திருமண பந்தலுக்குள் புகுந்த லாரி: 5 பேர் உடல் நசுங்கி சாவு!

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமண பந்தலுக்குள் திடீரென லாரி புகுந்ததில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். ரேபரேலி மாவட்டத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தபோது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த...

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்!!

ஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப்...

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது?

சூழ்நிலைக்கு தக்கபடி மனிதர்களை சிலர் நாய், நரி, சிங்கம் என்று அழைத்தாலும், உண்மையில் நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று உங்களுக்குத் தெரியுமா? முக்காலமும் உணர்ந்த ’கூகுள்’ ஆண்டவருக்கு அது தெரியும். அதை நீங்களும்...

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்!!

தமிழ் தேசியவாதிகளின் அரசியலில் துரோகத்தனம் தொடர்பாக, மீண்டும் மீண்டும் தோன்றும் அதிசய நிகழ்வுகள்… – டி.பி.எஸ்.ஜெயராஜ்பாகம் – 1 துரோகத்தனம் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப த>ோன்றும் தொடர் நிகழ்வு தனது...

நடிகையின் இடுப்பை கிள்ள தயங்கிய நடிகர்!!

விவேகமான காமெடி நடிகர் தற்போது ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக காதல் கொண்ட நடிகை நடித்திருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகையின் இடுப்பை கிள்ளும் மாதிரி ஒரு காட்சி எடுத்தார்களாம்....

இயக்குனரின் காதல் வலையில் சிக்கிய வாரிசு நடிகை!!

சென்னை 28 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஜயலட்சுமி. அஞ்சாதே, கற்றது களவு, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் காதல் கோட்டை படம் மூலம் பிரபலமான இயக்குனர் அகத்தியன் மகள் ஆவார்....

கிண்டியில் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி நகை கொள்ளை!!

கிண்டி, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அன்னபூரணி (61). நேற்று இரவு அவர் வீட்டின் முன்பகுதியில் உள்ள அறையில் தூங்கினார். மற்றொரு அறையில் அவரது மகனும், மருமகளும் இருந்தனர்....

உடுமலை அருகே மாணவி பாலியல் பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதூர் அரிஜன வீதியை சேர்ந்த சின்னபழனியின் மகன் செல்லமுத்து (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 28–3–2014 அன்று இரவு செல்லமுத்து,...

குளியலறை கட்டும் விவகாரத்தில் ராணுவ வீரர் மனைவிக்கு கொலை மிரட்டல்: கட்டிட தொழிலாளி மீது புகார்!!

ராஜபாளையம் அருகே வாகைகுளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசெல்வம், ராணுவ வீரர். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 35). இவர்கள் வீட்டில் குளியலறை கட்ட திட்டமிட்டனர். இதற்காக அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சொக்கர்...

காதலன் ரூ.5 லட்சம் கேட்டதால் விஷம் குடித்து காதலி தற்கொலை!!

மதுரை மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் இந்துமதி. அதே பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் திருப்பூரில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் தமிழரசனுக்கும், இந்துமதிக்கும் காதல் ஏற்பட்டது....

குற்றங்கள் குறைய சூலூர் போலீஸ் நிலையத்தில் கிடா வெட்டி பரிகார பூஜை: பொதுமக்கள் அதிர்ச்சி!!

சூலூர் போலீஸ் நிலையம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் ஆகும். தற்போது சிறிது அளவு சிதிலமடைந்ததால் அதன் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் தற்போது சூலூர்...

10 ஆண்டுகளாக இருட்டறையில் அடைந்து கிடந்த சகோதரிகள்: தன்னார்வ தொண்டு அமைப்பினர் மீட்டனர்!!

உடுப்பி அருகே கடபாடி பித்ரோடியா காலனியில் பழைய ஓட்டு வீடு ஒன்று உள்ளது. அந்த வீடு எப்போது இடிந்து விழுமோ என்று அச்சப்படும் வகையில் பாழடைந்து காணப்படுகிறது. அங்கு வெளியுலக தொடர்பே இன்றி சகோதரிகள்...

திருவனந்தபுரம் அருகே 2 இளம்பெண்களை வீட்டில் அடைத்து வைத்து கற்பழிப்பு: வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையைச் சேர்ந்தவர் வினோத் (வயது 36). குடும்பத்தகராறு காரணமாக இவரது மனைவி குழந்தையுடன் இவரை பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 23 வயது...

மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பாய்ந்தது: விசாரணை இல்லாமலேயே 2 வருட சிறை தண்டனை!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியை பறக்க விட்ட குற்றத்திற்காக பிரிவினைவாதி மஸரத் ஆலம் மீது அதிரடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஆலம் கைது...

செம்மரம் கடத்தலில் நடிகைக்கு தொடர்பு: கைது செய்ய போலீஸ் தீவிரம்!!

திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழிலாளர்களை ஆந்திர அதிரடி போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் அவர்களை மரம் வெட்ட அனுப்பி வைத்த...

பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பாசக்கார தந்தை கைது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பச்சிளம் பெண் குழந்தையை 25 ஆயிரம் ரூபாய்க்கு ஆசிரியர் ஒருவரிடம் விற்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். துப்குரியைச் சேர்ந்த பல்புல் ஹக் என்பவரின் மனைவிக்கு கடந்த சனிக்கிழமை இரவு...

சிலியில் எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள்- வீடியோ இணைப்பு!!

43 ஆண்டுகளாக செயலற்று இருந்த சிலி நாட்டின் கால்புகோ எரிமலை மீண்டும் வெடித்து, வானில் சாம்பல் மற்றும் புகையை கக்கி வருகிறது. எரிமலை வெடித்து சிதறும் பிரமாண்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. நேற்று...

அருணின் பட வௌியீட்டை தள்ளி வைக்கச் சொன்ற அஜீத் – ஏன் தெரியுமா?

ஹீரோவாக நடித்து வந்த அருண் விஜய், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்தார். இந்த வாய்ப்புக்காக தான் ஹீரோவாக நடித்த ‘வா’ பட வௌியீட்டை தள்ளிவைத்தது பற்றி கூறினார். அவர் கூறியது: சவால்...

மாஜிக் காதலனை கடுப்பேற்றப் போகிறாரா நயன்?

கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார் நயன்தாரா. மலையாளத்தில் தனது மார்க்கெட்டுக்கு ஏற்ப சம்பளம் தரப்படுவதில்லை என்பதால் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் சித்திக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் சம்பளம் குறைவு...

அல்போன்சா கைதாவாரா?

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ரா… ரா… ரா… ராமையா பாடல் மூலம் புகழ் பெற்றவர் இவர். அல்போன்சா மீது...

தீபிகா படுகோனை படாத பாடு படுத்திய அமிதாப்!!

ஏற்கனவே பிகு படத்தின் டிரைலர் யூ டியூபில் 40 இலட்சம் பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டு ’டாக் ஆப் தி பாலிவுட்’ ஆக இருக்கும் நேரத்தில் தற்போது அந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை ட்விட்டரில்...

தென்னாப்பிரிக்காவில் கொடூரம்: 86 வயது கன்னியாஸ்திரி கற்பழித்துக் கொலை- பணம் கொள்ளை!!

வெளிநாடுகளில் இருந்துவந்து தென்னாப்பிரிக்காவில் தங்கியுள்ள மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், இங்குள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள்...

லண்டனில் கோடீஸ்வரராய் இருந்தும் இறைச்சி, மது திருடிய இந்திய வம்சாவளி நபருக்கு ஓராண்டு சிறை!!

பட்டம் எத்தனை உயரம் போனாலும் அதன் நூல் தரையுடனே இருப்பது போல் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தவர்களிடமும் கூட சில சில்லறைத்தனங்கள் இருக்கும் என்பதற்கு லண்டனில் நடந்த சம்பவம் ஒன்று சான்றாகியுள்ளது. இங்கிலாந்தின்...

ஈரோட்டில் வரதட்சணை கொடுமைக்கு மனைவி பலி: தறிதொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

ஈரோடு மாவட்ட சென்னிமலை தெற்கு ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 29). தறி தொழிலாளி. இவரது முதல் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. முதல் மனைவி இறந்துவிட்டதால் யோகேஸ்வரன் சித்ரா...

திருப்பரங்குன்றம் அருகே குழந்தையை கொன்று இளம்பெண் தற்கொலை!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கைத்தறி நகரை அடுத்துள்ள துர்கா காலனியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது35), வெல்டிங் வேலைபார்த்து வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது. முதல்...

வடசேரியில் பிளஸ்–1 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

நாகர்கோவில் வடசேரி பகுதியில் இன்று 17 வயதே ஆன பிளஸ்–1 படித்து வரும் மாணவி ஒருவருக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், இதனை தடுத்து நிறுத்தி அந்த சிறுமியை காப்பாற்ற வேண்டும் எனவும் நாகர்கோவிலில் உள்ள...

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற கம்யூனிஸ்டு நிர்வாகி 2 பேர் கைது!!

போலி ஆவணங்கள் மூலம் பல கோடி ரூபாய் சொத்துக்களை அபகரிக்க முயன்ற 2 பேரை கிருஷ்ணகிரி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:– கிருஷ்ணகிரி...

கோவை ஜெயில் அதிகாரி டார்ச்சர் காரணமாக கைதி தற்கொலை முயற்சி?: விஸ்வரூபம் எடுக்கும் வாட்ஸ்அப் வீடியோ!!

கோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலர் துன்புறுத்தப்படுவதாக சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிறைத்துறை உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோவை...

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை கேஷியருக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு சிபிஐ கோர்ட் தீர்ப்பு!!

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி 5 லட்ச ரூபாய்க்கும் மேல் கையாடல் செய்த தலைமை காசாளருக்கு 3 வருட சிறை தண்டனை அளித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பள்ளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தில்...

கண்டு கொள்ளாத அரசு: கைகோர்த்த கிராம மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய சாலை!!

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதி ஏற்படுத்தித் தராத அரசுக்கு எதிராக இந்த மக்கள் போராட்டம் எதுவும் செய்யவில்லை. ஆனால், அவர்கள் உடைக்கும் ஒவ்வொரு செங்கல்லும், அமைக்கும் ஒவ்வொரு அடி சாலையும் மக்கள்...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வாலிபன்: நையப்புடைத்த பொதுமக்கள்!!

பெங்களூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 17 வயது வாலிபனை நையப்புடைத்த வழிப்போக்கர்கள் அவனை தரதரவென இழுத்துக் கொண்டு போய் போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஜலாஹல்லி என்ற இடத்திற்கு அருகே உள்ள...

முட்டை ஓட்டினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

பொதுவாக முட்டையின் ஓட்டை தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் அந்த முட்டை ஓட்டிலும் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது என்பது தெரியுமா? அதிலும் அதனை உட்கொள்ளலாம் என்பது தெரியுமா? தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்!!!...

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது எப்படி? காரணிகள் மூன்று..!! (சிறப்பு கட்டுரை)!!

வெளிவளங்களை விவேகத்துடன் பயன்படுத்தும் கிளர்ச்சி வாதிகளுடனான அனைத்துலக மயப்படுத்தப்பட்ட உள்நாட்டுப் போர் ஒன்றை எவ்வாறு வெற்றி கொள்வது? இவ்வாறான உள்நாட்டுப் போர்களை எதிர்த்து பல அரசாங்கங்கள் போரிடுகின்ற போதிலும் ஒரு சில வெற்றிபெறுகின்றன. 25...

என் திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்: பள்ளி முதல்வருக்கு 13 வயது சிறுமி எழுதிய அவசரக் கடிதம்!!

குழந்தை திருமணங்களுக்கு பெயர்போன ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தனது திருமணத்தை தடுத்து நிறுத்துமாறு 9-ம் வகுப்பு மாணவி தனது பள்ளியின் முதல்வருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ள தகவல் இன்று வெளியாகியுள்ளது. இங்குள்ள ஜாம்ஷெட்பூர்...

ஆல்வாரில் மேலும் ஒரு ராஜஸ்தான் விவசாயி இன்று ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!

பருவமற்ற காலத்தில் பெய்த பெருமழையால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான உணவுப்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. பலரிடம் கடன் வாங்கி, பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து, பல...

ஆசிரியை–மாணவன் காதல்: கொடைக்கானலில் பதுங்கிய ஜோடியை பிடிக்க போலீசார் விரைவு!!

திண்டுக்கல்லில் மாணவருடன் ஓடிய ஆசிரியை கொடைக்கானலில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நவீன செல்போன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. இளைஞர்களிடையே...

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூப்பர் வைசரை தாக்கி ரூ. 1½ லட்சம் பணம் பறிப்பு!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை சேர்ந்தவர் குமாரசாமி (45). இவர் வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள ஆத்துக்குடி டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு கடையில் வசூலான...

காரைக்குடி அருகே எம்.எல்.ஏ. உறவினரிடம் 15 பவுன் நகை அபேஸ்!!

காரைக்குடி அருகே உள்ள ஜெயம்கொண்டானை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. சோழன் சித.பழனிச்சாமியின் உறவினர் ஆவார். நேற்று தமிழ்செல்வி காரைக்குடியில் உள்ள உறவினர்களை பார்க்க வந்தார். பின்னர் இங்கிருந்து ஊருக்கு...

கும்மிடிப்பூண்டி அருகே குழந்தையை கொன்று பெண் தற்கொலை!!

கும்மிடிப்பூண்டி அருகே தம்புரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். பூ வியாபாரி. இவர் தினமும் கும்மிடிப்பூண்டியில் இருந்து பூ எடுத்து வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (25)....