குலசேகரம் அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு!!

குலசேகரம் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் சுஜி (வயது 15). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். சுஜியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள். சம்பவத்தன்று...

ஜெயசித்ரா வீட்டில் கொள்ளை!!

சென்னையில் நடிகை ஜெயசித்ரா வீட்டில் 25 கிலோ வெள்ளி கவசம் திருடு போய் உள்ளது. வீட்டில் இருந்த பிள்ளையார் சிலையின் கவசம் அது. இதுகுறித்து கோடம்பாக்கம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரின் சொத்துக்கள் முடக்கம்!!

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கமல் நடித்த தசாவதாரம், விக்ரமின் அந்நியன், ஐ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து உள்ளார். படங்களை தயாரிப்பதற்காக சென்னையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சொத்துக்களை அடமானம்...

விருதுநகர் மாவட்டத்தில் 4 சிறுமிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கிளாமரத்துப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 25) என்பவருக்கும் வருகிற 6–ந்தேதி திருமணம் நடக்க இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை...

தஞ்சை அருகே காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது!!

திருச்சி வரகனேரியை சேர்ந்தவர் சார்லஸ்துரைராஜ் (வயது 30). இவர் திருவாரூர் அருகே உள்ள குளக்கரையில் உள்ள ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த பட்டதாரி பெண் சிந்து...

விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியை மாணவருடன் காதல் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்!!

விழுப்புரம் சாலமேடு முத்தியால் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா (வயது 23). இவர் எம்.பி.ஏ., பி.எச்.டி. படித்துள்ளார். இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். அதே கல்லூரியில்...

பாதுகாப்பு கேட்டு காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் ஐ.ஜி.யிடம் புகார்!!

நெல்லை மாவட்டம் வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் முத்துராஜ். இவரது மகள் சுபா (வயது 25), எம்.டெக். பட்டதாரி. மதுரை வந்த அவர், தென் மண்டல ஐ.ஜி. அபய்குமார் சிங்கை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு...

மனைவியின் கள்ளக்காதலனை வெட்டி சாய்த்த தொழிலாளி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

சங்கரன்கோவில் காமராஜ் நகரை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 38). மேட்சியாபுரத்தை சேர்ந்த தொழிலாளி குபேந்திரன். இவரது மனைவி மனோன்மணி. இவருக்கும், மாரியப்பனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த குபேந்திரன்...

நாசரேத் அருகே சிறுவன் கொலை: கைதான 14 வயது சிறுமி சீர்திருத்த பள்ளியில் அடைப்பு!!

நாசரேத் அருகே உள்ள தேரிப்பனை கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு அபிஷேக் (வயது 3½) உள்பட 3 மகன்கள் உள்ளனர். கடந்த 28–ந்தேதி வீட்டின் முன்பு அபிஷேக் விளையாடிக்கொண்டிருந்தான்....

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...

பேஸ்புக்கை பயன்படுத்தி ஆபாச செய்கைகள் செய்தவர்களை போலீசில் மாட்டவைத்த தெலுங்கு நடிகை!!

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை அஸ்மிதா கர்னானி ஐதராபத்தில் தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்த போது, பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் அவரை நோக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளனர். மேலும் அவருக்கு தொல்லை தந்ததுடன்...

கோட்டயத்தில் ஊருக்குள் புகுந்த சிங்கவால் குரங்கு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓட்டம்!!

கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்ட எல்லையில் அஷ்டமுடி அருகே வாளையில் பகுதியில் வசிப்பவர் ரம்யா (வயது 31). இவரது மகன் அபிமன்யு(1). வாளையில் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்து உள்ளதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள்...

பஞ்சாபில் தொடரும் பலாத்காரம்: 11 பேர் கொண்ட கும்பலால் இளம் பெண் கடத்தி கற்பழிப்பு!!

பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஓடும் பஸ்சில் பாலியல் துன்புறுத்தலுக்குப்பிறகு தள்ளி விடப்பட்ட 14 வயது பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த பஸ், பஞ்சாப் முதல்...

கடத்தல் மன்னர்கள் வலையில் சிக்கிய சினிமா நாயகிகள்!!

சமீபகாலமாக ஆந்திரா–தமிழகத்தை செம்மரக் கடத்தல் சம்பவம் உலுக்கி எடுத்து வருகிறது. சாதாரண கூலித்தொழிலாளி முதல் திரைப்பட நடிகை வரை இதில் உள்ள தொடர்பு அம்பலமானது. அனைவரையும் அதிர்ச்சியடைய வைப்பதாக உள்ளது. திருப்பதி காட்டுக்குள் காக்கை,...

ஆண் குழந்தை பிறப்பதற்காக ராம்தேவ் தயாரிக்கும் மருந்து: தடை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை!!

டெல்லி மேல்–சபையில் நேற்று ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. கே.சி.தியாகி எழுந்து ஒரு மருந்து பொட்டலத்தை காட்டினார். அவர் பேசுகையில் இது அரியானா மாநில அரசால் சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ள பாபா ராம்தேவ் தயாரித்த குழந்தை...

கடன் தொல்லையால் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை!!

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மனம் உடைந்த தம்பதியர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வெகு நேரமாகியும் ராமகிருஷ்ணன்(40), அவரது...

திருமணமான ஒரே ஆண்டில் விவாகரத்து கேட்கும் ரம்யா!!

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா. ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி,...

என் அழகின் ரகசியம்…!!

தமன்னாவின் பாகுபலி தெலுங்கு படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். தமிழில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் நகை...

சிம்பு – திரிஷாவை போட்டோஷூட்!!

செல்வராகவன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறாததால் அடுத்தடுத்து படங்களை இயக்குவதை சிறிது காலம் ஒத்திவைத்திருந்தார். தான் இயக்குவதாக இருந்த ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற...

இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்…!!

‘சென்னை 600 028′ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இவர் ‘அஞ்சாதே’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமிக்கும் உதவி இயக்குனராக உள்ள பெரோஸ் முகமதுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இருவரும்...

சிம்ரன் இடத்தை எட்டிப்பிடித்தார்…!!

வலியவன்’ படத்திற்குப் பிறகு ஜெய் ‘புகழ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திரு இயக்கும்...

சென்னை அருகே எல்.ஐ.சி. ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

பிராட்வே, அரண்மனைகாரன் தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி (வயது42) எல்.ஐ.சி. ஊழியர். இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிய போது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு...

சவுகார்பேட்டையில் 3–வது மாடியில் இருந்து விழுந்து முதியவர் பலி!!

சவுகார்பேட்டை தங்க சாலை தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3–வது மாடியில் வசித்து வந்தவர் தலித்சந்த் (வயது 76). இன்று அதிகாலை வீட்டின் கீழ் பகுதியில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். 3–வது மாடியில்...

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிக்கின்றனர்: சர்வேயில் தகவல்!!

தமிழ்நாட்டில் 12 சதவீதம் விதவைப் பெண்கள் குடும்ப பொறுப்பை கவனிப்பது சர்வேயில் தெரிய வந்துள்ளது. 2011–ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதில் குடும்ப வாழ்க்கை குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண்ணிற்கு கொலை மிரட்டல்: உரையாடல் பதிவை வெளியிட்டார்!!

திருச்சி, கே.கே.நகர், இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் பரிமளா (வயது 35). நெல்லை மாவட்ட சுரண்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த முருகேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து தன்னை பலாத்காரம்...

கோவையில் திருமண தகவல் மையம் பெயரில் அழகிகளை சப்ளை செய்த கும்பல் கைது!!

கோவை 100 அடி ரோட்டில் தனியாருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு திருமண தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தகவல் மையத்தில் விபசாரம் நடைபெறுவதாகவும், இங்கிருந்து கல்லூரி மாணவிகள் மற்றும் வெளிமாநில அழகிகள்...

பாலில் விஷம் கலந்து கொல்லப்பட்ட 2 சிறுமிகளின் உடல் தோண்டி எடுப்பு!!

திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலு (55) இவரது மகன்கள் உதயகுமார் (25), லட்சுமணன் (10), மகள்கள் லட்சுமி (11), உதயகுமாரி (7). உதயகுமாருக்கும் குரிசிலாப்பட்டு அடுத்த மேட்டு சக்கரகுப்பத்தை சேர்ந்த ஷில்பாவிற்கும்...

1330 திருக்குறளையும் தலைகீழாக எழுதும் பள்ளி மாணவி!!

சிவகிரி எஸ்.எஸ்.வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவி சுகன்யா (16) இவர் பள்ளியில் படிக்கும் பாடங்கள் அனைத்தையும் கடகட வென தலைகீழாக எழுதி ஆச்சரியப்படுத்துகிறார். மேலும் ஆயிரத்து 330...

இந்தியாவில் திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது: மத்திய அரசு!!

திருமணம் என்பது புனிதமானது, எனவே திருமண பாலியல் வல்லுறவை கிரிமினல் குற்றமாக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்ளி ஒன்றுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்த மத்திய...

பெங்களூரு ஏரியில் ரசாயன கழிவுகளால் கரைபுரளும் வெள்ளை நுரை: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!!

பெங்களூரு நகரில் கடந்த பல ஆண்டுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருந்தன. நாளடைவில் பெங்களூரு நகரின் வளர்ச்சி, ஆக்கிரமிப்புகள் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் ஏரிகள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன....

ஓடும் பேருந்தில் கற்பழிப்பு முயற்சி: எதிர்த்த 14 வயது சிறுமி பேருந்திலிருந்து தூக்கி வீசி கொலை – தாய் படுகாயம்!!

பஞ்சாப் மாநிலம், மோகா மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர், அருகிலுள்ள குருத்வாராவுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறினர். அப்போது பேருந்தில் பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் பேருந்தில் இருந்த...

கோவில் கும்பாபிஷேகத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த கும்பல்: பேஸ்புக்கில் படம் வெளியானதால் பரபரப்பு!!

குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், அவற்றை வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதிலும் சமூக வலைத்தளங்கள், சிசிடிவி கேமராக்கள், செல்போன்கள் ஆகியவை தற்காலத்தில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த வகையில் ஒரு குற்றச்சம்பவத்தை தற்செயலாக ஒரு இளைஞர் அவரது செல்போனில்...

தாசில்தார் அறையில் ஒய்.எஸ்.ஆர். காங். பிரமுகர் கொலை: 8 பேர் கும்பல் வெட்டி சாய்த்தனர்!!

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் ராய்தாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரசாத் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகரான இவர் ராய்தாடு மண்டல தலைவராகவும் உள்ளார். இவர் தங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு வெட்டுவது தொடர்பாக தாசில்தார்...

ஒருதலைக் காதலால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை!!

அரியலூர் மாவட்டம் உடையாம்பாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சதீஷ்ராஜா(வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஜோதிபுரம் அய்யாசாமி...

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மனைவி புகார்: மத்திய தொழில் பாதுகாப்பு படை சப்–இன்ஸ்பெக்டர் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கூகுட்டப்பட்டி ஊராட்சி சரக்கப் பிள்ளையூர் பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சுரேஷ்குமார் (34) இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் சப்–இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்...

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் தூங்கிய சிறுமி தூக்கி சென்று கற்பழிப்பு: திருமணமான வாலிபர் கைது!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சிறுமி சாதனா (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் இரவில் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டை...

ஆம்பூரில் ஏ.டி.எம்மில் 200 ரூபாய் எடுத்து கொடுத்து விட்டு 19 ஆயிரம் ரூபாய் சுருட்டிய சிறுவன்!!

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து கொடுக்க உதவி செய்வது போல் நடித்து பணத்தை திருடிய சிறுவனை ஆம்பூரை சேர்ந்த பெண் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆம்பூர் சாமியார் மடம் பகுதியில் வசிப்பவர் பராசக்தி (45). தனியார்...

ஸ்ரீவைகுண்டம் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு: வேன் டிரைவர் கைது!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்த சிவகளை அருகே உள்ள நயினார்புரத்தை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது19 பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதியை சேர்ந்த ஜெயபாலன் மகன் வேன் டிரைவரான சுப்புராஜ் (23) இவரும் ஜெயந்தியும் காதலித்து...

செங்கோட்டை பகுதியில் ஆளில்லாத வீடுகளில் வயர்களை திருடிய மின்வாரிய ஊழியர் கைது!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் வெங்கடாச்சலம். அதே ஊர் காலனி தெருவை சேர்ந்தவர் பூவம்மாள், சாமி. இவர்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில்...