பெண்கள் செல்பி எடுப்பதற்கு கட்டுப்பாடு!!

தாய்லாந்து அரசு கையடக்கத் தொலைபேசியில் ‘செல்பி’ எடுப்பதற்கு தனது நாட்டு பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ‘செல்பி’யில் அந்நாட்டு பெண்கள் மார்பு பகுதியில் இறக்கமாக புகைப்படம் எடுக்கக்கூடாது. அதை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை...

பிரபாகரன் போரில் மரணிக்கவில்லை: அருகிலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்!!- “சனல் 4″ கலம் மக்ரே உடன் நேர்காணல் (வீடியோ)!!

பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின்...

(VIDEO) சுவிஸ் ”சுப்பர் ரலண்ட்” போட்டியில் ஈழதமிழ் சிறுவர்கள்..!!

சுவிஸ் நாடு தழுவிய ''சுப்பர் ரலண்ட்'' போட்டியில் ஈழதமிழ் சிறுவர்களின் சுப்பர் மாறியோ நடனம் நடுவர்கள், பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. சுவிஸ் SF 1 எனும் அரச தொலைகாட்சி வருடாவருடம் நடாத்தும் ''சுப்பர் ரலண்ட்''...

தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபரை தரதரவென இழுத்து போலீசிடம் ஒப்படைத்த பெண்!!

மும்பை நகரின் வைல் பார்லேயில் உள்ள சதாயே கல்லூரியில் 'மாஸ் மீடியா’ 3-ம் ஆண்டு படித்து வருபவர் பிரத்னியா மந்தாரே. இவர் நேற்று மதியம் கல்லூரி முடிந்ததும், போரிவிலியில் உள்ள தனது வீட்டிற்கு ரெயிலில்...

ஷேவிங் செய்யும் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை!!

ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா மாவட்டத்தில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஷேவிங் செய்ய உபயோகப்படுத்தும் பிளேடால் கழுத்தை அழுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேந்திரபாரா மாவட்டத்தின் பெலார்பூர்...

உடன்குடியில் கால்கள் முறிந்த நிலையில் உயிருக்கு போராடிய கொள்ளையன்!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ் நிலையம் அருகே உள்ள கொம்புடையார் தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இன்று அதிகாலை இங்குள்ள காம்பவுண்ட் சுவர் அருகே இரண்டு கால்கள் முறிந்த நிலையில் சுமார் 35 வயது...

கொடைக்கானலில் மகளின் கள்ளக்காதலுக்கு உடந்தை: மாமியாரை வெட்டி கொன்ற மருமகன் தலைமறைவு!!

கொடைக்கானல் அருகில் உள்ள அட்டுவம்பட்டியை சேர்ந்தவர் அன்பு என்ற அன்பழகன் (வயது30), கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் பர்ன்சில்ரோட்டில் வசிக்கும் ஜெயராஜ் மகள் எஸ்தர்(27) என்பவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு...

சுரண்டை அருகே பன்றிக்காய்ச்சல் பீதியில் குடும்பத்துடன் விஷம் குடித்த தொழிலாளி சாவு!!

சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரத்தை அடுத்த கள்ளம்புளியை சேர்ந்தவர் கணக்கநாடார் (வயது 50) இவரது மனைவி சூரியகாந்தி (47), மகன் சுடலைகனி (16). கணக்கநாடார் கூலி வேலை செய்து வந்தார். மகன் சுடலைகனி அதே...

கன்னியாஸ்திரி கற்பழிப்பு பரபரப்பு ஓய்வதற்குள் மேலும் ஒரு 75 வயது மூதாட்டி கற்பழித்து கொலை!!

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை கான்வென்ட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம கும்பல், அங்கிருந்த 72 வயது கன்னியாஸ்திரியை கற்பழித்தது. இந்த சம்பவம் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாஸ்திரியை...

திருமுல்லைவாயலில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் சாவு!!

திருமுல்லைவாயல் ரவீந்திரன் நகர், 2-வது தெருவில் வசிப்பவர் ஜான்சன் (வயது 28). தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (24). இவர்களுக்கு கடந்த 4-9-2014 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின்...

பெற்றோர்களின் பேராதரவுடன் பிட் அடிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள்: திணறும் போலீசார்-வீடியோ இணைப்பு!!

தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்கள் பறக்கும் படையினரைப் பார்த்து பயந்து நடுங்குவதுதான் வழக்கம். ஆனால் காப்பி அடிக்கும் மாணவர்களின் தந்திர நடவடிக்கைகளைப் பார்த்து பறக்கும் படை அதிகாரிகள் மட்டுமல்ல பீகார் போலீசாரே செய்வதறியாமல் திணறி...

அனைவருக்கும் விண்டோஸ் 10 இலவசம்: மைக்ரோசாப்ட் அதிரடி முடிவு!!

திருடன் கையிலேயே சாவியை கொடுக்கும் வகையில், விண்டோஸ் ஓ.எஸ்.-ஐ பயன்படுத்தும் அனைவருக்கும் விண்டோஸ் 10-ஐ இலவசமாக கொடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அனுமதியில்லாமல் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களும் பயன்பெறுவார்கள். இப்போது...

பேஸ்புக்கில் கலக்கும் பஞ்சாப் சிறைக் கைதிகள் போட்டோ: போலீஸ் திணறல்!!

பஞ்சாப்பை சேர்ந்த சிறைக்கைதிகள் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தங்கள் படத்தை வெளியிட்டு பரப்பை ஏற்படுத்தியுள்ளார்கள். தண்டனை அனுபவிப்பதற்காகத்தான் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புகள் கைதிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுவது இயல்பு. ஆனால்,...

கொருக்குப்பேட்டையில் தங்கையின் கணவர் மீது ஆசிட் ஊற்றிய பெண்!!

கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் சொர்ணா (வயது 42). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மகளுடன் வசித்து வந்தார். இவரது தங்கையின் கணவர் லட்சுமணய்யா. ஆந்திராவில் குடும்பத்துடன்...

கணவன் கண்முன்பே மனைவி கற்பழிப்பு: தலைமறைவாக இருந்த மேலும் ஒரு வாலிபர் இன்று கைது!!

கரூர் மாவட்டம் நெரூர் பகுதியை சேர்ந்தவர் செல்லகுமார். இவரது மனைவி சரளா (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சரளா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பாலகுமார்...

வேர்க்கிளம்பி அருகே ரூ.25 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பை விற்பனை செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது!!

யானை தந்தம், புலி நகம் வரிசையில் மண்ணுளி பாம்புக்கு தனி விஷேசம் உண்டு, வீட்டில் மண்ணுளி பாம்பு இருந்தால் செல்வம் பெருகும் என கூறி மண்ணுளி பாம்பை லட்சக்கணக்கில் விற்று சம்பாதிக்கும் மோசடி பேர்...

பாளையில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண் வெட்டிக்கொலை: கணவர் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு (வயது32). இவர் சொந்தமாக மினி லாரி வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி பொன் ஈஸ்வரி (27). இவர்களுக்கு முத்து சரளா...

களக்காடு அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு வலைவீச்சு!!

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த சிறுமி தேவி (வயது 6, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று அவள் வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அப்பகுதியை...

கோபியில் பெண் கொலை: செய்வினை வைத்ததால் கொன்றேன்-கைதான கூலித்தொழிலாளி வாக்குமூலம்!!

கோபி புகழேந்தி வீதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 60). கூலி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் காளியப்பன் (74). உறவினர்களாக இருந்தாலும் இவர்களின் இரு...

பள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கின் தீர்ப்பு 20–ந் தேதிக்கு ஒத்திவைப்பு!!

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 13 வயது நிரம்பிய கவிதாவின் தாயும் தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். எனவே கவிதா...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்தூர் ரிக் அதிபர் கடத்தி சித்ரவதை!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் கந்தசாமிபுதூர் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். ரிக் அதிபர். இவருக்கு சந்தோஷ் (26), அபிஷேக் (20) ஆகிய 2 மகன்களும், ரம்யா (23) என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ்...

செக்ஸ் புகாரில் சிக்கிய ஆசிரியர் கைதாகிறார்: கலெக்டருக்கு தவறான அறிக்கை கொடுத்த கல்வி அதிகாரி மீதும் நடவடிக்கை பாய்கிறது!!

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ளது சோளப்பாடி. இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் இந்த பள்ளியில் வேலைப்பார்த்து வரும்...

காளஹஸ்தி அருகே மாணவிகளை மசாஜ் செய்யும்படி வலியுறுத்திய ஆசிரியருக்கு அடி–உதை!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த சின்னதிப்பசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் டி.பிரபாகர் (வயது 45). அவர், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு சரியாக வருவதில்லை என கூறப்படுகிறது....

செருப்பு மாலையுடன் கழுதை மீது நிர்வாண ஊர்வலம்: கற்பழிப்பு குற்றவாளிக்கு கிராம மக்கள் அளித்த வினோத தண்டனை!!

புகார், தேடுதல் வேட்டை, கைது, விசாரணை, தண்டனை என சினிமா பாணியில் நீதிக்காக காத்து கிடக்காமல் சட்டத்தை தங்களின் கைகளில் எடுத்துக்கொண்ட மராட்டிய மாநில மக்கள் 15 வயது சிறுமியை கற்பழித்த வாலிபரை நிர்வாணக்...

(PHOTOS) இந்திய பெண்ணின் முதல் ஓரினச் சேர்க்கை திருமணம்!

இந்திய பெண்களின் முதல் ஓரினத் திருமணம் அமெரிக்காவில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உடற்பயிற்சி நிலையமொன்றின் பயிற்சியாளராக ஷெனொன் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்பயிற்சிக்காக வந்த சீமாவின் அழகு...

நிராதரவாக விடப்பட்ட 3 குழந்தைகள்: ட்விட்டரின் உதவியால் தாயுடன் சேர்ந்தனர்!!

தனது உறவினர்களை சந்திப்பதற்காக அபிசேக் என்பவர் நேற்றிரவு டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது 16வது நடைமேடையின் நுழைவு வாயிலருகே 2 சிறுவர்களும், 1 சிறுமியும் ஆதரவற்ற நிலையில் பயந்து நடுங்கியபடி இருப்பதைக் கண்டு...

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய எளிய வழி…!!

பொதுவாக சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் அவர்களின் கை, கால் முட்டிகள் சற்று கருப்பாக இருக்கக்கூடும். அவர்களுக்கான எளிய தீர்வுகளும் உண்டு. ஒரு கொய்யாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன்...

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்!!

பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது....

ஸ்ருதிஹாசனுடன் ரொமான்ஸ்…!!

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் வாகாமாம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது....

திருப்பதியில் முடி காணிக்கை பக்தர்களிடம் பணம் வசூல்: நிர்வாக அதிகாரி இடமாற்றம்!!

திருப்பதி கோவிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் நேர்த்தி கடனாக தங்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். நாள் ஒன்றுக்கு சராசரியாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கல்யாண கட்டாவிலும், விடுதி அருகே உள்ள...

நாங்குநேரி அருகே ஓட்டல் உரிமையாளர் கொலை: நாகர்கோவில் கோர்ட்டில் 3 பேர் சரண்!!

நாங்குநேரி அருகே உள்ள பாணான்குளத்தை சேர்ந்தவர் கொம்பையா (வயது 55). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் ஓட்டலில் இருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர்...

பேஸ்புக்: சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம், ஆறே மாதத்தில் 5832 பதிவுகளுக்கு தடா!!

உலக அளவில் பேஸ்புக்கைத் தொடர்பு கொண்டு ஒருவரது உள்ளடக்கத்தை (நிலைத்தகவல், புகைப்படம், வீடியோ) நீக்கச் சொல்வதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. கலிபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் சமூக வலை தலமான பேஸ்புக் நிறுவனம் ஜூலை-டிசம்பர்...

மேற்குவங்காளத்தில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் 10 பேர் கைது!!

மேற்குவங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் ஒரு கும்பல் நுழைந்து அங்கிருந்த மூத்த கன்னியாஸ்திரியை கற்பழித்து, பள்ளி அலமாரியில் இருந்த ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கில்...

கல்விக்கு வயது ஒரு தடையில்லை: 62 வயதில் பிளஸ்-1 தேர்வு எழுதும் பெண்!!

மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மும்தாஜ்(வயது 62). இவரது கணவர் மாட்டாயி ஆலி(70). வயதாகி விட்டதால் வேலைக்கு எதுவும் செல்வதில்லை. மும்தாஜ் முக்கம் மன்னாசேரி கே.எம்.சி.எச். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள...

சொன்னா போச்சு (திரைவிமர்சனம்)!!

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, வித்தியாசமான நிகழ்ச்சிகளை படம் பிடிக்க முயற்சி செய்கிறது. அதன்படி, தோகைமலை உச்சியில் உள்ள கிராமத்தில் காளி கோவில் உள்ளது என்றும் அங்கு இளம் பெண்களை வைத்து நிர்வாண...

நாகர்கோவில் அருகே காதலன் ஏமாற்றியதால் கல்லூரி மாணவி தற்கொலை!!

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூர், பிள்ளையார் காலணியை சேர்ந்தவர் லிங்கசாமி. இவரது மகள் அஜிதா (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு கலை கல்லூரியில் பி.காம். 3–ம் ஆண்டு படித்து வந்தார்....

பண்ருட்டி அருகே கர்ப்பிணி பெண் கழுத்தை அறுத்து படுகொலை: கணவன் வெறிச்செயல்!!

பண்ருட்டி அருகே உள்ள பணப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 29), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். தற்போது உமா நிறைமாத கர்ப்பிணியாக...

மதுரையில் ஆடிட்டர்–மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை!!

மதுரை திருப்பாலை சண்முகாநகரில் வசிப்பவர் சந்தைவிளையான் (வயது60). இவர் கூட்டுறவு துறையில் தணிக்கை அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது வீட்டிற்கு நேற்று பேரன்கள் மற்றும் பலர் வந்திருந்தனர். அவர்கள்...

மாணவிகளுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியை நியமிக்க வேண்டும்: வேலூர் கலெக்டர் உத்தரவு!!

பாலியல் திருமணம் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் மற்றும் பெண்கள் குழந்தைகளை கடத்துதலை தடுத்தலுக்கான ஆலோசனை குழு கூட்டம் கலெக்டர் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில்...