கமர்ஷியல் படமாக உருவாகும் எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது!!

ஒரு தொட்டில் சபதம், ரயிலுக்கு நேரமாச்சு ஆகிய படங்களை இயக்கியவர் பாரதி மோகன். இவர் தற்போது இயக்கி வரும் படம் ‘எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது’. இதில் விக்ரம் சந்துரு, சஞ்சய் ஆகியோர் நாயகனாக...

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டம்-ஜெனிலியா!!

குழந்தைகளை பெற்று வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்று ஜெனிலியா கூறினார். இது குறித்து நடிகை ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:– ஒரு குழந்தைக்கு அம்மா ஆன பிறகு எனக்குள் நிறைய மாற்றம். குழந்தையை பெற்றெடுத்து...

அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை அதிர வைத்த நடிகை!!

தமிழில் வெப்பமாக வந்த நித்யமான நடிகையை, மூன்று மொழிப் படம் ஒன்றில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் நடிகையிடம் அனுகினாராம். அதற்கு நடிகை எனக்கு சம்பளமாக 2 கோடி வேண்டும் என்று கேட்டாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர்...

படிப்பிற்காக படவிழாவை தவிர்த்த நடிகை!!

யானை நடிகை தற்போது பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்டு ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம். அந்தப் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். அந்தப் படத்தின் பாடல் வெளியிட்டு சென்னையில் நடைபெற்றதாம். இதில் கலந்துக் கொள்வதற்காக...

குதிரை சவாரியும் கொஞ்சல் யோசனையும்!

குதிரை சவாரி செய்ய பயிற்சி பெற்றார் யோகா நடிகை. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. தனது கனத்த உடம்பில் இரண்டு கிலோ எடை குறைந்தது. அதனால், குதிரை சவாரியை தனது தினசரி உடற்பயிற்சியாக செய்து...

தவறான தொடர்பால் எட்டாம் வகுப்பு மாணவிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களில் உயிரிழந்தது!!

ஒடிசா மாநிலத்தில் ஓடும் ஆம்புலன்சுக்குள் 15 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை சில நிமிடங்களுக்குள் உயிரிழந்தது. இங்குள்ள கோராபுட் மாவட்டத்தின் கண்டுல்பேடா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்துவந்த அந்த மாணவி பள்ளியை...

பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை!!

ஆஸ்திரேலியா அருகே உள்ள பிஜீ தீவில் கப்பலில் இருந்து கடலில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பண்ருட்டியை சேர்ந்த கப்பல் ஊழியரா? என விசாரணை நடந்து வருகிறது. பண்ருட்டியை அடுத்த மேட்டாமேடு...

அன்னூர் அருகே இரும்பு வியாபாரி கொலையில் நண்பருடன் 4 பேர் சிக்கினர்!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (வயது 45). பழைய கார், லாரி மற்றும் இரும்பு வியாபாரி. இவர் சென்னை திருவல்லிக்கேணியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 5–ந்தேதி...

கொல்லத்தில் சாலை ஓரத்தில் காதலியுடன் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் காரில் உல்லாசம்!!

கேரள மாநிலம் கொல்லம் தாலுகா அலுவலகம் சாலையில் ஒரு மரத்தின் கீழே சொகுசு கார் ஒன்று நேற்று பகல் 1.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கண்ணாடிகள்...

ஐதராபாத்தில் இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த 4 வாலிபர்கள் கைது!!

ஐதராபாத்தை சேர்ந்த இளம்பெண் வெண்துர்த்தி பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு வந்து இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்ப பஸ்நிலையம் வந்தார். அப்போது அங்கு வந்த 4 வாலிபர்கள் அந்த பெண்ணுக்கு உதவுவதுபோல...

கத்திமுனையில் இளம் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பக்கத்து வீட்டுக்காரர் சிறையில் அடைப்பு!!

கேரள மாநிலம் சித்தூர் தாலுகா முதலமடை கரிப்பாடி சல்லையை சேர்ந்தவர் கண்டமுத்தான் (வயது 41). அருகில் வசிக்கும் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்றார். உள்ளே சென்ற கண்டமுத்தான் கத்தியை காட்டி அந்த இளம்பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில்...

போலீஸ்காரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

கேரளா மாநிலம் சித்தூர் தாலுகா கோழிப்பாடத்தை சேர்ந்தவர் ராஜீத். இவர் ஏ.ஆர். போலீஸ் கேம்பில் போலீசாக உள்ளார். இவரது மனைவி வித்யா (வயது 23). இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று...

குளச்சல் பிளஸ்–2 தேர்வு மையத்தில் மாணவியிடம் சில்மிஷம்: கல்வி அதிகாரி விசாரணை!!

தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு கடந்த 5–ந்தேதி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் 83 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. குளச்சல் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் கருங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு...

ரூ.46 கோடி மோசடி செய்த பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை!!

செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பரப்படுத்தி பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.46 கோடி பண மோசடியில் ஈடுபட்ட பெண் தொழில் அதிபரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடக்கிறது. மோசடி பெண் தொழில் அதிபரின்...

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

(முழுமையான பேட்டி; வீடியோவில்..) புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, பணம் வழங்கியே ஜனாதிபதியானார் மஹிந்த ராஜபக்ச, என்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே..!!

தோழி இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை!!

தண்டையார்பேட்டை ராஜசேகர் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரித்தா (18). தனியார் கம்பெனி ஊழியர். இவரது நெருங்கிய தோழி காயத்திரி. இவர் கடந்த 1–ந்தேதி நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதனால் பிரித்தா மனவேதனை...

மேற்கு மாம்பலத்தில் கட்டிப்போட்டு நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் சிக்கினார்!!

மேற்கு மாம்பலம் சீனிவாச ஐயங்கார். 2–வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சபீதா (33). நேற்று மாலை அவர் குமரன் நகர் போலீசில் அளித்துள்ள புகாரில் மர்ம நபர்கள் என்னை கட்டிப்போட்டு பீரோவில்...

அண்ணாசாலையில் போலீஸ் நிலையத்தில் குடிபோதையில் போலீஸ்காரர் ரகளை!!

சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் மது பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் பணியின் போது அடிக்கடி மது குடித்து விட்டு வந்து போலீஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடுவார். போலீஸ் நிலையத்தில் ரகளை...

வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது!!

வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னையை அடுத்துள்ள வண்டலூர் பூங்காவில் கீதா என்ற 12 வயது பெண் காட்டுமாடு 9-வது முறையாக கடந்த 2-ந் தேதி காலை ஆண் கன்று...

மயிலம் அருகே உளுந்து பருப்பை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சு திணறி சாவு!!

மயிலம் அருகே நெடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது வயலில் விளைந்த உளுந்து மற்றும் மொச்சை ஆகியவற்றை தனது வீட்டு வாசலில் காய வைத்து இருந்தார். அப்போது ராஜீவ்காந்தியின் 2...

ஐதராபாத்தில் டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!!

ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை ஒருவர் நடித்து வந்தார். அந்த...

பஞ்சாபில் பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீச்சு: இருவர் கைது!!

பஞ்சாபில் கன்வான் என்ற சிறு நகரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி மீது ஆசீட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இருவரில் மன்பிரீத் என்ற நபர் பலமுறை...

அஞ்சுகிராமம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் புகுந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை!!

குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே உள்ள மருங்கூரை அடுத்த இரவி புதூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது60). இவர் கூட்டுறவு பால் சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (48). இவர்களுக்கு...

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தலைமுடி ரூ.19 கோடிக்கு ஏலம்!!

திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தலைமுடி மலைபோல் குவிந்து கிடக்கிறது. தலைமுடிக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. அவ்வப்போது இ–ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோவிலில் தேங்கியுள்ள 2.55 லட்சம் கிலோ...

கேரளாவில் மனைவியை கொன்ற தொழிலாளி போலீஸ் ஜீப் முன்பு பாய்ந்து தற்கொலை முயற்சி!!

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த பொன்குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). தச்சு தொழிலாளி. இவரது மனைவி பிந்து (34). கோட்டயம் நகர சபையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். கணவன்,...

நெல்லையில் ரெயில் முன் பாய்ந்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை!!

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று இரவு ஒரு வாலிபர் பிணம் கிடந்தது. இதுபற்றி சந்திப்பு ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார்...

கல்லூரி மாணவியை கர்ப்பிணியாக்கி திருமணத்துக்கு மறுத்த காதலன்: போலீசில் புகார்!!

அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வாலாஜா தாலுகா கடப்பேரி கிராம பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, நான் கடப்பேரி...

திருமணத்துக்கு வற்புறுத்தியதால் வாலிபர் தற்கொலை!!

பெசன்ட்நகர், பீச் அவென்யூவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஏர்போர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 3 மகன்கள். அனைவரும் வெனிசுலாவில் வசிக்கிறார்கள். இவர்களில் இளைய மகன் தேவனுக்கு திருமணம் ஆகவில்லை. சென்னை...

இந்தியாவில் தடைகளை தாண்டி முதல் முறையாக ஹோலி கொண்டாடிய விதவை பெண்கள்!!

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த தடைகளை உடைத்து முதல் முறையாக வாரணாசி மற்றும் விருந்தாவனில் உள்ள விதவைப் பெண்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு கைவிடப்பட்ட விதவைப் பெண்களில் ஏராளமானோர் உத்தரபிரதேசத்தில்...

கொடைக்கானல் இளம்பெண் கொலையில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!!

கொடைக்கானலில் கடந்த மாதம் பாண்டிச்செல்வி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் கற்பழிப்பு முயற்சியில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் மதுரை நரிமேட்டை சேர்ந்த...

அவினாசி அருகே வீட்டில் தனியாக வசித்த பெண் கழுத்தை அறுத்து கொலை!!

அவினாசி வாணியர் வீதியை சேர்ந்தவர் பத்மா (வயது 56). இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தனர். கணவர், ஒரு மகன், ஒரு மகள் இறந்து விட்டனர். கண்ணன் என்ற மகன் தாலுகா...

பேருந்துகளை வழிமறித்து பள்ளி மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய ஈவ் டீசிங் கும்பல்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் ஈவ் டீசிங் ஆசாமிகள் மாணவிகளை முரட்டுத் தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாம்லி மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நேற்று பொதுத் தேர்வு எழுதி முடிந்ததும் 2...

அண்ணாநகரில் பெண்ணிடம் நகைபறிப்பு!!

புதுக்கோட்டையை சேர்ந்தவர் மீனம்மாள் (42). இவர் சென்னை அண்ணாநகர் வ.உ.சி. நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால்...

கல்லூரிகளில் அழகிப்போட்டி– ஆண் அழகன் போட்டிக்கு தடை: இயக்குனர் அலுவலகம் உத்தரவு!!

என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அழகிப் போட்டி, ஆணழகன் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டு இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள்...

கோட்டயம் அருகே கிணற்றில் தள்ளி மனைவியை கொன்ற கணவன் கைது!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பள்ளிக்கத்தோடு பகுதியைச்சேர்ந்தவர் ராஜேஷ். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிந்து (வயது 34). இவர் கோட்டயம் நகராட்சியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். கணவன்–மனைவி இடையே அடிக்கடி...

ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை: விவசாயிக்கு 3 ஆயுள் தண்டனை- திருடியதற்கு 7 ஆண்டு சிறை!!

வெள்ளகோவில் அருகே உள்ளது காடையூரான் வலசு. இங்குள்ள செங்காடு தோட்டத்தை சேர்ந்தவர் பெரியசாமி கவுண்டர் (வயது 75). இவரது 2–வது மனைவி சாந்தாமணி (50), சாந்தாமணியின் தாயார் ராமத்தாள் (75) ஆகியோர் கடந்த 2012–ம்...

அரசு தடை உத்தரவு பிறப்பித்த பிறகும் நிர்பயா ஆவணப்படம் யூடியூபில் நீடிப்பு!!

டெல்லியில் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட நிர்பயா என்ற இளம்பெண் குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை யூ டியூப் மற்றும் வலைதளத்தில் இருந்து நீக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில் சற்று முன் வரை அந்த வீடியோ...

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது!!

பஞ்சாப் மாநிலத்தில் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதிய 50 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ரூப்நகர் மாவட்டம் கர்டர்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தல்ஜித்...

ஒரு ரூபாய் சில்லரை தகராறு: பயணியின் கன்னத்தில் அறைந்த பஸ் கண்டக்டர்!!

திருவான்மியூரில் இருந்து திருவொற்றியூர் நோக்கி மாநகர பஸ் (6டி) சென்றது. கண்டக்டராக யுவராஜ் இருந்தார். பெசன்ட் நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது ஆற்காட்டு குப்பத்தை சேர்ந்த கணபதி ஏறினார். அவர் 11 ரூபாய்...