ரவுடி மனைவியுடன் கள்ளத்தொடர்பு: புதுவை போலீஸ்காரர் அடித்துக்கொலை!!

புதுவை முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி ராஜா நகரை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35). புதுவை ரிசர்வ் போலீஸ் படையில் போலீஸ்காரராக இருந்து வந்தார். அவருக்கு ஜெயிலில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டு இருந்தது. புதுவை வில்லியனூரை சேர்ந்த...

நீதிபதி வீட்டுமுன்பு போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடிய கைதிகள்: மைனா படபாணியில் ஓட்டம்!!

வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்–இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் கணியம்பாடி ஜார்தான்கொல்லை காட்டுப்பகுதியில் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார்...

நாமக்கல் நிதிநிறுவன அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!

நாமக்கல் சின்ன முதலைப்பட்டி என்.பி.எஸ்.கோல்டன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (40), இவரது மனைவி விஜயபிரியா (32). இவர்களுக்கு கீர்த்தனா (10) என்ற மகளும், சித்தார்த் (3½) என்ற மகனும் உள்ளனர். சுப்பிரமணி மற்றும் 31...

நாகர்கோவிலில் தேர்வு அறையில் மயங்கி விழுந்த பிளஸ்–2 மாணவி!!

பிளஸ்–2 மாணவ–மாணவிகளுக்கு வேதியியல் தேர்வு இன்று நடந்தது. தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேரேகால்புதூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தனியார்...

விஜயகாந்த் மகன் அதிரடி பேட்டி!!

‘‘எனக்கு சினேகிதிகள் கிடையாது. நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள்’’ என்று நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கூறினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ‘சகாப்தம்’ படத்தின் மூலம்...

உத்தரபிரதேசத்தில் 3 பெண்கள் கற்பழித்து கொலை: 2 பேர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள தோலா கிராமத்தைச் சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை புல் அறுப்பதற்காக சிவான் காட்டுப்பகுதிக்குள் சென்றனர். வழக்கமாக மாலையில் வீடு திரும்பி விடும் அவர்கள் திடீரென மாயமாகி...

நாடியாவில் 71 வயது கன்னியாஸ்திரி சம்பவத்தை தொடர்ந்து நேற்று 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் 71 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே மாவட்டத்தில் 3 வயது சிறுமி பாலியல்...

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஜம்மு காஷ்மீரில் சுட்டுக்கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெகராவில், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் விடப்பட்டிருந்த நபரை, சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகள் நேற்றிரவு சுட்டுக் கொன்றதாக அம்மாநில முதல்வர் முப்தி முகமது சயித்...

கேரளாவில் ஆதிவாசி பெண்ணிடம் சில்மிஷம்: யோகா குரு கைது!!

கேரள மாநிலம் தொடு புழாவை அடுத்த கடலைக்காட்டு வீடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 58). இவர் அந்த பகுதியில் யோகா சென்டர் நடத்தி வந்தார். மேலும் தன்னை சாமியார் என அறிமுகப்படுத்தி கொண்டு...

ஆந்திராவுக்கு சென்ற சென்னை ரெயிலில் பயணிகளிடம் நகை கொள்ளை!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் நோக்கி சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டு இருந்தது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், சிராலா என்ற இடம்...

பண மோசடி விவகாரத்தில் சிக்கிய நடிகை..!!

பண மோசடி விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் நடிகை ஷில்பா ஷெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, மும்பையின் பாந்த்ரா பகுதியில் நிறுவனம் ஒன்றை நடத்தி...

கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த இந்தியர்களின் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு சன்மானம்!!

சுவிட்ஸர்லாந்து நாட்டில் உள்ள ஹெச்.எஸ்.பி.ஸி. வங்கியில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருந்த 628 இந்தியர்களின் பெயர் விபரத்தை வெளியிட்ட சுவிட்ஸர்லாந்து வங்கி ஊழியருக்கு ரொக்க சன்மானம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமீபத்தில்...

பட்ற (திரைவிமர்சனம்)!!

கல்லூரியில் படித்து வரும் நாயகன் மிதுன் தேவ்வுக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் பகுதி செயலாளர் மகனுக்கு மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் மிதுன் தேவ்-ஐ போலீஸ் கைது செய்கிறது. அவரை வெளியே கொண்டு...

ஜார்க்கண்டில் 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தல்: தட்டிக்கேட்க நான் கடவுள் திரைப்பட பாணியில் அகோரி வருவாரா?

கடந்த 10 ஆண்டுகளில் 4000 குழந்தைகள் கடத்தப்பட்டதன் மூலம், இந்தியாவின் குழந்தைகள் கடத்தல் மையமாக ஜார்க்கண்ட் மாநிலம் விளங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அம்மாநிலத்தில் உள்ள பழங்குடியின பெண் குழந்தைகள், சிறுவர்கள்...

நகை தொழிலில் மாறிய தமன்னா!!

சினிமாவில் பலரும் நடிப்பு தவிர, பிற தொழில்களிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். பல நடிகைகள் சொந்தமாக ஆடை அலங்காரம், புடவை கடை, பேஷன் ஷோரூம்கள் வைத்துள்ளனர். இன்னும் சிலர் ரியல் எஸ்டேட் தொழிலும்...

பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைக்க எளிய வழிமுறை…!!

சில பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர் தொப்பை போடும். ஆனால் திருமணத்திற்கு முன்னர் பெண்களுக்கு தொப்பை போட்டால் அது அவர்களின் அழகினை கெடுக்கும். ஏனெனில் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் சிரமப்படுவார்கள். இவர்கள்...

4 பெண்களை திருமணம் செய்த என்ஜினீயர் கைது: ரூ.2 கோடி நிலம்–நகை பணத்தை சுருட்டினார்!!

மாதவரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). என்ஜினீயரான இவர் அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2006–ம் ஆண்டு இவருக்கும் மதுரையை சேர்ந்த வனிதாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு...

19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சீனா அசுர சாதனை: வீடியோ இணைப்பு!!

சுறுசுறுப்புக்கு பெயர்போன சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி அசுர சாதனை படைத்துள்ளனர். மத்திய சினாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் முதல் 3 மாடி...

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...

180 டிகிரி கோணத்தில் உடலை வளைக்கு இந்திய ரப்பர் இளைஞர்: வீடியோ இணைப்பு!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இளைஞரான ஜஸ்ப்ரீத் சிங் கல்ரா என்பவரது உடலில் எலும்புகள் உள்ளனவா? அல்லது, அதற்கு பதிலாக அவரது உடல் முழுக்கமுழுக்க...

முத்த காட்சியும் முடியாது.. சாரியோட நனையவும் முடியாது..!!

தமிழில் ‘ஆடுகளம்’, ‘வந்தான் வென்றான்’, ‘ஆரம்பம்’ படங்களில் நடித்து பிரபலமான டாப்சி தற்போது லாரன்சுடன் ‘காஞ்சனா 2’ என்ற பேய் படத்தில் நடிக்கிறார். ஐஸ்வர்யா இயக்கும் வைராஜா வை படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் ஒரு...

90 நாட்களில் உலகை சுற்றி 12 நாடுகளில் 38 முறை திருமணம் செய்து மகிழும் அபூர்வ காதலர்கள்!!

அமெரிக்காவை சேர்ந்த காதல் ஜோடிகளான சீட்டா ப்லாட்(30) மற்றும் ரியான் உட்வார்ட்(32) ஆகியோர் திருமணம் என்னும் சடங்கை உலக சாதனையாக்க முயற்சித்து வருகின்றனர். உலகின் 6 கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் உள்ள 38...

கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு பயந்து கற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த தாய்: மராட்டியத்தில் கொடூரம்!!

காமுகர்களின் பார்வையில் இருந்து தனது 13 வயது மகளின் அடையாளத்தை மறைக்க பெற்ற தாயே அவளுக்கு மொட்டை அடித்து, விகாரப்படுத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மராட்டிய மாநிலம், தானே பகுதியை சேர்ந்த 13 வயது...

சட்டசபை முன் ஆபாசத்தால் சிக்கல்!!

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சிறை செல்ல காரணமாக இருந்த ‘பன்வாரி தேவி’ வழக்கை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்’ (அழுக்கு அரசியல்). மல்லிகா ஷெராவத் நாயகியாக நடித்துள்ள இந்தப் படம் ராஜஸ்தானில்...

விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போது முகம் சிவந்த மேற்கு வங்க போலீஸ்: உல்லாசத்தில் ஈடுபட்ட ஜார்கண்ட் போலீஸ்!!

மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் அருகே உள்ள அசான்சோலில் விபச்சார விடுதிக்கு ரெய்டு சென்ற போலீசார், அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 4 போலீசார் உல்லாசத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்து முகம் சிவந்தனர். ஜார்கண்ட்...

திருமணத்திற்காக அதைச் செய்ய மாட்டேன் – அனுஷ்கா அடம்!!

இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஆர்யா-அனுஷ்கா மீண்டும் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகவிருக்கிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரில்...

தேர்வில் காப்பி அடித்ததை தடுத்ததால் கல்லூரி பேராசிரியர் மீது தாக்குதல்: மாணவர் கைது!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள பிபின் பிகாரி கல்லூரியில் சம்பவத்தன்று தேர்வு நடந்தது. அப்போது பி.எஸ்சி மாணவர் ராகுல் யாதவ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் காப்பி அடித்தனர். இதனை அங்கு கண்காணிப்பு பணியில்...

மன்மத நாம ஆண்டில் மழை குறையும்: யுகாதி புத்தாண்டு பஞ்சாங்கத்தில் தகவல்!!

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசு சார்பில் யுகாதி விழா கொண்டாடப்பட்டு புதிய ஆண்டான ‘மன்மத நாம’ வருட பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. ஐதராபாத் ரவிந்திரபாரத் ஆடிட்டோரியத்தில் தெலுங்கானா...

குஜராத்: 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி தலைமையாசிரியர்!!

குஜராத் மாநிலம் சூரத் நகரின் நவ்சாரி நகராட்சிக்கு உட்பட்ட பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கட்டணம் கூட...

எனக்கு குழந்தை தரும் ஆணுக்கு பணம்: இளம்பெண்ணின் துணிச்சல் பதிவு!!

மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது. மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது...

கலப்பு திருமணம் செய்த தனியார் இன்சூரன்சு அதிகாரி படுகொலை!!

கரூர் நகர எல்கைக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் நேற்று இரவு சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கரூர் நகர...

சக்கை போடு போடும் என்எச் 10!!

அனுஷ்கா சர்மாவை காதலி என்று முதன்முறையாக விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டுவதற்கு காரணமான இருந்த திரைப்படம் என்எச் 10. பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா முதன் முதலாக தயாரித்து,...

சேலத்தில் 14 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்திய ஆட்டோ டிரைவர் கைது!!

சேலம் மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் இல்லாமல் செய்ய மாவட்ட கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அனைத்து பகுதியிலும் கண்காணித்து வருகிறார்கள். விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சேலத்தில் 14...

லக்சம்பர்க் நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரான நடிகை..!!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான சுஹாசினி மணிரத்னம் ‘கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்’ நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் தூதர்...

போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த, “புலிவால்” மாபியாக்கள்; “இனியொரு”விற்குக் கொலை மிரட்டல்..!!

ஈழ மக்களின் உயிரைக் குடித்து மக்களையும், போராளிகளையும் காட்டிக் கொடுத்த இரத்தக் காட்டேரிகள் இன்றும் நமக்கும் மத்தியில் கொலை வெறியோடு உலா வருகின்றன. இளைய சமூகத்தைப் பாலியல் வக்கிரங்களுக்கும், வன்முறைக்கும் பலியாக்கும் இக் கொடியவர்கள்...

மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!

சென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது உண்டு. இதனை பயன்படுத்தி ஒரு கும்பல் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தன. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு...

முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!

மூணுஷா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர், தற்போது மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்ததாம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாலிபர் சங்க தலைவியின் உடை பூஜையின் போது...

பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!

சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய உரையாடல், செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்து கட்டுப்பாட்டு...

சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!

சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெரு, வேங்கான்தெரு ஆகிய இடங்களில்...