பாலக்காட்டில் வீட்டுக்குள் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு!!

கேரள மாநிலம் திருவல்லானையை சேர்ந்தவர் சுமாம் (வயது 48). இவர் பாலக்காடு அருகே உள்ள அகத்தே கரை என்ற இடத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவி பெண் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கல்லூரிக்கு...

அன்பென்னும் வலைக்குள் இமயமும் வசப்படும்: காதலில் விழுந்து துப்பாக்கியை தூக்கி எறிந்த நக்சலைட் கமாண்டர்!!

ஜார்கண்ட் மாநில நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் கைதான ஒரு நக்சலைட் கமாண்டர் பிடிபட்டது எப்படி? என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த...

ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் வரும் அலர்ஜியை போக்க டிப்ஸ்..!!

சிலருக்கு நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு வைப்பதால் அலர்ஜியாகி, நாளடைவில் நெற்றிப் பகுதியில் அரிப்பும் கரும்புள்ளியும் ஏற்பட்டு, அந்த இடமே புண்ணாகிவிடும். அவர்களுக்கான அருமருந்து இந்த பவுடர். வறுத்த உளுத்தம் பருப்பு – 100 கிராம்,...

கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் திருப்பூர் அவினாசி ரோடு தண்ணீர் பந்தல் காலனியில் தங்கி பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேர்ந்த ஷோபனா(25). என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு...

ஓமலூர் அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

சேலம் மாவட்ட கலெக்டருக்கு நள்ளிரவில் ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் 'ஓமலூர் அருகே இன்று பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாவும் அதை தடுத்து நிறுத்துமாறும் அவர் கூறினார். இதுகுறித்து...

திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பிச்சனூர் ஆணைக்கட்டி கணபதி தெருவை சேர்ந்தவர் கே.கே.ஏகாம்பரம். இவரது மகன் ஜானகிராமன் (வயது 34). விசைத்தறி உரிமையாளர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் திருமணம் செய்ய...

உயர வளர்ச்சி குறைபாடால் மகனை இடுப்பில் சுமந்து வந்த தாய்: கலெக்டரிடம் வேலை கேட்டு மனு!!

மதுரை மேலக்கால் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அழகர்சாமி இறந்து விடவே 3 பிள்ளைகளையும் முத்துமாரிதான் வளர்த்து வந்தார். இதில் மூத்த மகனான தினேஷ்குமார் (வயது16)...

மூளைச்சாவு அடைந்த புதுவை மாணவியின் உடல் உறுப்புகள் தானம்!!

புதுவை பாக்கமுடையான் பட்டுமுல்லை நகரில் வசித்து வருபவர் ராஜகோபால் (வயது 45). இவர் கடலூரில் உள்ள வங்கியில் துணை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சாந்தினி (15). இவர்...

கன்னியாகுமரியில் கடலில் குளித்த பெண்களிடம் நீரில் மூழ்கி சில்மிஷம்: 3 வாலிபர்கள் சிக்கினர்!!

கன்னியாகுமரியில் சீசன் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் பலர் மாலை நேரங்களில் குடும்பத்துடன் வருவது உண்டு. அவர்கள் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரையில் அலைகளில் கால்களை நனைத்தும், கடலில் குளித்தும்...

என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 24). இவர் இன்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜியிடம் ஒரு...

மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்!!

கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும் சேர்ந்து இதுவரை யாரும் பார்த்திராத மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான அமைந்துவிட்டனர். திருமண சடங்கின் போது புகைப்படக்காரர்கள், மாப்பிள்ளையையும் மணப்பெண்ணையும் அப்படி நில்லுங்கள் இப்படி நில்லுங்கள், மாலையை...

உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!

உலக யோகா தினம் கொண்டாடுவதால் இந்திய பாரம்பரியமான யோகா சர்வதேச அளவில் பிரபலம் அடையும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மகள்...

ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை!!

ரெயில் பயணிகள் அவசர தேவை ஏற்படும் போது, ஓடும் ரெயிலை நிறுத்த சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் ‘‘ரெயிலை நிறுத்த சங்கிலியைப் பிடித்து இழுக்கவும்’’ என்று...

திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாள் சிகிச்சைக்கு பிறகு பலியான சோகம்!!

கேரள மாநிலத்தில் திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாட்கள் உயிருக்கு போராடி பரிதாபமாக பலியாகியுள்ளது. கடந்த மே 29-ம் தேதி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த அந்த...

கின்னஸ் சாதனை படைத்த பஞ்சாப் சிங்கம்: 5 மாதத்தில் 16219 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் பயணம்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபரான 31 வயது குர்ஜித் சிங், பெண் குழந்தைகளை காப்பது - கல்வி கற்க வைப்பது பற்றி நாட்டு மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த திட்டமிட்டார். இதற்காக என்ன செய்யலாம் என்று...

பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அதிகரிப்பு: மருத்துவர்கள் கவலை!!

மருத்துவ வரலாற்றில் முன்பு அரிதான நிகழ்வாக இருந்த ஆண்களுக்கு மார்பகங்கள் வளரும் பிரச்சனை, தற்போது அதிகரித்து வருவதாக டெல்லி காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மார்பக அளவைக் குறைப்பதற்காக ஒரு மாதத்திற்கு...

திருப்பதியில் கள்ளக்காதலியை கத்தியால் குத்திய டீ மாஸ்டர் கைது!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் மல்லி (வயது 30). கணவரை இழந்த இவருக்கு 5 வயதில் மகள் உள்ளார். இவர் திருமலையில் அங்குள்ள குழாய்களில் தண்ணீர் பிடித்து டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு ஊற்றும்...

ராமநாதபுரம் அருகே பீகார் மாநில வாலிபர் அடித்துக் கொலை!!

ராமநாதபுரம் மாவட்டம், முதுநாழ் கிராமத்தில் வசிப்பவர் விமலா (வயது 21). நேற்று மாலை இவர் வீட்டில் இருந்தபோது வட மாநில வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் தங்க நகைக்கு பாலீஷ் போட்டு தருவதாக...

மேலூர் அருகே தலை துண்டித்து விவசாயி கொலை: கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை!!

மேலூர் அருகே அழகாபுரி பக்கம் பொட்டமுத்தான் கண்மாய் உள்ளது. இந்த பகுதியில் பிச்சை (50) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். விவசாயியான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு 2 மாதம் முன்புதான் ஊருக்கு வந்திருந்தார்....

கள்ளக்காதலியுடன் உல்லாசம்: அவமானத்தில் வாலிபர் தற்கொலை!!

கோவை சரவணம்பட்டி கணபதிபுதூர் 8–வது வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). ஒர்க்ஷாப் தொழிலாளி. திருமணமாகவில்லை. மோகன்ராஜூக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர்...

திருவேற்காட்டில் கொலை வழக்கு கைதி நண்பருடன் மர்ம சாவு!!

குன்றத்தூர் திருநாகேஸ்வர காலனி காந்தி தெருவை சேர்ந்தவர் கவுஸ்பாஷா (வயது 32). இவர் திருவேற்காடு கோலடி சாலையில் உள்ள ஒரு கறிக்கடையில் வேலை பார்த்து வந்தார். அங்கேயே ஒரு அறையில் தங்கியிருந்தார். இவர் மீது...

நத்தம் அருகே கனரா வங்கிக்குள் புகுந்த கொள்ளையர் அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை மெயின் ரோட்டில் கனரா வங்கி உள்ளது. நேற்று மதியம் பணி முடிந்ததும் வங்கி கதவு பூட்டப்பட்டது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கழிவறையின்...

ஓரிரு நாளில் சீசன் தொடங்க வாய்ப்பு: சுற்றுலா பயணிகளை வரவேற்க தயாராகும் குற்றாலம்!!

குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்களாகும். இந்த 3 மாதங்களிலும் மெயின்அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிப்பதற்காக குற்றாலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள்...

சக மாணவர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9-ம் வகுப்பு மாணவி!!

பெண்கள் மீதான வன்கொடுமைகள் தொடர் கதைகளாகி வரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில், தன் சக பள்ளி மாணவர்கள் 2 பேரால் 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

சேவை செய்ய வயது ஒரு தடை இல்லை: கர்நாடக உள்ளாட்சி தேர்தல் 102–வயது கவுதம்மா பஞ். உறுப்பினராக தேர்வு!!

கர்நாடக மாநிலத்தில் 2 கட்டங்களாக நடை பெற்ற உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம்ராஜ் நகர் மாவட்டம் தொண்டாலத்தூர் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட 102 வயது பாட்டி...

ஸ்டெம் செல் தானம்: குவைத்திலிருந்து இந்தியாவுக்கு பறந்து வந்து ஏழு வயது சிறுமியை காப்பாற்றிய நல்ல உள்ளம்!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் வசிக்கும் 7 வயது சிறுமி பிரியா ஷா, தலஸ்சேமியா நோயால் பாதிப்புக்குள்ளானாள். இதனால் உயிருக்கு போராடிய அவளுக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்....

தனது செல்லப் பிராணிகளான ஆடு, நாய்கள் மற்றும் பறவைகளுடன் பேசிவிட்டுச் சென்ற வித்தியா… (கட்டுரை)!!

பாடசாலை நேரம் முடிவடைந்தும் வீடு வந்து சேராத கவலையில் இருந்த வீட்டினருக்கு, ஒரு பெண் வீடு திரும்பவில்லை என்று வீட்டினர் தேடினால் எழுகின்ற, காதலாக இருக்குமோ? என்ற சந்தேகம் கூட வித்யா சார்ந்த சமூகத்தில்...

78 வயதில் மலர்ந்த காதல்: 58 வயது பெண்ணை மணந்த முதியவர் – திருமணத்தை முன்னின்று நடத்திய குடும்பத்தினர்!!

காதலுக்கு வயது தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், 78 வயது முதியவருக்கும், 58 வயது பெண்மணிக்கும் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெற்றுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள மதஹபூர்வா கிராமத்தை சேர்ந்தவர்களான கங்காராமின்...

ஒரு பெண்ணை அறைய சொன்னால் இந்திய சிறுவர்கள் என்ன செய்வார்கள்?- சோதனை வீடியோ!!

இந்த வருட தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள Fanpage.it என்ற இணையதளம் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் 'slap her'(அவளை அறை) என்ற சமூக பரிசோதனையை நடத்தியது. இதன் மூலம் குழந்தைகள் மனதை புரிந்து கொள்வதும், அவர்கள்...

எமர்ஜென்சி லைட்டுகளில் மறைத்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: கேரள விமான நிலையத்தில் சிக்கியது!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவர் கடத்தி வந்த 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் பெரிய அளவில் கடத்தி...

இருமலை குணப்படுத்தும் தேன்..!!

இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது. தொடர் இருமலை நிறுத்தும் ஆற்ற‌ல் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய...

பட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு!!

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று பட்டப்பகலில் காய்கறி வியாபாரி ஒருவரை படுகொலை செய்த ஆசாமி, துண்டிக்கப்பட்ட தலையுடன் தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு மிட்னாப்பூர் மாவட்டம் கேந்திரபாராவில் இன்று பிற்பகல் புத்தேஸ்வர்...

அதை ஆரம்பிச்சது நானல்ல – அனுஷ்கா!!

அனுஷ்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாகுபலி படம் தமிழில் மகாபலி என்ற பெயரில் வெளியாகிறது. அதன் விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அனுஷ்கா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்தப் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன்...

இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்..!!!

இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்திலும் பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற அன்ட்ரோய்ட் அப்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம். முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ஸ் விரைவில் ஐரோப்பா,...

திருவண்ணாமலையில் இன்று நடக்க இருந்த இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அவரது மகன் சீனிவாசன். அவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் பெரிய குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவர்கள் திருமணம் இன்று...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 25), இவரது மனைவி ரேகாசுவீட்டி (22). இவர்கள் ஆவடி, பஜார்நகர், 2-வது தெருவில் வசித்து வந்தனர். அசோக்குமார் அமைந்தகரையில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்தில் வேலை செய்து...

ராயக்கோட்டை அருகே கள்ளக்காதலால் பெண் கொலை: கைதான கணவர் வாக்குமூலம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி கண்ணம்மாள் (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள்...

போலீஸ்காரரை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் பெண் மீண்டும் விஷம் குடித்தார்!!

தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் நிஷா (வயது 32). அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது முதல் கணவர் இவரை விவாகரத்து செய்து விட்டார். பின்னர்...

பரமக்குடியில் போலி டாக்டர் கைது!!

பரமக்குடி அருகே உள்ள எமனேசுவரம் கமலா நேரு நகரை சேர்ந்தவர் வளமோகன் (வயது45). இவர் டாக்டருக்கு படிக்காமல் கிளீனிக் நடத்தி சிகிச்சை அளிப்பதாக எமனேசுவரம் அரசு மருத்துவமனை டாக்டர் அருணேஸ்வரி புகார் செய்தார். இதனை...