3 பெண் குழந்தை பெற்றதால் கணவர் 2–வது திருமணம்: கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா!!

திருவள்ளூரை அடுத்த வெள்ளியூர், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரும் அதே பகுதியை சேர்ந்த புனிதாவும் கடந்த 2005–ம் ஆண்டு காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விஷாலி, அனிஷா, ஸ்ரீனிசா என்ற...

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் மனுக்களை கட்டி தொங்க விட்டு வந்த டிரைவர்!!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள நம்பிதலைவன்பட்டயத்தை சேர்ந்தவர் மாரிதுரை, லோடு ஆட்டோ டிரைவரான இவர் தற்போது மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வள்ளியூர் போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக மாரிதுரையை விசாரித்து...

திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்!!

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வசித்து வரும் இளம்பெண்(28) ஒருவர் கஜூபடா-வடச்சபடா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தனது கணவர் மற்றும் மாமாவுடன்(38) சென்றிருந்தார். திருமண விழா முடிந்ததும் இவருடன் இருந்த...

ஒன்பது வயதில் 5000 ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்ட சிறுவன் 14 வயதில் விடுதலைக்காக காத்திருப்பு!!

மத்தியப்பிரதேச மாநிலம், ஹார்தா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது ஒன்பது வயதில் தந்தையால் 5000 ரூபாய் மற்றும் 600 கிலோ கோதுமைக்கு அடமானம் வைக்கப்பட்டான். இன்று 14 வயதாகும் நிலையில் குழந்தை தொழிலாளியாக...

மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மந்திரியின் ஷூவுக்கு போலீஸ்காரர் ஒருவர் லேஸ் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர் ரச்பல் சிங். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான...

அதிநவீன டிஜிட்டல் பிரிண்டர் வைத்து கள்ள நோட்டு அச்சடித்த இருவர் கைது!!

பீகார் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி 100 ரூபாய் நோட்டுகள், விலை...

சாக்லேட் தருவதாக ஆசைகாட்டி 4 வயது சிறுமியை சீரழித்த 58 வயது ஆசாமி கைது!!

மராட்டிய மாநில தலைநகர் மும்பையின் புறநகர் பகுதியான பன்துப் பகுதியில் வசிக்கும் 58 வயது நபர் அதேபகுதியில் வசிக்கும் 4 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுப்பதாக ஆசைகாட்டி நேற்று மாலை தனது வீட்டுக்கு அழைத்து...

உடற்பயிற்சி கூடத்தில் தவறி விழுந்தார்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவிக்கு எலும்பு முறிவு!!

ஆந்திர பிரதேச முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் வீடு ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. அவரது மனைவி புவனேஸ்வரி, இன்று காலையில் தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென தவறி...

12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் வகுப்பில் முதலிடம் பிடித்த பார்வையற்ற மாணவர்!!

பார்வையின்மை என்ற மிகப்பெரிய குறைபாட்டை பின்னுக்குத்தள்ளியதன் மூலம் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வில் பார்வையிழந்த மாணவரான டபஸ் பரத்வாஜ்(18) தனது வகுப்புத் தோழர்கள் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி 91.6 சதவீதம் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்....

கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!

சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிவைத்திருக்கும் இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது அந்நாட்டின் மத்திய வரி நிர்வாக அமைப்பு. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு மூலம்...

சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது!!

விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் யூசுப், இவரது மனைவி மங்காத்தாள் (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மங்காத்தாள் மீண்டும் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது....

வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்சம் டாலர் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கிட்டார் கின்னஸ் சாதனை படைத்தது!!

உலகின் மிகவும் விலையுயர்ந்த கிட்டார் இசைக்கருவியை ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள பிரபல நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. ‘கிளாசிக் கிப்சன்’ தயாரிப்பான இந்த நவீன கிட்டாரில் சுமார் 1.6 கிலோ எடையுள்ள 18...

நியூயார்க் நகரில் வீடற்ற தம்பதியர் நாய் வண்டியில் தூங்கும் அவலம்!!

அமெரிக்காவின் பரபரப்பான நியூயார்க் நகரில் தனித்தனி சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டு வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் வாடும் தம்பதியரான மைக்கேல் பில்கிரிம்(45) மற்றும் அவரது மனைவியான சாரிஸ் பஸ்கல்(40) ஆகியோர் கடந்த ஒருமாத...

அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் மார் விபத்தில் பலி!!

மனக்கணக்கு போடும் கலையில் வல்லவராக புகழப்படும் அமெரிக்க கணித மேதை ஜான் நாஷ் இன்று நியூ ஜெர்சி நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார். விளையாட்டு கோட்பாட்டில் கணிதத்தை நுழைத்தவர் என்று அறியப்படும் இவரும்,...

புருண்டியில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை – விசாரணைக்கு அதிபர் உத்தரவு!!

புருண்டியில் உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விரைவான விசாரணைக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புருண்டியில், அதிபர் பியார்ரே நகுருன்ஜிசா...

தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மஞ்சகாமன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 18). ராமசாமி கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். திருவிழாவுக்காக ராமசாமி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மோகன்குமார் பிளஸ்–2...

சன்னி லியோன் மற்றும் கூகுளின் சி.இ.ஒ. மீது எப்.ஐ.ஆர்: ஆபாசத்தை பரப்புவதாக குற்றச்சாட்டு!!

ஆபாசத்தை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கூகுளின் சி.இ.ஒ. மற்றும் ஒரு பாலிவுட் பத்திரிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அரிஜாய்ஜெயின் என்பவ்ர் அஜ்மீர் கோட்டவாளி போலீஸ் நிலையத்தில்...

ஆந்திரா – தெலுங்கானாவில் ஒரே நாளில் அக்னி வெயிலுக்கு 651 பேர் பலி!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. காலை 9 மணிக்கு சுட்டெரிக்க தொடங்கும் வெயில் மாலை 4மணி வரை நீடிக்கிறது. அதோடு அனல் காற்றும் வீசுகிறது....

ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம்!!

ஐதராபாத் அருகே உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் சிஜ்ரா சித்தப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. உறவினர் வீட்டுக்கு...

குளச்சல்: கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்த பெண்ணின் தாயாரும் தூக்குப்போட்டு சாவு…!!

குளச்சலை அடுத்த பெத்தேல்புரத்தை சேர்ந்தவர் மரிய வினான்சியஸ். கட்டிட தொழிலாளி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பொன்மலர். இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். பொன்மலர்...

கேரளாவில் காதலியை கடத்தி கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர் உள்பட 3 பேர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள வைக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சனல் (வயது 24), கூலி தொழிலாளி. இவரும் கிளிமானூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அந்த பெண் சனலை தீவிரமாக காதலித்தார். ஆனால்...

கர்நாடக லோக் ஆயுக்தாவில் அதிரடி: போலீஸ் உயர் அதிகாரிகளாக 4 பெண்கள் நியமனம்!!

ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் கர்நாடக லோக் ஆயுக்தா நாட்டிலேயே முதன்மை இடத்தை வகிக்கின்றது. இதில் மேலும் ஒரு முத்தாய்ப்பாக அந்த அமைப்புக்கு முதல்முறையாக 4 பெண் போலீஸ் ஐ.பி.எஸ்....

ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்திய கொள்ளையர்கள்!!

ஐதராபாத் - சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 24 கிராம் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில், அவர்கள்...

பூசணிக்காய் அளவுக்கு பீட்ரூட்களை விளைவித்து உ.பி. விவசாயி சாதனை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒவ்வொன்றும் சுமார் 4 கிலோ எடை கொண்ட பீட்ரூட் கிழங்குகளை விளைவித்து விவசாயி ஒருவர் சாதனை படைத்துள்ளனர். சாதாரணமாக ஒரு பீட்ரூட் சுமார் 250 கிராம் எடை கொண்டதாக மட்டுமே இருக்கும்,...

2 சிறுமிகளின் திருமணம் நிறுத்தம்: போலீஸ்காரர் உள்பட 23 பேர் மீது வழக்கு!!

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியை சேர்ந்த நடராஜ் மகன் பிரபு என்பவருக்கும் திருச்சுனை கோவிலில் வைத்து திருமணம்...

மீஞ்சூர் அருகே பாதுகாப்பு படை அதிகாரி வீட்டில் நகை கொள்ளை!!

மீஞ்சூர் அருகே தேசிய அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றுபவர்களுக்கான குடியிருப்பு மீஞ்சூர் பிருந்தாவன் நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், உயர் அதிகாரிகள் குடியிருந்து வருகிறார்கள். மத்திய பாதுகாப்பு...

ஐதராபாத் அருகே 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை!!

ஐதராபாத் அருகே நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமத்தில் உள்ளது இஜ்ரா சித்தப்பள்ளி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 9–ம் வகுப்பு படித்து வந்தாள். பள்ளி விடுமுறை என்பதால்...

புதுவை அருகே தம்பிகளிடம் தூக்கு போடுவது பற்றி நடித்து காட்டிய மாணவி சாவு!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பட்டானூர் வசந்தபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 47). பெயிண்டர். இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு மேகலா (13), செல்வி என்ற மகளும், ராஜேஷ் (11) உள்பட 3...

பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

புதுக்கோட்டை காமராஜபுரம் 25–ம் வீதியை சேர்ந்தவர் வீராச்சாமி. இவர் கீழ 2–ம் வீதியில் சொந்தமாக நகைக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 25). இவர் புதுக்கோட்டை அருகே ராசாப்பட்டியில்...

10–ம் வகுப்பு தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: விஷம் குடித்து மாணவன் தற்கொலை!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மகன் மாரீசுவரன் (வயது16). 10–ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த இவன், அதில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்தில் மாரீசுவரன் தேர்ச்சி...

திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் மாணவி முகம் கருகியது: உறவினர்கள் போராட்டம்!!

திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகள் கமலி (17). பிளஸ்–2 முடித்துள்ளார். கமலிக்கு கடந்த மாதம் 28–ந் தேதி தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர் கம்பர் தெருவில் உள்ள ஒரு...

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா?: அயர்லாந்தில் நடந்தது வாக்கெடுப்பு!!

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அனுமதிக்கலாமா என அயர்லாந்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல என அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முதல் முறையான ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது....

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது!!

திருப்பதி மலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் ஆந்திரா, தமிழ்நாட்டில் 10–ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாலும், வார விடுமுறை என்பதாலும் பக்தர்கள் வருகை அதிகரிப்புக்கு காரணம் என்று...

மேலும் ஒரு செல்பி சாவு: கேமராவுக்கு பதிலாக துப்பாக்கி விசையை அழுத்தி உயிருக்கு போராடும் இளம்பெண்!!

தன்னைத் தானே புகைப்படம் எடுத்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவற்றை பதிவேற்றம் செய்வது தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் அதி வேகமாக பரவி வருகிறது. இந்த செல்பி மோகம், ரஷ்யாவில் ஒரு இளம்பெண்ணின்...

சென்னைக்கு தீவிரவாதிகளால் ஆபத்தா?: புதிய ஆய்வு தகவலால் பரபரப்பு!!

சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக வெளியான புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ‘வெரிஸ்க் மேபிள் கிராப்ட்’ என்று ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், உலக ஆபத்து...

காஷ்மீரில் ரூ.12 கோடி போதைப்பொருள் பறிமுதல்!!

காஷ்மீர் மாநிலம் கோர் பகுதியில் கடந்த 8-ந் தேதி 5 கிலோ போதைப்பொருளையும், சுமார் ரூ.9 லட்சம் ரொக்கபணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து பிரித்தோ தேவி என்ற பெண்ணை கைது செய்தனர். இவர் இறந்து...

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தெய்வத்திருமகள்: தடைகளைத் தகர்த்தெறிந்து 10-ம் வகுப்புத் தேர்வில் சிகரம் தொட்டார்!!

நேகல் திவாரி முதன் முதலாக பள்ளிக்குச் சென்ற போது செல்லோ டேப் போட்டு ஒட்டியே அவளது ஆசிரியர்களால் அவளை ஒரு இடத்தில் உட்கார வைக்க முடிந்தது. காரணம் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட நேகல் ஓடிக் கொண்டே...

திருவட்டாரில் சுத்தியலால் அடித்து இளம்பெண் கொலை!!

திருவட்டாரை அடுத்த செம்பாரவிளையை சேர்ந்தவர் சத்தியதாஸ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பால்கனி (வயது 35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பால்கனி அக்கம் பக்கத்தினருடன் அடிக்கடி சிரித்து பேசுவார். இதனை கணவர்...

அரியலூர் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கள்ளக்காதலன் கைது!!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் உயிருக்கு...