நடிகரை திருமணம் செய்யமாட்டேன்: சமந்தா உறுதி!!

நடிகரை திருமணம் செய்யமாட்டேன் என்று சமந்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்துள்ளதே? பதில்:– அந்த தொழில் அதிபர் யார்...

சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை!!

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு...

நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இப்படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார். அவரை பார்த்த உடனேயே தனது காதல்...

மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!

மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் காயத்ரி (வயது 13). ராயபுரம் ஆதிதிராவிடர் பெண்கள் விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள கடைக்கு சென்றார்....

பள்ளிக்கரணையில் ரூ. 53 ஆயிரம் கள்ளநோட்டுகளுடன் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் இன்று கைது!!

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு இங்கு புழக்கத்தில் விடப்படும் கள்ளநோட்டுகளால் இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது. இந்த கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த சிலரை அவ்வப்போது போலீசார் கைது செய்து வந்தாலும்...

மது விற்ற 7 பேர் ஊருக்குள் நுழைய 3 மாதம் தடை: திண்டுக்கல் கோர்ட்டு அதிரடி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக தொடர்ந்து மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன. இப்படி விற்பவர்களை பிடித்து அபராதம் போன்ற தண்டனை வழங்கினாலும் அவர்களில் பலர் திருந்துவது இல்லை. திருந்தாமல் தொடர்ந்து விற்பனை செய்தவர்களை போலீசார் பிடித்து திண்டுக்கல்...

வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது!!

ராயபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொருக்குப்பேட்டையை சேர்ந்த பாலாஜி, அரிபாபு என்பதும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்கள் 2...

தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கண்டியூர்சாலை முருகன் கோவில் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணமான ஆசிரியை செல்போனில் தேவையில்லாத குறுஞ்செய்தியும். அவ்வப்போது மிஸ்டுகாலும் வந்தது. சில சமயங்களில் செல்போனில் அழைத்து...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு கண்டனம்: பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிறு வழங்கிய அனுமன் சேனா!!

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தாலிக்கயிறு அகற்றும் போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோவை தண்டுமாரியம்மன் கோவிலில் பாரத் அனுமன் சேனா கட்சி சார்பில் பெண்களுக்கு மஞ்சள் தாலிக்கயிர், வளையல், குங்குமம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது....

பீகாரில் மாணவர் தலைவர் சுட்டுக்கொலை!!

பீகார் மாநிலம் சிதாமார்கி மாவட்டம் பகடேவ்பூர் கிராமத்தில் அம்பேத்கர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மாணவர் தலைவர் கிஷோரி ராம் (வயது 33) தங்கி இருந்தார். நேற்று அதிகாலையில் ஆயுதங்களுடன் ஒரு...

வைர கிட்டாரை வாசிக்கும் வைர விரல்கள் – வீடியோ இணைப்பு!!

ஒரு நிறுவனம் தனது தயாரிப்பை பிரலப்படுத்த என்ன செய்யும், அதிகபட்சம், புகழின் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பல கோடி சம்பளம் கொடுத்து விளம்பரப் படம் எடுப்பார்கள். 'இது எல்லாரும் செய்றதுதானே! புதுசா என்ன செய்யலாம்?’...

அசாமில் கார் திருட்டு வழக்கில் பெண் எம்.எல்.ஏ. கைது!!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் கார் திருட்டு கும்பல் செயல்பட்டு வந்தது. இவர்கள் அசாமில் கார்கள் மற்றும் ஆட்டோக்களை திருடி அவற்றை வேறுவடியில் மாற்றி புதுகார் ஆட்டோக்கள் போல் மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்...

கொடூரத்தின் உச்சம் : 18 மாதக் குழந்தை பாலியல் பலாத்காரம்!!

பாலியல் குற்றங்கள் அன்றாட நடைமுறையாகி விட்ட நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் படவுன் மாவட்டத்தில், 18 மாதப் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம், மிருகங்களை விடவும் கொடூரமானவர்களுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற...

தெலுங்கானா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் தொற்று- ஒன்றரை லட்சம் கோழிகள் அழிப்பு!!

தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் தொற்று (H5N1 வைரஸ்) தோன்றியதையடுத்து இங்குள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டுவரும் சுமார் ஒன்றரை லட்சம் கோழிகள் மற்றும் முட்டைகளை அழிக்க கால்நடைத்துறை...

75 வயது பாட்டியையும் விட்டுவைக்காத 25 வயது காமக் கொடூரன் கைது!!

வரதட்சனைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...

ஆடை அவிழ்க்கும் அனந்தியும், வெட்கித் தலைகுனியும் மக்களும்…!

நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன். எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதியுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து...

வீரமணியை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

பாரத் இந்து முன்னணி தலைவர் பிரபு தலைமையில் டவுட்டன் பாலம் அருகே வீரமணியை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் அகில...

குரங்குகள் தாக்கியதால் மாடியில் இருந்து விழுந்து உயிர் இழந்த பெண்!!

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நகரில் பிருந்தாவனம், கோவர்தன் போன்ற பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று கோவிந்த்பாக் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிக்குள் குரங்குகள் கூட்டமாக...

பதனீர் இறக்கும் தொழிலில் சாதனை படைக்கும் கேரள பெண்கள்!!

இந்தியாவில் அரசு, தனியார் என அனைத்து துறைகளிலும் முதலில் பெண்களை புகுத்தி பல சாதனைகளை செய்தது கேரள மாநிலம். அந்த வகையில் பதனீர் (நீரா) இறக்குவதிலும் கேரள பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். நீரா...

சாராய வழக்கில் மனைவி கைது: அவமானம் தாங்காமல் கணவர் தற்கொலை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள குழல்மன்னம் குத்தனூரை சேர்ந்தவர் வேலாயுதம். கூலி தொழிலாளி. இவரது மனைவி தெய்வானை(வயது 42). இவர் வீட்டின் பின்புறம் உள்ள புதர் மறைவில் சாராயம் விற்றுக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும்...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்டவர் கொலை!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு ராக்காச்சியம்மன் கோவில் பகுதியில் மலையடிவாரத்தில் அருவி உள்ளது. இதில் குளிப்பதற்காக ராஜபாளையம் மேலஆவாரம் பட்டியை சேர்ந்த ஆனந்த ராஜ் (வயது27) தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சகோதரர்...

4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: கைதான தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தாகம் தீர்த்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஊர் ஊராக சென்று பேப்பர் பொறுக்கி விற்பனை செய்தார். இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகள்...

கள்ளக்குறிச்சி அருகே நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை!!

கள்ளக்குறிச்சி அருகே பாண்டியன்குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மகள் தமிழரசி (வயது 19). இவர் சின்னசேலத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று மாலை தமிழரசி...

நெல்லை அருகே பஞ். தலைவியின் உறவினர் வெட்டிக்கொலை!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது52). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...

பாமக மகளிர் அணி நிர்வாகி கைது எதிரொலி: போலி சான்றிதழ்கள் மூலம் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகள் கலக்கம்!!

கோவை காந்திபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரி(வயது32). பா.ம.க. மாநில மகளிர் அணி துணைத் தலைவியான இவர் ஹைமாக் எஜுகேசனல் இன்ஸ்டிடியூசன் என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். கோவை...

காதலியின் வீட்டுக்குள் தற்கொலை செய்து கொண்ட காதலன்!!

பஞ்சாப் மாநிலத்தில் காதலியின் வீட்டுக்குச் சென்ற வாலிபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த ‘ஹரி ஷர்மா’, கஞ்சி குலாப் சிங்வாலா கிராமத்தில் உள்ள ‘விர்பால்...

திருப்பதியில் மொட்டை போடுவதற்கான கட்டணம் ரத்து!!

திருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கைக்கான (மொட்டை போடுதல்) கட்டணத்தை ரத்து செய்து திருப்பதி-திருமலா தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் நேர்த்தி கடனுக்காக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இவ்வாறு முடிக்காணிக்கை கொடுக்கும் பக்தர்கள்...

இணைய சமத்துவ கொள்கை இந்தியாவில் நடைமுறைக்கு வருமா? – மத்திய அரசு குழு தீவிர ஆலோசனை!!

இணைய வசதிகளை அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும், இணையவழியாக பயணிக்கும் தகவல்கள் எந்த குறுக்கீடும் இல்லாமல் அனைவரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் இணைய சமத்துவம். இவ்வாறு பயணிக்கும் தகவல்களை இணைய சேவை...

துபாயில் உண்மையான ஸ்பைடர்மேன்: பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் 1007 அடி உயர கட்டிடத்தில் ஏறி அசத்தல்-வீடியோ இணைப்பு!!

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் அலியன் ராபர்ட்(52). உடும்புகளைப் போல் உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவதையே பொழுதுப்போக்காக கொண்டுள்ள இவரை ‘பிரெஞ்ச் ஸ்பைடர்மேன்’ என ஊடகங்கள் செல்லமாக அழைத்து மகிழ்கின்றன. பல நாடுகளில் இதுபோன்ற சாகசங்களை...

பாபா ராம்தேவுக்கு மந்திரிக்குரிய அந்தஸ்து-சலுகைகள்: அரியானா அரசு முடிவு!!

யோகாசன குருவான பாபா ராம்தேவுக்கு ஒரு மாநில மந்திரிக்குரிய அந்தஸ்துகளையும் சலுகைகளையும் வழங்க அரியானா அரசு முடிவு செய்துள்ளது. அரியானா மாநில மக்களிடையில் யோகாசனம் மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் மகத்துவத்தை பிரசாரம் செய்வதற்கான நல்லெண்ண...

நிதர்சனம் இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

நிதர்சனம் இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்த பா.ம.க. மகளிர் அணி துணை தலைவி கைது!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் தெட்சிணா மூர்த்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பார் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக பெறப்பட்டுள்ள...

வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கி தருவதாக ரூ.1 கோடி மோசடி: பட்டதாரி பெண் கைது!!

தியாகராய நகர் வைத்திய ராமன் தெருவில் இயங்கி வந்த தனியார் நிறுவனம் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., எம்.எஸ். படிப்புக்கு சீட்டு வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம்...

தாலி அகற்றும் போராட்டத்துக்கு சென்னை போலீசார் தடை: தி.க.தலைவர் கி.வீரமணி மீது வழக்குப்பதிவு!!

திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி (நாளை மறுநாள்) நடைபெறவிருந்த தாலி அகற்றும் போராட்டத்துக்கு இன்று தடை விதித்துள்ள சென்னை போலீசார் இது தொடர்பாக திராவிடர் கழகம் தலைவர் கி....

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பெண் நீதிபதிகள்–வக்கீல்கள்!!

புதுக்கோட்டை நகராட்சி 35–வது வார்டு பகுதியில் உள்ள பொது அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்கு கோட்டாட்சியர் அலவலகம், தாலுகா அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்பட பல அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன....

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டெருமைகள்: சுற்றுலா பயணிகள் ஓட்டம்!!

கொடைக்கானல் பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. இவை அவ்வப்போது வனப்பகுதியினை விட்டு வெளியேறி நகர்ப்பகுதிக்குள் நுழைகின்றன. தற்போது பிளம்ஸ் சீசன் தொடங்கி உள்ளதால் அதனை உண்பதற்காகவும் நகர்ப்பகுதியினை ஒட்டி வருகின்றன. நேற்று மாலை 6...

சேலம் அருகே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராமத்தில் முதியவர் கொலை!!

சேலம் அருகே வேடுகாத்தான்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தை அடுத்துள்ள திருமலைகிரியில் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஒரு சமூகத்தினர் முயற்சி மேற்கொண்டபோது மற்றொரு சமூகத்தினர் தங்களுக்கும் கோவிலில் சென்று சாமி கும்பிடும் உரிமை வேண்டும்...

ஊட்டியில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்!!

நீலகிரி மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கம் முதல் ஊட்டி, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு...

8 தீவிரவாதிகளை கொன்று வீரமரணம் அடைந்த கோவை ராணுவ வீரருக்கு மரியாதை!!

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகில் உள்ள நாயக்கன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கிட பெருமாள், மங்குத்தாய் ஆகியோரின் 4–வது மகன் கண்ணாளன் கென்னடி. இவர் 1984 ஆண்டு நெ.25...