25 துப்பாக்கி தோட்டாக்களுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் அமெரிக்க பெண் கைது!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக பயணிகள் காத்திருந்தனர். பயணிகளின் உடமைகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பெண் தனது பையில் 25 உயிர்ப்புள்ள துப்பாக்கி தோட்டாக்களை மறைத்து...

இந்தி நடிகர்களின் புதிய சம்பள விபரம்..!!

இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர். நடிகர்களின்...

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேர் கொன்று புதைப்பு: உடல்களை தோண்டியெடுத்து போலீசார் விசாரணை!!

மேகாலயாவில் சூனியம் வைத்ததாக கூறி 5 பேரை கொன்று புதைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தின் குக்கிராமமான மிரிக்ரே கிராமத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் கடந்த...

நடிகைக்கு கொலை மிரட்டல்…!!

தமிழில் கஜேந்திரா படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தவர் புளோரா ‘சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி’, ‘குஸ்தி’, ‘திண்டுக்கல் சாரதி’, ‘கனகவேல் காக்க’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். புளோரா சமீபத்தில்...

அம்மா முதல்வராகக் கோரி தன்னை சிலுவையிலறைந்த கராத்தே மாஸ்டர்!!

இந்தியாவின் பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி என்பவர் ஜெயலலிதா மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார் . அ.இ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான...

சூரிய ஒளி­யி­லி­ருந்து திரவ எரி­பொருள் தயா­ரிக்கும் செயற்கை இலை!!

பிர­தான சக்தி முத­லான சூரி­ய­னி­லி­ருந்து கிடைக்கும் சக்­தியை அறி­வி­யலின் துணை­கொண்டு வெவ்வேறான சக்தி வடி­வங்­க­ளாக மாற்றும் முயற்­சிகள் தொடர்­கின்­றன. ஆத­வனின் கதிர்ப்­புக்கள் சுமார் 81000 TW (Tera Watt) அள­வி­லான சக்­தியை புவி மேற்­ப­ரப்­புக்குக்...

ஆப்கானில் பனிப்பாறை சரிவு; 31பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக இடம்பெற்ற பனிப்பாறை சரிவுகளில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். காபூலின் வடக்கேயுள்ள பஜைஷிர் மாகாணத்தில் அதிகளவு உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு 22 பேர்...

காயல்பட்டினம் பஸ் நிலையத்தில் ஓட ஓட விரட்டி பத்திர எழுத்தர் படுகொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 45). இவரது மனைவி கலை செல்வி. சிவபெருமாள் தனது குடும்பத்தினருடன் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தார். மேலும்...

மாணவிகளின் மடியில் உடகார்ந்த மாணவனின் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 6 மாணவர்கள் சஸ்பெண்ட்!!

மங்களூரு அருகே உள்ள சூரத்கல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிருஷ்ணாபுராவை சேர்ந்தவர் முகமது ரியாஷ் (வயது 20). இவர், மங்களூருவில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து...

பீகார்: நிலத்தகராறில் 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது ஆசிட் வீச்சு!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள லோக்னாத்பூர் கிராமத்தில் இன்று நிலத்தை பங்கிடுவது தொடர்பாக இரண்டு குழுவினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் குழுக்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது திடீரென ஒரு...

ஒடிசா: ஆபரேஷன் தியேட்டரில் பிரசவித்த பெண்ணுக்கு துப்புரவு தொழிலாளி தையல் போட்ட கொடூரம்!!

ஒடிசா மாநிலத்தில் குழந்தை பெற்ற பெண்ணின் வயிற்றில் துப்புரவு தொழிலாளி தையல் போட்டதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் உள்ள ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் குஜாங் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

வாரிசு இன்றி இருந்த மைசூர் மன்னர் அரண்மனைக்கு 27-வது ராஜாவாக 23 வயது இளைஞர் இன்று நியமிக்கப்பட்டார்!!

மைசூர் மன்னர் ஸ்ரீகந்ததத்தா நரசிம்மராஜா உடையார் கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு யாரும் இல்லாததால் பல மாத காலமாக மைசூர் அரண்மனையின் அடுத்த வாரிசு யார்? என்ற குழப்பம்...

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு!!

திருவண்ணாமலை– மணலூர்பேட்டை சாலையில் கீழ் அணைக்கரை கிராமத்தின் புறவழி சாலையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது. இதன் மேற்பார்வையாளராக திருவண்ணாமலை கல்நகரை சேர்ந்த தண்டபாணி (வயது 43) பணிபுரிந்து வருகிறார். வைப்பூரை சேர்ந்த...

டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற 255 வழித்தடங்கள்: போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த உத்தரவு!!

டெல்லியில் பெண்கள் அதிகம் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மற்றும் உணவகங்களுக்கு அருகாமையில் இருக்கும் 255க்கும் மேற்பட்ட பாதைகள் அவர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸ் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது....

கேரளாவில் உடல் உறுப்புகளை திருடி விற்கும் வாலிபர் கைது!!

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள பாவச்சம்பலம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டது. மாற்று சிறுநீரகம் பொருத்தினால் தான் அவரது உயிரை காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டதால் அந்த...

அரசு ஆவணம் திருடிய வழக்கு: ராணுவ அமைச்சக ஊழியர் கைது!!

அரசு ஆவணம் திருடிய வழக்கில் ராணுவ அமைச்சக ஊழியர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு அலுவலகங்களில் ஆவணங்களை திருடி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், இணைய தளம், பத்திரிகைகள் போன்றவற்றுக்கும்...

திருப்பூரில் ரோந்து சென்ற போலீஸ் ஏட்டுவை கல்லால் தாக்கிய போதை வாலிபர்கள்!!

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் குமரவேல். இவர் நேற்று நள்ளிரவு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அவினாசி ரோடு சக்தி தியேட்டர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்....

ஓமலூர் அருகே புதையலுக்காக பெண் கொலை: த.மா.கா. பிரமுகர் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை!!

ஓமலூரை அடுத்த பச்சனம்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவரது கணவர் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மகளை திருமணம் செய்து கொடுத்து விட்டனர். 2 மகன்களும் ஓமலூர் அருகே...

எட்டயபுரம் அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: தாசில்தார் அதிரடி நடவடிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இளம்புவனம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 14) பெயர் மாற்றப்பட்டுள்ளது. 9–ம் வகுப்பு படித்து வரும் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள வடக்குசெமபுதூரை சேர்ந்த சண்முகராஜ் மகன்...

சொத்தை பிரித்து தரக்கோரி செல்போன் டவரில் ஏறி மிரட்டல் விடுத்த வியாபாரி!!

தேனி மாவட்டம் ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஒச்சாத்தேவர் மகன் ராஜா (வயது 61). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் மதுரை...

காணாமல் போனவர்களின் போராட்டங்களை இழிவுபடுத்தும், தமிழரசுக் கட்சி அன்ரனி ஜெகநாதன்: இவரை ஈன்றவள் மேல் சபதம் செய்ய தயாரா? -ஈழமகன்!!

காணாமல் போனோரின் உறவினரை இழிவுபடுத்தி அவர்களின் போராட்டத்தை நியாயமற்ற போராட்டமாக சித்தரிப்பதற்கு முற்படுகிறார் அன்ரனி ஜெகநாதன். பணத்தைக் கொடுத்து அரசியலுக்கு வந்தவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு விசுவாசிகளாகச் செயல்படுவார்கள்? வடமாகாண சபையின் இன்றைய அமர்வில்...

இளம்வயதில் மது குடிப்பதால் அறிவுத்திறன் குறையும் : ஆய்வில் தகவல்…!!

இளம்வயதில் மது குடிக்கும் ஆண்களிடம் அறிவுத்திறன் குறைவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1969 முதல் 1971 ஆண்டுகளில் பிறந்த ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 49,321 பேரிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. அவர்களிடம்...

உலகில் செக்ஸியான பொண்ணு! -(படங்கள்) அவ்வப்போது கிளாமர்

பொலிவூட் நடிகை தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளி, பிரியங்கா சோப்ரா மீண்டும் செக்ஸியான பெண் விருதை தட்டிச் சென்றுள்ளார். பன்முக திறமைகளை கொண்ட பிரியங்கா சோப்ராவை, ஒரு வரியில் விவரித்து விட முடியாது. உலகின்...

திருப்பதி கோவிலில் கூடுதல் லட்டு டோக்கனை எளிதாக பெற புதிய ஏற்பாடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு தவிர, தரிசன டிக்கெட் அடிப்படையில் ரூ.25 விலையில் கூடுதலாக 4 லட்டு வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு டோக்கன் வாங்க முன்பு தனி வரிசையில் காத்து இருக்க...

செங்கோட்டை அருகே மர்மமாக இறந்த வாலிபர்: உடல் தோண்டி எடுப்பு!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி மேட்டு தெருவை சேர்ந்தவர் நாகூர்கனி. இவரது மகன் காதர்முகைதீன் (வயது 34). இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. கணவன் –மனைவிக்கு இடையே ஏற்பட்ட...

ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து சென்னை என்ஜினீயர் தற்கொலை!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 35). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் என்ஜினீயராக பணி புரிந்து வந்தார். அவருக்கு ஹேமாமாலினி என்ற மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நேற்று...

தேனி அருகே கால்நடை உதவி இயக்குனர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை!!

தேனி அருகே போடி திருமலாபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முருகேசன். பெரியகுளம் கோட்ட கால்நடைத்துறை உதவி இயக்குனராக உள்ளார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்....

வங்கியில் உதவி செய்வது போல் நடித்து விவசாயிடம் திருட்டு: கண்காணிப்பு கேமிரா மூலம் துப்பு துலங்கியது!!

பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் முனியன் (வயது 62), விவசாயி. இவர் சம்பவத்தன்று பெண்ணாடத்தில் உள்ள ஒரு தேசிய வங்கியில் தனது கணக்கில் இருந்த பணத்தை எடுத்து வர சென்றார். வங்கி படிவத்தில் தொகை...

திருக்கோவிலூர் அருகே பெண் கழுத்தை அறுத்து படுகொலை!!

திருக்கோவிலூர் அருகே சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன். இவரது மகள் வளர்மதி (வயது 40). உடல் ஊனமுற்றவரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அங்குள்ள கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு அக்கம்...

தாய்–மனைவி–அண்ணனை கொன்று விவசாயி தற்கொலை செய்தது ஏன்?: போலீசார் விசாரணை தகவல்கள்!!

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தை அடுத்த ஓலப்பாளையம் மோளக்காடு பகுதியை சேர்ந்த செட்டியம்மாள் (வயது 75), அவரது மகன் காளியண்ணன் (55) மற்றும் இன்னொரு மகன் பழனிவேலுவின் மனைவி மணி என்ற கிருஷ்ணவேணி (30) ஆகியோர்...

காதலை எதிர்த்து அவசர திருமணம்: கோவையில் காதலனுடன் விஷம் குடித்த பெண்!!

கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகள் சரஸ்வதி (வயது 23). பி.சி.ஏ. பட்டதாரி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்றது....

விராலிமலையில் போலி தங்ககட்டி மோசடி: ஆந்திர ஜோடி கைது!!

விராலிமலை, பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரிடம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜூ, திருத்தம்மா ஆகிய 2 பேர் ரூ.5 ஆயிரம் கொடுத்தால் நூறு கிராம் தங்க கட்டி தருவதாக கூறி உள்ளனர். இதை...

நெல்லை அருகே அதிமுக பிரமுகர் மகளை காதலித்த கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு!!

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் வடகரை கீழதெருவை சேர்ந்த வெயிலுமுத்து மகன் ஊய்க்காட்டான் (வயது 24). கார் டிரைவரான இவர் இன்று காலை அங்குள்ள ஆற்றுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு...

குலசேகரம் அருகே காதல் தகராறில் அண்ணன்–தம்பிக்கு அரிவாள் வெட்டு: தந்தை–மகன் கைது!!

குலசேகரத்தை அடுத்த கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்லால். இவரது மகன்கள் செல்வம், ஜார்ஜ், ஸ்டாலின் ஜோஸ். இவர்களில் செல்வம் திருமணமாகி மங்கலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் அதேபகுதியில் உள்ள ஒரு...

4 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 4 மாத கைக்குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், அலிகார் மாவட்டம், கங்கை சாண்டோஸ் கிராமத்தை சேர்ந்தவர், சோனம்(30). முதல் கணவரிடம் இருந்து...

சிங்கத்தோடு உணவு – கரடியின் முன் குளியல்: ஆஸ்திரேலியாவில் புதிய ஓட்டல் திறப்பு!!

வண்ணமயமான சுவர்களையும், பார்த்துப் பழகிப்போன சர்வரின் முகங்களையும் கண்டு சலிப்படைந்த மக்களுக்கு சிங்கங்களின் முன்னே உணவு உண்டு, கரடியின் முன்னர் நீராடி, ஒட்டகச் சிவிங்கியுடன் உறவாடும் அரிய வாய்ப்பினை வழங்கும் ’திரில் ஓட்டல்’ ஆஸ்திரேலியாவில்...

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை!!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பாக...

இ-சிகரெட்டால் கனவாய் போன குழந்தை ஆசை: தத்து கொடுக்க மறுத்த சமூக சேவை மையம்!!

இங்கிலாந்தை சேர்ந்த அபிகெயில்(43), பிரெயின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியினருக்கு திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐ.வி.எப். முறையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சைகளுக்காக 20000...

பேய் பிடித்ததாக சொல்லி பெண்மணியை சூடு போட்டு கொன்ற ஏழு பேர் கைது!!

மேற்கு வங்க மாநிலத்தின் பன்குரா மாவட்டத்தில் சூன்யக்காரர்கள் துன்புறுத்தலால் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் 57 வயதான ஷிபானி பிஸ்வாஸ். அந்த பெண்ணுக்கு...