தற்கொலைக்காக கார் டிரைவர் வைத்திருந்த விஷம் கலந்த மதுவை நண்பர் குடித்து இறந்தார்!!

புதுவையை அடுத்த தமிழக பகுதியான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (வயது 27). கார் டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப...

லண்டன் ஆற்றின் குறுக்கே 1.3 அங்குல கயிற்றின் மீது நவீன ஜாக்வார் காரை ஓட்டி சாகசம்: வீடியோ இணைப்பு!!

நவீன சொகுசு மற்றும் அதிவேக கார்களை தயாரிப்பதில் உலகப்புகழ் பெற்ற கருடா நிறுவனம் புதிய 2016 XF ரக கார்களை தயாரித்துள்ளது. சாதாரண கார்களை போல் அல்லாமல் இந்த காரின் உடல் பகுதி முழுவதும்...

சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு: தலைமறைவான போலீசாரை பிடிக்க தீவிரம்!!

புதுவையில் ஒரு கும்பல் சிறுமிகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது. அந்த சிறுமிகளுடன் போலீசாரும் பாலியல் தொடர்பு வைத்திருந்ததாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து 8 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...

மிஸ்டு காலால் நின்றுபோன திருமணம்: தகராறில் மணப்பெண் மாமா அடித்துக்கொலை!!

மாப்பிளை வீட்டார் போன் பண்ணியபோது பெண்ணின் தந்தை போனை எடுக்காததால் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் அது தொடர்பாக ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத்திற்கு அருகில்...

மகனுக்கு காதல் திருமணம் செய்து வைத்த பெற்றோரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமமக்கள்!!

சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த பொன்னேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 22). இவர் குப்பத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (20) என்ற பெண் நர்சிங்...

ஈராக்கை சேர்ந்த 301 கிலோ குண்டு மனிதருக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக எடை குறைப்பு ஆபரேஷன்!!

ஈராக் நாட்டை சேர்ந்த அலி சதாம்(43) என்ற 301 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆஸ்பத்திரியில் எடை குறைப்பு ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தேறியது. அதிகமாக உண்ணும் பழக்கத்துக்கு...

காதலில் விழுந்த ஹிருணிகா..! -அவ்வப்போது கிளாமர்-

தான் காதலில் விழுந்துள்ள செய்தியை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தனது தனிப்பட்ட முகநூல் புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு நான்கு முகப்புத்தக கணக்குகள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் காதலில்...

விழுப்புரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு தாய்–மகள் கடத்தல்: 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!!

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 34) தொழிலாளி. இவர் செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். இவருக்கு மல்லிகா (25)...

தூத்துக்குடி நகை பறிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: கொழுந்தனுடன் சேர்ந்து கொள்ளை நாடகமாடிய பெண் கைது!!

கடந்த 22–ந்தேதி அதிகாலை இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை தட்டி இருவரையும் எழுப்பினார். இருவரும் எழுந்து சென்று கதவை திறந்தனர். அப்போது வெளியே நின்ற மர்ம...

லாரி டிரைவர் கொலை: கூலிப்படையை ஏவி கொன்றேன் கைதான மனைவி வாக்குமூலம்!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னான் (35). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெரியார் நகரில் தங்கி தண்ணீர் லாரி டிரைவாக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி தனகொடி (30). கடந்த ஞாயிற்றுக்கிழமை...

குடிபோதையில் ரகளை செய்த தந்தையை கொன்ற வாலிபர் கைது!!

பாவூர்சத்திரம் அருகே உள்ள கரிசலூரை சேர்ந்தவர் பிச்சுமணி (வயது55). பாத்திர வியாபாரியான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது. மூத்த மகன் சுயம்புராஜன் (23)...

சேலம் அருகே ரெயில் முன் பாய்ந்து பிளஸ்–2 மாணவி தற்கொலை!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி, தானங்காட்டு வளவு பகுதியில் வசித்து வருபவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில்...

புதுவை டாக்டர் தம்பதி வீட்டில் ரூ.15 லட்சம் ரொக்க பணம் கொள்ளை!!

புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிகண்டஜோதி (வயது 35). இவரது மனைவி நித்யா (32). டாக்டர்கள் தம்பதியான இவர்கள் வீட்டின் அருகிலேயே கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்கள். மணிகண்டஜோதி தனது வீட்டு படுக்கை...

தண்டையார்பேட்டையில் சொத்து தகராறில் தொழில் அதிபரை மனைவி–மகன்கள் கடத்த முயற்சி!!

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியை சேர்ந்தவர் ஷேக்பாபா ஜான். தொழில் அதிபர் இவருக்கு பல கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளது. சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக இவருக்கும் மனைவி மற்றும் 4 மகன்களுக்கும் இடையே தகராறு...

ஜோலார்பேட்டையில் வாலிபர் அறுத்துக்கொண்ட நாக்கின் துண்டான பகுதி இணைப்பு!!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மிட்னாஸ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜி. இவரது மகன் சுதாகர் (வயது 27). கட்டிட தொழிலாளியான இவர், தீவிர கிரிக்கெட் ரசிகர். சுதாகருக்கு திவ்யா என்ற மனைவியும், 4 வயதில்...

கடற்படை விமான விபத்து: பலியான பெண் அதிகாரி உடல் மீட்பு!!

கோவாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான ‘டார்னியர்’ ரோந்து விமானம், 24-ந்தேதி இரவு அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 3 பேரில் நிகில் ஜோஷி என்ற அதிகாரி, காயங்களுடன் மீட்கப்பட்டார். விமானத்தின்...

மேற்கு வங்காளத்தில் நடந்த கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!!

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் ரானாகாட் அருகே கங்னாபூர் என்ற இடத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தில் கடந்த 14-ந் தேதி அதிகாலை 71 வயது கன்னியாஸ்திரி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். மர்ம நபர்கள் சிலர்...

இடுக்கியில் அதிக அளவில் நடைபெறும் குழந்தை திருமணங்கள்: 385–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் மலை கிராமங்களில் வசிக்கும் ஆதிவாசி மக்களிடம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், குழந்தை திருமணங்களும் அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மத்திய அரசின் குழந்தைகள் வளர்ச்சி...

விண்வெளி மையத்தில் சலூன்- மிதந்தபடி முடிவெட்டும் விண்வெளி வீரர்!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் தன்னுடைய சக வீராங்கனைக்கு மிதந்தபடியே முடிவெட்டும் புகைப்பட வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த குறிப்பிட்ட வீடியோவில் டெர்ரி விரிட்ஸ்...

ஒடிசாவில் 2014ம் ஆண்டில் 2011 கற்பழிப்பு வழக்குகள்: மாநில அரசு வெள்ளை அறிக்கை!!

ஒடிசா மாநிலத்தில் கடந்த ஆண்டு 2011 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக சட்டசபையில் இன்று...

திண்டுக்கல் அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல் அருகே என். கோவில்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். அவரது மகன் சரவணன். (வயது 22). இவருக்கும் கன்னிவாடி கோனூரை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் நிலக்கோட்டையில் நடைபெற...

சிங்கம்புணரி அருகே 10–ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு வாலிபர் கைது!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டி புதூரை சேர்ந்த 10–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர், மதுரை மாவட்டம் மூவன்செவல்பட்டியை சேர்ந்த தமிழரசன் (வயது21) என்பவருடன் பழகி உள்ளார். வகுத்தெழுவன்பட்டி...

கருங்கல்லில் கண்டக்டருடன் நர்சிங் மாணவி போலீசில் தஞ்சம்!!

கருங்கல் அருகே மிடாலக்காட்டை சேர்ந்த மணி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் நிஷா (வயது 19). திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிஷா நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார்....

சிறுமி பலாத்காரம்: சட்டக்கல்லூரி மாணவருக்கு ஆயுள் தண்டனை- புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த மட்டங்கால் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (24). இவர் திருச்சி சட்டக் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2.6.2013 அன்று அதே பகுதியில் உள்ள முந்திரிகாட்டிற்குள் 2...

சென்னிமலை அருகே 7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம்: முதியவர் கைது!!

சென்னிமலை அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் யாழினி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 12 வயதான இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனி...

வேளச்சேரி அருகே கார் டிரைவர் தற்கொலை!!

வேளச்சேரி, வெங்கடேஷ்வரா நகர் 2–வது குறுக்கு தெருவில் வசித்து வந்தவர் மோகன் (வயது 32) கார் டிரைவர். நேற்று இரவு இவர் திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கணவரை பிரிந்து வாழும் பெண்ணுக்கு குழந்தைகளை கடத்துவேன் என மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!

கோவையை அடுத்த மயிலேறிபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது 37). இவர்களுக்கு 10, 5 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள குப்புசாமி அடிக்கடி ராஜேஸ்வரியுடன் சண்டை போடுவார். இதனால்...

மதுரையில் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய பெண் உதவியாளர் கைது!!

மதுரை சின்ன சொக்கிகுளத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). அடகு கடை வைப்பதற்காக இவர், சில மாதங்களுக்கு முன்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். லைசென்சு...

வெடிகுண்டு வைத்து வாலிபர் கொலை: அண்ணன்–தம்பி உள்பட 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை!!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்லக்குட்டி. இவர் கடந்த 2005–ம் ஆண்டு வயலில் உள்ள மின்மோட்டாரை இயக்கிய போது அதில் பொருத்தப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் செல்லக்குட்டி பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரணையில்...

மனநலம் குன்றிய இளம்பெண் கற்பழிப்பு: மாநகராட்சி டிரைவர் கைது!!

கோவை குனியமுத்தூரை அடுத்துள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் ராணி (வயது 28). பெயர் மாற்றப்பட்டுள்ளது. சற்று மன நலம் குன்றியவர். இவரது தந்தை ராஜன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 3 மாதத்துக்கு முன் இறந்து விட்டார்....

ஜோலார்பேட்டையில் குழந்தை வரம் கேட்டு கோவில் முன்பு நாக்கை அறுத்து வைத்த வாலிபர்!!

ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கிராமத்தில் வேடியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு இன்று மதியம் 12 மணியளவில் மிட்டாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுதாகர் (வயது 24) உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென அவர் கையில்...

ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டித்த நிலையில் பிணமாக கிடந்த ரிக் தொழிலாளி!!

நாமக்கல் அருகே உள்ள வகுரம்பட்டியில் ஒரு தனியார் கோழி தீவன ஆலை செயல்பட்டு வருகிறது. இதன் பின்னால் நாமக்கல்-கரூர் ரெயில் பாதை செல்கிறது. இன்று அதிகாலை இந்த ரெயில் பாதையில் சுமார் 50 வயது...

தூத்துக்குடியில் குடிநீர் குழாய்களை உடைத்து தண்ணீரை திருடும் கும்பல்!!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே வாழவல்லானில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தூத்துக்குடி வரை உள்ள நூற்றுகணக்கான கிராமங்களுக்கும் வசிப்பிடங்களுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. பல...

மேற்குவங்க சி.ஐ.டி. போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டை: கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!!

மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில், 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸ் மும்பையில் கைது செய்துள்ளது. முகமூடி அணிந்த...

பொது இடங்களில் முத்தமிடுவதற்கு தடை விதித்த கோவா கிராமம்!!

கோவா மாநிலத்தில் உள்ள சால்வடோர் டு முண்டோ என்ற கிராமத்தில் பொது இடங்களில் காதல் ஜோடிகள் முத்தமிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை எரிச்சலடையச் செய்யும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததையடுத்து சால்வடோர் டு முண்டோ...

5 நிமிடங்களில் தேங்காய் நார் உரிக்கும் நாய்!!

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் ரோய் டேனியல். இவரிடம் 2 வயது நிரம்பிய பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆண் நாய் உள்ளது. இதற்கு அவர் பிரெஞ்சு மாஷிப் என்று பெயர்...

மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் காட்டும் கலாசாரத்தை கைவிட வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா!!

மாற்றுக் கருத்துள்ளவர்களை எதிரியாகவும் துரோகியாகவும் வர்ணிக்கும் கலாசாரத்திலிருந்து விடுபட அனைவரும் முன்வர வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய மணல் கிராம அபிவிருத்தி...