...

சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்ய மறுத்த காதலன் கைது!!

சாத்தான்குளம் புதுக்கிணறு பகுதியை சேர்ந்தவர் லதா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சாத்தான்குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அரவிந்த்...

முதன்முறையாக சிறப்புத் தோற்றத்தில்…!!

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு ‘3’ படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவின் நண்பராக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது முதன்முறையாக ஒரு...

பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் குறித்து நடிகர் விவேக் கவலை!

நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ஒரு பைத்தியக்காரன் கையில் துப்பாக்கி இருப்பதும், சமூக அக்கறை இல்லாதவர்களின் கையில் பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற இணையதள...

திருப்புவனம் அருகே 2 மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சொட்டதட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மதுரை தத்தனேரியை சேர்ந்த கருப்பசாமி (வயது48)...

திருமங்கலம் அருகே இன்று தண்டவாளத்தில் தலைவைத்து 2 மாணவர்கள் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள மேலக்கோட்டை ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சங்கர்பாண்டி (வயது14). இவர் ஆலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சங்கர்பாண்டி படிக்கும்...

தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி பாலக்கோடு சென்று வருவது வழக்கம். அப்போது...

36 வயது பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த 16 வயது வாலிபர்: தாக்கியதாக புகார் கூறியதால் வழக்கில் சிக்கினார்!!

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது36). ஆடு மேய்த்து வந்த இவருக்கு கீழ செக்காரக்குடியை சேர்ந்த மாரியப்பனின் மகன் ஆனந்தராஜ் (16) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது....

கடனை திருப்பி கொடுக்காததால் வீட்டுக்கு பூட்டு போட்ட உரிமையாளர்: கைக்குழந்தையுடன் நடுரோட்டில் தூங்கிய பெண்!!

ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மாத கைக்குழந்தையும் உள்ளது. கண்ணன் வீட்டு உரிமையாளரிடம் வட்டிக்கு கடன் வாங்கி இருந்ததாக...

திருநின்றவூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக் கொலை: உறவினர்கள் மறியல் – போலீஸ் தடியடி!!

திருநின்றவூரை அடுத்த கொட்டாமேடை சேர்ந்தவர் முரளி. (வயது 48). தொழில் அதிபர். அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இன்று காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில்,...

கணவரை பரிதவிக்கவிட்டு 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் ரவி (35). லாரி டிரைவர். இவர் கூடுவாஞ்சேரி போலீசில் இன்று காலை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி...

உ.பி.யில் 3 பெண்களை கற்பழித்த 8 பேர் கும்பல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் அருகில் உள்ள அம்ரோகா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உயர் சாதி வகுப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில பழிவாங்கும் நடவடிக்கையாக 3 பெண்களை 8 பேர்...

மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார் திருநங்கை மனாபி!!

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்ட திருநங்கை மனாபி பந்தோபாத்யாய் நேற்று தனது பணியை துவக்கினார். கடந்த மாதத்தில் உலகிலேயே முதன்முறையாக கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்ட திருநங்கை மனாபி...

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் விஷம் குடித்து தற்கொலை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய காவல்படை வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் குமார் என்பவர் இங்குள்ள ரீசி மாவட்டம், கக்ரியால் மத்திய ரிசர்வ்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தண்ணீரில் அமுக்கி மனைவியை கொன்ற கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). இவரது மனைவி சுந்தரலட்சுமி (32). இவர்களுக்கு 7 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். கண்ணன்...

தானேவில் கணவன் மீது மனைவி கற்பழிப்பு புகார்!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் வசிக்கும் 36 வயது பெண் தனது கணவன் தன்னை கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தன்னை...

நயன் தாராவின் இந்த புகைப்படத்தால் பெரும் சர்ச்சை..!!

நயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில்...

ஹனி என்பது த்ரிஷா… – என்ன ஆச்சர்யம்!!

நடிகை திரிஷா, இணையதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு திரிஷா அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ‘அரண்மனை-2’ மூலம் பேய் படத்தை தேர்வு செய்து நடிப்பது ஏன்?...

எனக்கு விவாகரத்து வேண்டும்…!!

“வெயில்” என்ற தமிழ் படத்தின் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. தொடர்ந்து ஏராளமான தமிழ், மலையாளம் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். மலையாளத்தில் இவர் நடித்த “விலாபங்கள்க்கு...

ஈரோட்டில் அரசு வேலை கேட்டு திருநங்கைகள் மனு!!

ஈரோடு பழைய ரெயில் நிலையம் ஆலமரத்து தெருவை சேர்ந்தவர் சிம்ரன், கோசனா இவர்கள் இருவரும் திருநங்கைகள். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு திருநங்கைகள் இருவரும் வந்தனர். அங்கு...

மேலூர் பகுதியில் சீல் வைக்கப்பட்ட குவாரியில் கிரானைட் கற்கள் வெட்டி கடத்தல்: 4 பேர் கைது!!

மேலூர் பகுதியில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் திருவாதவூரில் உள்ள பி.கே.எஸ். கிரானைட் குவாரிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இந்த நிலையில் திருவாதவூர் பகுதியில் மேலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது...

குரும்பூர் அருகே பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்துக்கொன்ற வியாபாரி!!

தூத்துக்குடிமாவட்டம் குரும்பூர் அருகே உள்ள புறையூரை சேர்ந்தவர் ராமஜெயம். இவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்...

இஸ்லாமியர்கள் போராட்டம் எதிரொலி: யோகா தின நிகழ்ச்சியிலிருந்து சூரிய நமஸ்காரம் நீக்கம்!!

சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா தினத்தில் செய்யும் ஆசனங்களில் 'சூரிய நமஸ்காரம்' செய்யப்படுமென்றும், அனைத்து பள்ளிகளிலும் 'சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கப்பட உள்ளதாகவும்...

காங்கிரசில் இணைந்த 102 வயது பாட்டிக்கு பஞ்சாயத்து தலைவர் பதவி!!

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி கவுதம்மா வெற்றி பெற்றார். அவரை தங்கள் கட்சியில் இணைக்க...

விடுதலைப் புலிகள் எழிலன் சரணடைதல்: “கனிமொழியும், ஆனந்தியும்”… -தமிழ்ப்புதல்வன்- (கட்டுரை)!!

இரண்டு நாடுகள், இரண்டு அரசியல்வாதிகள், இரண்டு பெண்கள், இரண்டு தமிழர்கள், இரண்டு கருத்துக்கள் ஆனால் ஒரே சம்பவம்! இதுதான் முள்ளிவாய்க்காலில் காணாமற் போனோரின் சோகக்கதை. அது 6 வருடங்கள் கடந்து தற்போது சுவாரஸ்யமான கதையாக...

போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டு வாழ்க்கையை சீரழித்து விடுகிறது: 5 பேரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு உள்ளாவது போல், போலியான கற்பழிப்பு குற்றச்சாட்டும் வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது என கருத்து தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், 16 வருடங்களுக்கு முன் கற்பழிப்பு குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற...

7 வருடமாக நுரையீரலுக்குள் சிக்கியிருந்த மீன் எலும்பை போராடி அகற்றிய மருத்துவர்கள்!!

ஓமன் நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிடும்போது, புரை ஏறியதால் மூச்சுக்குழாய் வழியாக சென்ற மீன் எலும்பு நுரையீரலுக்குள் மாட்டிக் கொண்டது. இதனால் கடும் உடல் உபாதைகளுக்கு...

திருச்சூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள அய்யன்பொறையை சேர்ந்தவர் சபாஷ்டின். இவரது மகள் திவ்யா (வயது 20). இவர் திருச்சூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தார். இன்று காலை...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் இரகசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது!!!!

புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட படுபாதகச் செயல் தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 14ஆம் திகதி மூவரும் 17ஆம் திகதி ஐவரும் கடந்த 20ஆம் திகதி சுவிஸ்...