ஆண்டிப்பட்டி அருகே 10–ம் வகுப்பு மாணவியின் திருமணத்தை நிறுத்திய அதிகாரிகள்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோம்பையம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவரது 15 வயதுள்ள மகள் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 40 வயது காரருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

லஞ்சம் வாங்கி கைதான பெண் சர்வேயர் சிறையில் அடைப்பு!!

தூத்துக்குடி டூவிபுரம் 2–வது தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். இவர் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா கேட்டு டூவிபுரத்தில் நடந்த அம்மா திட்ட சிறப்பு முகாமில் மனு கொடுத்திருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள் பட்டா...

காரமடையில் கள்ளக்காதல் விவகாரத்தில் கண்டக்டர் கொலை!!

காரமடை குட்டையூரை சேர்ந்தவர் அருள்தாசின் மகன் பிரான்சிஸ் (வயது 30). தனியார் பஸ் கண்டக்டர். இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் பிரான்சிஸ் கடந்த 12–ந்தேதி காரமடை குப்பை கிடங்கு...

புதுக்கோட்டையில் நண்பரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு!!

புதுக்கோட்டை பிருந்தாவனம் பகுதியில் இருந்து மச்சுவாடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காமராஜபுரம். இப்பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 35). பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது நெருங்கிய நண்பர் கருப்பையா, அவரது மனைவி செல்வி. (இருவரின்...

தொழில் அதிபர் மனைவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைது!!

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பகவத் சிங் என்பவர் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். அலுவலக வேலையுடன், தொழில் அதிபரின் வீட்டிலும் அவருக்கு உதவி செய்தார்....

காளையார்கோவில் அருகே 4–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு: தலைமை ஆசிரியர் கைது!!

காளையார்கோவிலை அடுத்தது பெரியநரிக் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்...

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காசோலையில் போலி கையெழுத்திட்டு மோசடி செய்த உதவியாளர் கைது!!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர் கணேசன். இவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் கையெழுத்திற்காக வரும் காசோலை புத்தகத்தில் இருந்து பூர்த்தி செய்யப்படாத ஒரு காசோலையை யாருக்கும் தெரியாமல் எடுத்து...

ஒரே கல்லூரியில் காதல்: போலீஸ் நிலையத்தில் விரிவுரையாளர் ஜோடி தஞ்சம்!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். (வயது 29). பழனி நரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மினித்ரா (25). இவர்கள் 2 பேரும் பழனியில் உள்ள பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தனர்....

ஸ்ரீரங்கத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 46 பவுன் நகைகள் கொள்ளை!!

திருச்சி, ஸ்ரீரங்கம் மேல சித்திரை வீதியை சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (எ) ராஜேஷ். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் நடைபெற்ற உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில்...

மனைவி தீக்குளித்து தற்கொலை: தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்!!

பவானி அருகே நல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), கூலி தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (21). நாராயணன் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் மனமுடைந்த...

கருங்கல் போலீஸ் நிலையத்தில் இளைஞர் காவல்படை வீரருடன் இளம்பெண் தஞ்சம்!!

கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோட்டை சேர்ந்தவர் ஞானபிரகாசம். இவரது மகள் ஜெனிபா கண்மணி (வயது 25). டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரும், சிதறால் பகுதியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27) என்பவரும்...

இது என் கடைசி பரிசு… கணவனின் இறுதி சடங்கில் கவர்ச்சி நடனமாடிய மனைவி!!

தைவான் நாட்டில் கணவனின் இறுதி சடங்கு ஊர்வலத்தில் அவரது மனைவி கவர்ச்சி உடைகளை அணிந்து ஆடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தைவானை சேர்ந்த ஜியான்(Jiyan) கடந்த 10ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். கணவனின்...

கோவையில் 2 வாரத்தில் 20 பெண்களிடம் கைவரிசை: நகைபறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக சாலையில் நடந்து செல்லும் பெண்களை தாக்கியும், தனியாக செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது போலவும், போலீஸ் என அறிமுகப்படுத்திக்...

கண்ணமங்கலத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி!!

மேற்கு ஆரணி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 8–ந் தேதி முதல் நடந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி...

முகநூலில் முதல்-மந்திரியின் படத்திற்கு அவமதிப்பு: மைசூரில் பரபரப்பு!!

முகநூலில் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு அவமதிப்பு செய்த மைசூருவை சேர்ந்த வாலிபரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்க முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வருகிறார்கள்....

திருநங்கைகளைக் கொண்டாடும் தீபிகா படுகோனின் மை சாய்ஸ் – வீடியோ இணைப்பு!!

நாடெங்கும் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியதுடன், வெளியான சில மணி நேரங்களிலேயே யூ-டியூபில் 90 லட்சம் பேரால் பார்க்கப்பட்ட தீபிகா படுகோனின் 'மை சாய்ஸ்' என்ற வீடியோ பெண் சமத்துவத்தையும் பெண் சுதந்திரத்தையும் வலியுறுத்துகிறது. இதன்...

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குடியுரிமை அதிகாரி கைது!!

விமான நிலையத்தில் பெண் பயணியிடம் அத்துமீறி நடந்துகொண்ட குடியுரிமை அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் ஹாங்காங் செல்லும் வழியில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த...

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டதில் எந்த தவறும் இல்லை: மசரத் ஆலம் திமிர்ப் பேச்சு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் பிரிவினைவாத தலைவரான மசரத் ஆலம் தலைமையில் நடந்த வரவேற்பு கூட்டத்தில், கலந்து கொண்ட அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் கொடியைப் பறக்க விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘அதில்...

பொள்ளாச்சியில் கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை கும்மாளம்: மனைவி புகாரால் கைது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஏரிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 33). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி(25) என்பவருக்கும் கடந்த 16.10.2014 அன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு செந்தில்குமார் மனைவியுடன்...

பணகுடி அருகே சிறுமியை கற்பழித்த 2 மாணவர்கள் கைது!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் செல்வி (வயது 9). பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. செல்வி அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். கடந்த...

முதல் திருமணத்தை மறைத்து மோசடி: பெண்ணுக்கு 3 ஆண்டு ஜெயில்!!

வந்தவாசி தாலுகா அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மகன் மணவாளன் (வயது 42) விவசாயி. இவருக்கும், ஆரணி தாலுகா முள்ளண்டிபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகள் சுமதிக்கும் (35) கடந்த 2007–ம் ஆண்டு...

போலி சான்றிதழ் விவகாரம்: மோசடி பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்த முடிவு!!

பிரபலமான பல்கலைக் கழகங்களின் பெயரில் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்ற கோவையை சேர்ந்த சண்முகசுந்தரி, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ்பிரபு, போலி சான்றிதழ் பெற்ற அருண்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது...

கூடலூர் அருகே குடி போதையில் மனைவியை இன்று அடித்துக் கொன்றவர் கைது!!

ஊட்டியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் கூடலூர் அருகேயுள்ள அய்யன்கொல்லி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலன்(45). கூலித் தொழிலாளியான இவர் தினமும் குடி போதையில் வீட்டுக்கு வந்து மனைவி வள்ளியிடம் தகராறு செய்து,...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு நாள் உண்டியல் வருமானம் ரூ.2.90 கோடி!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 90 லட்சம் கிடைத்தது. 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு...

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் கைது!!

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாலம் வனப்பகுதியில், கடந்த 7-ந்தேதி செம்மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதாக கூறி 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்றனர். இது திட்டமிட்ட படுகொலை என்றும் சுட்டுக்...

காதலிக்க மறுத்த பெண் மீது காரை ஏற்றிய காதலன்: காதலி உள்பட 6 பெண்கள் படுகாயம்!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள அரிங்கூர் பகுதியை சேர்ந்தவர் சிபின்(வயது21). இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். கடந்த ஒரு வருடமாக பல்வேறு இடங்களில் தனிமையில்...

பயிர்கள் சேதமடைந்ததைப் பார்த்த அதிர்ச்சியில், மாரடைப்பால் மேலும் 3 விவசாயிகள் மரணம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் விளைச்சல் பொய்த்துப்போன சோகத்தில், வாங்கிய கடனை அடைக்க இனி என்ன செய்யப் போகிறோம்? என்ற வேதனையில் மேலும் 3 விவசாயிகள் மாரடைப்பினால் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் பருவமற்ற காலத்தில் பெய்த தொடர் மழையால்,...

ஒடிசாவில் 8 வயது சிறுவன் நரபலி: மந்திரவாதி கைது!!

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள கோகபாடா கிராமத்தில் 8 வயது சிறுவனை நரபலி கொடுத்த மந்திரவாதியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனான ராஜேஷ்...

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்பு!!

திருமணம் நடைபெறவிருந்த 9 நாட்களுக்கு முன், தனது திருமண விழாவை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து கிராம பஞ்சாயத்து விநோத தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஒரு...

போதைக்கு அடிமையான இரு வாலிபர்கள் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை!!

பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிப் போன இரு வாலிபர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பக்வாரா மாவட்டத்தின் ஹர்தாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த...

உ.பி.,யில் இந்துக்கள் 800 பேர் முஸ்லீம்களாக மதமாற்றம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம்கள் உள்ளனர். இந்த பகுதியில், வால்மிகி குடும்ப இந்துக்கள் சிறுபான்மையினர்களாக வசித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் ஆக்கிரமித்த அரசு நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பதாக புகார் எழுந்தது....

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் இணைந்தன: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!!

சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் நிறுவன உறுப்பினர்கள் பட்டியலில் இந்தியா மற்றும் செல்வாக்கு மிகுந்த மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தில் இருக்கும் உலக வங்கிக்கு...

எந்த கழிப்பறையை பயன்படுத்துவது?: சட்ட அங்கீகாரம் கிடைத்தும் கழிப்பிட பிரச்சனையால் அவதிப்படும் திருநங்கையர் சமூகம்!!

திருநங்கையர்களை மூன்றாம் பாலின மக்களாக அங்கீகரித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த நாளின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை இன்று நாடு முழுவதும் உள்ள திருநங்கையர் கொண்டாடி மகிழ்ந்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

கார் டயரின் தடங்களால் விண்வெளியில் உள்ள தந்தைக்கு அன்பை வெளிப்படுத்திய சிறுமி: சிறப்பு வீடியோ!!

விண்வெளியில் இருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் போன்ற பிரமாண்ட கட்டிடங்களே தெரியும் என்ற சாதனையை ஒரு சிறுமியின் அன்பு தகர்த்தெறிந்துள்ளது. 4 நிமிடத்திற்குள் ஒரு ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த...

புடவை மட்டுமல்ல, குர்தி-மேற்கத்திய உடைகளிலும் வலம் வரும் ஏர் இந்தியா பணிப்பெண்கள்!!

விமானப் பயணிகளிடம் ‘ஏர் இந்தியா’ என்ற பெயரைச் சொன்னவுடன் ஏர் இந்தியாவின் விமானம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ, இந்திய பாரம்பரியப்படி புடவை கட்டி ‘நமஸ்தே’ சொல்லும் அதன் பணிப்பெண்கள் நிச்சயம் நினைவுக்கு வருவார்கள். அதுவும்...

பரீட்சையில் தோல்வி: ஒன்பதாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

ஒன்பதாம் வகுப்பு முழுஆண்டு தேர்வில் தோல்வியடைந்த கவலையில் 15 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள நவ்பஸ்டா பகுதியை சேர்ந்த 15 வயது...

அகோரப்பசி நோயால் பாதிக்கப்பட்ட குண்டு குழந்தைகளுக்காக கிட்னியை விற்கும் தந்தை!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாய் நந்த்வானா(34). கூலி தொழிலாளியான இவருக்கு மூன்று குழந்தைகள். முதல் பெண் குழந்தை யோகிதாவுக்கு 5 வயதாகின்றது. இவளது உடல் எடை 75 பவுண்டு, இரண்டாவது மகள் அனிஷாவுக்கு 3...

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

என் குழந்தைகளுக்கு நான் நடிகை என்பது தெரியாமலே வளர்த்தேன்: ஜோதிகா!!

ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘‘36 வயதினிலே’’ படம் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். சினிமா மறுபிரவேசம் மற்றும் குடும்ப வாழ்க்கை, குழந்தைகள் பற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:– திருமணத்துக்கு பிறகு நடிக்காமல்...