ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் காரை விட்டு மோதி கொள்ளையடித்த கும்பல்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வணிக வளாக கடையின் மீது காரால் மோதி கொள்ளையர்கள் மிக துணிச்சலுடன் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் தலைநகர் கான்பெராவில் கிப்பாக்ஸ் வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள ஒரு...

மிஸ் திருநங்கையாக சங்கவி தேர்வு!!

சேலம் நேரு கலையரங்கில் சேலம் திருநங்கைகள் நல சங்கம் சார்பில் மிஸ் சேலம் அழகி–2015 போட்டி நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூசணம் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்....

சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு..!!

ஐதராபாத் கோர்ட்டு உத்தரவின்படி, நடிகை சுருதிஹாசன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் ‘பிக்சர் ஹவுஸ் மீடியா லிமிடெட்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் நாகார்ஜுன்- கார்த்தி இணைந்து நடிக்கின்றனர்....

சேலத்தில் வட மாநில தொழிலாளி கொலை: ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் பீகார் வாலிபர் சிக்கினார்!!

சேலம் இரும்பாலை கணபதி பாளையத்தில் தனியார் செருப்பு கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகிறார்கள்....

நெல்லை அருகே கிறிஸ்தவ ஆலயம் அவமதிப்பு: 5 வாலிபர்கள் கைது!!

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ளது வடக்கு வாகைகுளம். இங்கு ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு குருத்தோலை ஞாயிறையொட்டி இரவு அலங்காரங்கள் செய்யப்பட்டன. இந்த நிலையில் நள்ளிரவு ஆலயத்தில் மர்ம நபர்கள் சாணத்தை...

பேரணாம்பட்டு ஆசிரியை கொலை வழக்கில் கணவன் கைது!!

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி.குப்பம் அருகே பாலாற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியில் உள்ள நரியம்பட்டை சேர்ந்த...

போன் செய்தால் போதும் வீடுகளுக்கு அழகிகள் சப்ளை: புரோக்கருடன் இளம்பெண் பிடிபட்டார்!!

கோவை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விபசாரம் கொடிகட்டி பறப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. விபசார கும்பலை உடனடியாக கைது செய்யுமாறு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில்...

மர்மச்சாவு வழக்கில் திருப்பம்: திருச்சி விமான நிலைய ஊழியர் படுகொலை? – ஆமை கடத்தல் கும்பல் தொடர்பு!!

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 33), சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் திருச்சி விமான நிலைய சரக்கு முனையம் பிரிவில் ஒப்பந்த மேற்பார்வையாளர்களாக வேலை பார்த்து வந்தனர்....

சிறுமியிடம் பாலியல் தொல்லை: பல்கலைக்கழக பேராசிரியர் மீது கற்பழிப்பு வழக்கு!!

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை பேராசிரியராக இருந்து வருபவர் மதியழகன் (வயது 58). இவரது வீடு லாஸ்பேட்டை குறிஞ்சி நகரில் உள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 13 வயது சிறுமி 8–ம் வகுப்பு படித்து...

கேரளாவில் கள்ளக்காதலியை அடித்து கொன்று தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை!!

கேரளாவில் திருவனந்தபுரத்தை அடுத்த வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விஜயதாஸ் (வயது 65) தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து அதே பகுதியில் வசித்து வந்தார். அப்போது கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கமலம் (55)...

திருப்பதி அருகே சூட்கேசில் பெண் பிணம்: போலீஸ் விசாரணை!!

திருப்பதி அருகே ரேணிகுண்டா சாலையில் சாக்கடை கால்வாயில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ரேணிகுண்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் அடையாளம்...

சார்ஜரில் இருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி!!

மேற்கு வங்க மாநிலம், புருலியா மாவட்டத்தில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்து 7 வயது சிறுவன் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள சிருடி என்கிற கிராமத்தில், 1-ம் வகுப்பு...

கருவுற்ற தாயின் புகை பழக்கத்தினால் வயிற்றில் இருக்கும் சிசு படும் பாடு: வீடியோ இணைப்பு!!

ஆண்களிடையே புகை பிடிக்கும் பழக்கம் புற்றுநோயை உண்டாக்குவதுடன் மலட்டுத்தன்மையையும் ஏற்படுத்தும் என காலகாலமாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதே புகை பிடிக்கும் பழக்கம் பெண்களுக்கு இருந்தால் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட...

உ.பி.யில் கொடூரம்: 75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!!

வரதட்சணைக் கொலை, ஆவேசக் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, பழிக்குப்பழி கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, ஆள்கடத்தல், கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் தலைமையிடமாக விளங்கும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில்...

பீகாரில் ரெயில் டிரைவர்களை பழிவாங்கும் குரங்கு: விரட்டி விரட்டி தாக்குவதால் பீதி!!

பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலைய அதிகாரிகளை குரங்கு ஒன்று கதி கலங்க செய்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ரெயில் டிரைவர்களை அந்த குரங்கு துரத்தி துரத்தி...

அஜீத்துடன் இணையும் ஸ்ருதி- (அழகிய படங்கள்) -அவ்வப்போது கிளாமர்-

அஜீத் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்துக்குபிறகு ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படதிலேயே அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன்...

ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புப் பேட்டி!!

அல்லா ரக்கா ரஹ்மான், ஒரே நேரத்தில் அமைதியாகவும், ஆர்வமாகவும், கவலையுடனும் இருக்கிறார். ஒரு இசையமைப்பாளராக அவர் சந்தோஷமாக இருக்கிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘மென்டல் மனதில்’ பாடல் ஹிட் ஆகியுள்ளது. ஒரு மகனாக...

அவருடன் நடிக்க ஆசை…!!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா போன்ற படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகியான ரேஷ்மி மேனன் கோவைக்கு வருகை தந்தார். அவர் மாலைமலருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– நான் பிறந்தது கேரளா என்றாலும்,...

உதயநிதிக்கும் நயன்தாராவுக்கும் மோதல்!!

உதயநிதி நடிப்பில் ஏப்ரல் 2-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் ‘நண்பேன்டா’. இப்படத்தை ஜெகதீஷ் இயக்கியிருக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், உதயநிதி இன்று நண்பேன்டா படம்...

வலியவன் (திரைவிமர்சனம்)!!

ஆண்ட்ரியா தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருடன் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார். அழகம் பெருமாள் எப்போதும் ஆண்ட்ரியாவிடம் சுக துக்கங்களை பகிர்ந்து வருகிறார். ஒருநாள் ஜெய், அப்பா...

பல்கலைக்கழக மாணவிகளிடமும் பாலியல் தொல்லையா?: போலீசார் விசாரணை!!

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பேராசிரியர் மதியழகன் பல்கலைகழகத்தில் தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே இது சம்மந்தமாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். பல்கலைக்கழகத்தில்...

தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு!!

தர்மபுரி அருகே உள்ள கொல்லஅள்ளி ஊர்க்காரன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது 85). இவரது மகன் மாணிக்கம் தாய் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு சின்னம்மாள் வீட்டில்...

டெல்லியின் தெருக்களில் டன் கணக்கில் கழிவுகள்: தொடரும் துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம்!!

நாட்டின் தலைநகரான டெல்லியின் தெருக்களில் டன் கணக்கிலான கழிவுகள் தேங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம் 12000 துப்புரவுத் தொழிலாளர்களின் போராட்டம். பிப்ரவரி மாதத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்காத நகராட்சியின் அலட்சியப் போக்குக்கு எதிராகவே அவர்கள்...

1.28 கோடியுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை 10 மணி நேரத்திற்குள் துரத்திப் பிடித்து கைது செய்த மும்பை போலீசார்!!

மும்பையின் ட்ராம்பே புறநகர் பகுதியில், ஏடிஎம் இயந்திரத்திற்கு பணம் நிரப்புவதற்காக சென்ற, வேனில் இருந்த 1.28 கோடி ரூபாயுடன் தப்பி ஓடிய வேன் டிரைவரை சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் மும்பை போலீசார்...

திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு, செல்போனில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு!!

திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற 14–ந்தேதி தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார். நுங்கம் பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்....

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் டெல்லி பெண் ஊழியர் இந்திய அழகியாக தேர்வு!!

2015–ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நாடு முழுவதும் 13 நகரங்களில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளில் இருந்து 21 பேர் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மும்பை யஷ்ராஜ்...

இந்தியாவில் 10-ல் ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளது: ஆய்வில் தகவல்!!

இந்தியாவில் 10-ல் ஒருவர் மன அழுத்தம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக அளவில் மன அழுத்தம் நோய் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 10 ஆண்களில்...

ரேசில் விபரீதம்: 30 அடி உயரத்தில் பறந்த காரில் இருந்த தந்தை உயிருடன் திரும்புவதை பார்க்கும் மகள்!!

இங்கிலாந்தில் நடைபெற்ற கார் ரேசில் நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஒரு கார் 30 அடி உயரத்துக்கு அந்தரத்தில் பறக்கும் காட்சியும், அந்த காரை ஓடிய தனது தந்தை உயிருடன் திரும்புவதை அவரது 2 வயது...

உ.பி.யில் தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை- விநாயகரின் மறுபிறவி என்று காணவரும் மக்கள் கூட்டம்!!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகார் நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த வியாழக்கிழமை ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் இரு கண்களுக்கு இடையில் மூக்குக்கு மேலே தும்பிக்கை போன்றதொரு...

மும்பை: விமானத்தின் இறக்கை பகுதியில் உள்ள அவசர கதவு வழியாக குதித்தவர் கைது!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று சண்டிகர் நகரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் பயணிகளை இறக்கிவிடும் பகுதியை நோக்கி மெல்ல...

வழியில்லாமல் குத்து பாட்டு பாடும் சுவாதி…!!

‘சுப்பிரமணியபுரம்’, ‘வடகறி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. இவர் தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘அப்பாடக்கர்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து...

சிந்தாதிரிப்பேட்டையில் லேப்–டாப், செல்போனுடன் வாலிபர் கைது!!

சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர் கலையரசன். இவர் இன்று காலை லேப்–டாப், செல்போனுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது போலீசார் வருவதை பார்த்து தப்பி ஓட முயன்றார். உடனே அவரை போலீசார் விரட்டிப் பிடித்து விசாரித்தனர்....

தஞ்சையில் சமையல் தொழிலாளி குத்திக்கொலை: வாலிபர் கைது!!

தஞ்சையில் மேலஅலங்கம் முருகன் காலனியை சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மகேந்திரன். (வயது35). பேச்சியம்மாளுக்கும் மகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில்...

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வாலிபர் படுகொலை: போலீசார் விசாரணை!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையையெட்டி உள்ளது. இங்குள்ள பழைய புறநோயாளிகள் பிரிவு அருகே இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது தோள்பட்டையிலும் தலையிலும்...

திருச்செங்கோட்டில் பிளஸ்–1 மாணவி கொலை: கைதான 3 பேரும் ஜெயிலில் அடைப்பு!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பெரியமணலி அருகே உள்ள கோட்டப்பாளையம் முன்சிப் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஸ்ரீஜா (வயது 16). பெரியமணலி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்த இவர் கடந்த...

தூத்துக்குடியில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை: போலீசார் தீவிர விசாரணை!!

தூத்துக்குடி சின்மயார் காலனியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி துளசியம்மாள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டனர். இந்நிலையில் இன்று காலை அவர்களது வீட்டின் மாடியில்...

கோவையில் 6 கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!!

கோவை பொன்னையராஜபுரத்தை சேர்ந்த நகைப்பட்டறை அதிபர் வெங்கடேஷ். இவர் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தங்கத்தை மொத்தமாக வாங்கி வந்து ஆபரணமாக செய்து கொடுப்பது வழக்கம். கடந்த ஜனவரி 31–ந்தேதி சென்னையில் இருந்து ரெயில் மூலம்...

திருச்சி விமானநிலையத்தில் ஆமைகள் கடத்தல் விவகாரத்தில் ஊழியர்கள் விஷம் குடித்தது அம்பலம்!!

திருச்சி கருமண்டபம் முன்னாள் சுங்கத்துறை அதிகாரி ரெத்தினசாமி மகன் தனசேகர் (வயது 33) சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் திருச்சி விமான நிலையம் சரக்கு முனையம் பிரிவில்...