சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 38). இவருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி (40) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து...

செஞ்சி அருகே ஏரியில் குவிந்து கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு!!

செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பெரிய பரப்பளவில் ஒரு ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த ஏரியில் குளித்து விட்டு அம்மனை வழிபடுவார்கள். எனவே இந்த...

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன்...

ராணிப்பேட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!

ராணிப்பேட்டை சிப்காட் ஏரிக்கோடி பகுதியில் வசித்து வருபவர் தேசிங்குராஜன். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் மூர்த்தி, மூத்த மகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் அங்காளபரமேஸ்வரி(20) பெற்றோருடன் வசித்து...

ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!

மத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை...

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்!!

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உஸ்லாபூர் ரெயில் நிலையத்திலிருந்து, விசாகப்பட்டினம்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய சுனிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜோத்பூர் சென்று கொண்டிருந்தார். ரெயில் புறப்பட்ட சிறிது...

ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பெரும்பாவூர். இங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர்–ஆலுவாய் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து வந்தனர். அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த...

விரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு!!

பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் பூதம் ஒரு சிறிய விரலின் அசைவில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். அதற்கு இணையான ஒரு ’ஜீபூம்பா’ மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!

கோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் ‘சிறந்த செல்பி’ போட்டியை கடந்த நவம்பர் மாதம்...

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்!!

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து...

தேனி மருத்துவ கல்லூரியில் பிரம்பை சுழற்றி மாணவர்களை வகுப்புக்கு விரட்டிய முதல்வர்!!

கையில் பிரம்புடன் வரும் ஆசிரியரை பார்த்தாலே கை காலெல்லாம் உதறல் எடுக்கும். அப்படி ஒரு காலம் இருந்தது. ‘‘ஒழுங்கா படிக்கலைன்னா வெளுத்துருங்க சார்’’ என்று பெற்றோரும் தன் பங்குக்கு ஆசிரியருக்கு ஊக்கம் கொடுப்பார்கள். அந்த...

60 வயதில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்த வங்கி ஊழியரை கடத்திய கில்லாடி பெண்!!

ஐம்பதிலும் ஆசை வரும் என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப 60 வயதில் ஒருவருக்கு திருமண ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசை அவரை கடத்தும் நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. சென்னை, கீழ்க்கட்டளையில் வசித்து வரும் முன்னாள்...

தாம்பரம் அருகே வங்கி அதிகாரியை கடத்திய வழக்கில் பெண் கைது!!

தாம்பரத்தை அடுத்த கீழ்கட்டளையை சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். எனவே 2–வது திருமணம் செய்ய பத்திரிகையில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்தார்....

தேர்வில் தோல்வி பயம்: பிளஸ்–2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை!!

கோயம்பேடு நெற்குன்றம் சக்தி நகரை சேர்ந்தவர் கஜேந்திரன் (50) இவரது மகன் விஷ்ணுகாந்தன் (16). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 18–ந்தேதி கணக்கு பரீட்சை எழுதினார். பின்னர்...

புரி ஜெகன்நாத் கோவிலின் கடைசி தேவதாசி 92 வயதில் மரணம்: கடவுளின் மனித துணைவி முறை முடிவுக்கு வந்தது!!

புரி ஜெகன்நாத் கோவிலின் 800 ஆண்டு கால பழமையன தேவதாசி முறையானது, சஷிமாணி தேவி என்ற 92 வயது பெண்னின் மரணத்தால் முடிவுக்கு வந்தது. ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புகழ்பெற்ற புரி ஜெகன்நாத்...

மேற்கு வங்காளத்தில் கற்பழிக்கப்பட்ட கன்னியாஸ்திரி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!!

மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில் 72 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டார். பள்ளியில் இருந்த பணம் மற்றும் லேப்டாப், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில்...

ஐதராபாத்தில் துருக்கி நாட்டின் புதிய தூதரகம்: முதல் விசாவை பெறுகிறார் நடிகை லட்சுமி மஞ்சு!!

தென்னிந்தியாவில் துருக்கி நாட்டின் முதல் தூதரகம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நாளை திறக்கப்படுகிறது. ஐதராபாத்தில் நாளை நடைபெற இருக்கும் திறப்பு விழாவில், துருக்கி நாட்டிற்கு செல்வதற்கான முதல் விசாவை தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சுவுக்கு...

ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!!

மகாராஷ்டிரா கவுன்சிலின் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி பொது இயக்குனராக பணியாற்றி வருபவர் சாவந்த்(வயது 58). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புனேயில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் ஹிங்கானே கர்டில் உள்ள...

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன்...

மயிலாடுதுறை அருகே குடும்ப தகராறில் கணவன்–மனைவி தற்கொலை!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு தாளஞ்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (25) கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்தமிழ்செல்வி (22). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. வினா (3) என்ற...

குடியாத்தம் அருகே 3–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

ஆந்திர மாநில எல்லையை ஒட்டியபடி உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பீமன், தொழிலாளி. இவரது மகள் கமலா (வயது 8) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). கமலா வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில்...

கிருஷ்ணகிரியில் பிளஸ்–2 கேள்வித்தாளை வாட்ஸ்-அப்பில் அனுப்பிய 3 ஆசிரியர்கள் உள்பட 4 பேர் கைது!!

தமிழ்நாடு முழுவதும் பிளஸ்–2 தேர்வு நடந்து வருகிறது. கடந்த 18–ந்தேதி கணித தேர்வு நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தனியார் பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் 20 பேர் தேர்வு எழுத அனுமதி...

திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை!!

திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு மனைவி மற்றும் 1 மகன் உள்ளார். இன்று காலை பாண்டி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் முன்பு கிடந்தார். அதிகாலையில் பால்காரர் வந்துபார்த்தபோது பாண்டி ரத்தவெள்ளத்தில்...

வள்ளியூரில் நூதன முறையில் நடித்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது!!

வள்ளியூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அரிமுத்து (வயது 58). நேற்று மாலை அரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்–டாப்பாக உடை அணிந்து அதிகாரி போல ஒரு வாலிபர் அவரது வீட்டுக்கு...

“போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி” என்ற பெயரில் இடம்பெறும், உள்வீட்டு அதிகாரச் சண்டை! (கட்டுரை)!!

2009ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத்...

நெல்லை அருகே குடும்பத்துடன் விஷம் குடித்த விவசாயியின் மனைவியும் பலி: மகனுக்கு தீவிர சிகிச்சை!!

நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள கள்ளம்புலி கிராமத்தைச்சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 52) விவசாயி. இவரது மனைவி சூரியகாந்தி (47). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கழித்து சுடலைகனி என்ற மகன் பிறந்தான். தற்போது...

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது.. -“புளொட்” தலைவர் த.சித்தார்த்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும்...

சீன நெடுஞ்சாலையில் கொட்டிய 7 டன் கெளுத்தி மீன்கள்: அள்ளிப்போக அலைமோதிய கூட்டம்- வீடியோ இணைப்பு!!

சீனாவில் லாரி ஒன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட 7 டன் கெளுத்தி மீன்கள் சாலையில் விழுந்ததையடுத்து அப்பகுதி மக்கள் மீன்களை அள்ளிச்செல்ல அலைமோதிய காட்சிகள் தற்போது வீடியோவில் வெளியாகியுள்ளது. இங்குள்ள குய்ழோ மாகாணத்தின் கைலி நெடுஞ்சாலை வழியாக...

13 வயது சிறுமி கற்பழிப்பு: தாய்மாமன் உள்பட 4 பேர் விடுதலை – கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி 13 வயதான கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதன் காரணமாக கவிதா...

ஏமனில் மசூதிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் : பிரார்த்தனைக்காக வந்திருந்த 35 பேர் உயிரிழந்த பரிதாபம்!!

ஏமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதி மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 பேர் பலியாகினர். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏமன் தலைநகர் சனாவின் மையப்பகுதியில் உள்ள மசூதியில் திரளான மக்கள்...

ஆபாச ஆடியோ விவகாரம்: வாட்ஸ்–அப்பில் போட்டோக்களை அகற்றிய பெண்கள்!!

உதவி கமிஷனரின் ஆபாச ஆடியோ விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், வாட்ஸ்–அப்பில் பெண்களின் போட்டோக்களும் அவதூறாக பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பயந்து போன பெண்கள் சிலர் வாட்ஸ்–அப் ப்ரோபைலில் வைத்திருந்த தங்களது போட்டோக்களையும் அகற்றியுள்ளனர். போட்டோவுக்கு...

ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 3 வயது பெண் குழந்தை பலி!!

ஆம்பூர் பி.கஸ்பா மந்தகரை பகுதியை சேர்ந்தவர் நசுருதின். தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாபனா. இவர்களது மகள் ஷூகா (3). இன்று காலை 10 மணியளவில் ஷூகா வீட்டின்...

திண்டிவனம் அருகே முட்டையிட்ட கோழிக்குஞ்சு!!

திண்டிவனத்தை அடுத்த நடுவனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கத்துரை (வயது 40), விவசாயி. கடந்த 10 ஆண்டுகளாக பிராய்லர் இறைச்சி கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 1 வாரத்துக்கு முன்பு பெங்களூரில் இருந்து...

தலைமை ஆசிரியரை தாக்குவதற்காக 10–ம் வகுப்பு மாணவர்களுக்கு மது வாங்கி கொடுத்த ஆசிரியர்!!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள முக்கண்ணாமலை பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 400–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இந்த பள்ளி 10–ம் வகுப்பு மாணவன்...

அருப்புக்கோட்டை கோவில் தெப்பக்குளத்தில் கர்ப்பிணி பெண் மர்ம சாவு: போலீஸ் விசாரணை!!

அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் முல்லை நகரைச்சேர்ந்தவர் சுந்தரஆனந்தவள்ளி (வயது 29). இவருக்கும் மதுரையை சேர்ந்த பால்பாண்டி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சுந்தரஆனந்தவள்ளி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்....

டி.என்.பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்த சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 16–பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் பிளஸ்–1 படித்து வருகிறார். இவருக்கு வருகிற 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி திருமண பத்திரிகையும்...

முகம் சுளிக்க வைக்கும் நூதன போராட்டம்: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு!!

அனைத்து செயல்பாடுகளும் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் இன்றைய நவீன உலகில் தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்ட வடிவங்களும் புதுப்புது வடிவங்கள் எடுக்கின்றன. அந்த வகையில் நிலம் கையகப்படுத்தும்...

நடிக்க நயன் நிபந்தனை!!

மலையாளத்தில் சித்திக் பிரபல இயக்குனராக இருக்கிறார். இவர் ஏற்கனவே நயன்தாராவை வைத்து ‘பாடி கார்ட்’ என்ற மலையாள படத்தை எடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் ‘காவலன்’ என்ற பெயரிலும் சித்திக்கே ரீமேக் செய்தார்....