குடும்பம் நடத்த வர மறுப்பு: மனைவியின் முகத்தை பிளேடால் கிழித்த கணவன் கைது!!

காசிமேடு திடீர் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி மாலதி. இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 6 மாதமாக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த...

முன்னணி நடிகைகளுக்கு இணையாக மாறிய நடிகை!!

ஏழு அறிவு கொண்ட நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதாம். ஆறு படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் இருக்கிறாறாராம். தமிழில் ஒரு படம் தான் என்றாலும் பிற மொழிப்படங்கள் 5...

பிசியாக இருப்பதாக கூறி பட பூஜைக்கு வர மறுத்த நடிகை!!

சமீபகாலமாக ஒரு பாட்டுக்கு குத்தாட்டம், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இனிமையான நடிகை, தற்போது ஒரு படத்தின் பூஜைக்கு வர சொல்லி அழைத்தார்களாம். ஆனால் நடிகை விழாவிற்கு வரவில்லையாம். காரணம் கேட்டால், பிற...

(VIDEO, படங்கள் இணைப்பு) “புளொட்” அமைப்பின், மறைந்த செயலதிபரின்; பிறந்ததின நினைவாக பாடல் வெளியீடும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கலும்..!!

புளொட் அமைப்பின் மறைந்த செயலதிபர் அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் (முகுந்தன்) அவர்களின் 70 ஆவது பிறந்த தின நினைவாக தமீழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF) ஆகியவற்றின் ஊடகப் பிரிவால்...

குன்னூரில் பட்டப்பகலில் கடையில் 25 பவுன் நகை திருடிய பெண் கைது!!

நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் மகேலால். இவரது கடைக்கு சம்பவத்தன்று 4 பெண்கள் நகை வாங்க வந்தனர். அவர்களுக்கு மகேலால் நகைகளை காண்பித்தார். நீண்ட நேரம் நகைகளை காண்பித்தும்...

அணைக்கட்டு அருகே 5–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பெயிண்டர் கைது!!

அணைக்கட்டு அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(வயது22) பெயிண்டர். நேற்று மாலை 5 மணியளவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதே பகுதியை சேர்ந்த 5–ம் வகுப்பு மாணவி...

(PHOTOS)வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு உதவி!!

வவுனியா சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ்.வாசன் தலைமையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழை என்ற அமைப்பின் ஊடாக இப்பாடசாலை உபகரணங்கள்...

நடுரோட்டில் நிர்வாணமாய் திரிந்த பெண்: ஸ்தம்பித்த போக்குவரத்து!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் நிர்வாண நிலையில் வலம் வந்து வாகங்களை வழிமறைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா(Florida) மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோ(Orlando)என்ற நகரத்தை சேர்ந்த ஏமி கார்டர்(Amie Carter Age-31) என்ற பெண்...

விமான பெண்களின் திருமணம், கர்ப்பத்துக்கு செக்: இது கத்தார் ஏர்வேஸ்சின் விதிமுறைகள்!!

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விதிமுறைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பணிப்பெண் வேலைக்கான விதிமுறைகளில் கூறியிருப்பதாவது, திருமணம் செய்தவராக இருக்கக்கூடாது. வேலையில் சேர்ந்த பின் 5...

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நள்ளிரவு 12 மணிவரை பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சர்மிளா. இவர் முதுகு தண்டவட பிரச்சினை காரணமாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர்...

பணகுடி அருகே வடமாநில வாலிபர் மர்மச்சாவு: நிர்வாண நிலையில் பிணம் மீட்பு!!

நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த பழவூர் அருகே உள்ள அம்பலவாணபுரத்தை சேர்ந்தவர் இலங்காமணி. இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் சம்பவத்தன்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர்...

வெள்ளிச்சந்தை அருகே பட்டதாரி பெண் கற்பழிப்பு: வாலிபர் வெறிச்செயல்!!

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் எம்.பி.ஏ. படித்து விட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்...

திருவண்ணாமலையில் கள்ளக்காதலி உயிரோடு எரித்து கொலை: வேன் டிரைவர் கைது!!

தண்டராம்பட்டு அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிகாமணி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி தனம், 2–வது மனைவி பரமேஸ்வரி (வயது35). பரமேஸ்வரிக்கு சுகுணா(15), அபினயா(11) என இரண்டு மகள்களும், சதீஷ் (8) என்கிற...

செங்குன்றத்தில் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு!!

செங்குன்றம் எடப்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் ஜீவா (18). இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். இவர் இன்று காலையில் கல்லூரி செல்வதற்காக செங்குன்றம் காவல் உதவி மையம் அருகே உள்ள...

முசிறி: மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்ற அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் தற்காலிக பணி நீக்கம்!!

முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் பெற்றோர்களும் மாணவிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே முசிறி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது....

பேஸ்புக்கில் அதிக லைக் வாங்குவதற்காக ஆமை மேல் ஏறி புகைப்படம்: லைக் வந்தது முன்னே போலீஸ் வந்தது பின்னே!!

புகழ்பெற்ற ஒரு தமிழ் சினிமாவின் வசனத்தை இப்போது உள்ள இளைஞர்களுக்கு ஏற்றார்போல் கொஞ்சம் மாற்றி சொன்னால் ‘4 பேரிடம் லைக் வாங்கணும்னா எதுவுமே தப்பில்லை’. இந்த எண்ணம்தான் வாலிபர் ஒருவர் அதிக லைக் வாங்குவதற்கும்,...

3 வயது சிறுவன் அடித்துக்கொலை?: தாயிடம் விசாரணை– கள்ளக்காதலன் ஓட்டம்!!

தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி சரோஜா(வயது 33). இவர்களது 3 வயது மகன் முத்து. பெருமாள் தனது மனைவி மற்றும் மகனை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பிரிந்து...

சேலம் எஸ்.கே.எஸ். ஆஸ்பத்திரியில் 3 வயது சிறுவனின் துண்டித்த விரலை ஒட்ட வைத்து சாதனை!!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் தாலுகா ஜெகதாப் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது 3 வயது மகன் சசிகுமார். இவன் யாரும் எதிர்பாராத நேரத்தில் நெல் அறுவடை எந்திரத்தில் கையை வைத்துவிட்டான். இதில் சிறுவனின் வலது...

திருமண வரவேற்புக்கு சென்ற 7 வயது சிறுமி கற்பழித்து கொலை!!

புனேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோருடன் சென்ற 7 வயது சிறுமி திடீர் என்று காணாமல் போய் விட்டாள். நேற்று ஓட்டலின் மாடியில்...

ஒரே வீட்டுக்கு மருமகளாக சென்ற உயிர் தோழிகள் தற்கொலை: மாமியார் அடித்துக் கொன்றதாக புகார்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புத்தவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (25), சிவா (23) அண்ணன்– தம்பிகளான இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த உயிர் தோழிகளான முரளி ரமனம்மா (19), ஜான்சி ராணி (18)...

பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய புரோட்டா மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பொட்டப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பழனி (வயது50). இவர் கோவையில் தங்கி இருந்து புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 14–ந்தேதி கோவை துடியலூரில் 12 வயது சிறுமியை...

புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? – கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல்!!

புலிகள் இருந்தபோது எப்போதாவது தமிழ் மக்களால் தேர்தல்களில் சுதந்திரமாக வாக்களிக்க இயலுமாக இருந்ததா? “தமிழ் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்” - கோட்டபாயாவுடனான ஒரு பிரத்தியேக நேர்காணல் “இந்தியாவின் நட்புறவும்...

உங்கள் வாக்கை பயனுறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. -சிவநேசன் (பவன்)!!

அன்பார்ந்த தமிழ்மக்களே! குறுகிய கால இடைவெளிக்குள் எங்களை நோக்கி ஒரு பிரதேச ரீதியான தேர்தல் வந்துள்ளது. எமது மண்ணினதும் இனத்தினதும் பிரதிநிதித்துவத்தின் விகிதாச்சாரத்திற்கு பங்கமேற்படாமல் தெளிவான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புடனும் எமது முழுமையாக வாக்குப்பலத்தை செலுத்த...

அடுத்தவரின் மனைவியிடம் துணை ஜனாதிபதி மறைமுக லீலைகள்: கொந்தளிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க துணை ஜனாதிபதி பாதுகாப்பு துறை செயலாரின் மனைவியின் மிக அருகில் சென்றது குறித்து பலரும் விமர்சித்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளராக பதவியேற்ற ஆஷ்டான் கார்டருக்கு(Ashton Carter) துணை ஜனாதிபதி ஜோ பிடன்(Joe...

பன்றிக்காய்ச்சலுடன் போராடிய பெண்ணுக்கு டெல்லி ஆஸ்பத்திரியில் பிரசவம்: தாயும் சேயும் நலம்!!

முழு ஆரோக்கியத்துடன் உள்ள பெண்ணிற்கே பிரசவம் என்பது நரக வேதனை எனில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அது எவ்வளவு கடினமான அனுபவமாக இருந்திருக்கும்? புதுடெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் 28 வயது பெண்...

12 வயது சிறுமி கற்பழித்து, கொலை: பீகாரில் தொடரும் கொடூரம்!!

பீகார் மாநிலம், ககாரியா மாவட்டத்தின் ரத்தன் கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை நேற்றில் இருந்து காணவில்லை என அவளது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தபோது...

கொத்தடிமை கொடுமையின் உச்சகட்டம்: தாய்ப்பால் புகட்ட என்ஜினீயர் அனுமதிக்காததால் 6 மாத குழந்தை பரிதாப பலி!!

கூலி வேலை செய்யும் தொழிலாளர்களை செல்வந்தர்களும், அதிகாரத்தின் மேலிடத்தில் இருப்பவர்களும் எப்படி கொத்தடிமையிலும் கேவலமாக நடத்தி வருகின்றனர் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக பசியால் துடித்து அழுத 6 மாத ஆண் குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவதற்கு...

கும்பலாகக் கூடி 10-ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஆசிரியர்கள்: அவமானத்தால் சிறுவன் தற்கொலை!!

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிரியர்களின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி வித்யாலயா என்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து...

தாராபுரம் அருகே 9–ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்: கொத்தனார் கைது!!

தாராபுரம் சென்னக்காம்பாளையத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள அரசு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சத்திரத்தை சேர்ந்த கொத்தனார் சசிக்குமார் (வயது 24) மாணவி...

தனது தற்கொலையை செல்ஃபி எடுத்த நடிகை!!

தெலுங்கு தொலைக்காட்சி நடிகையான தீப்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தக் காட்சியை அவர் தனது ஐபாட் மூலம் செல்ஃபி எடுத்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகு பகுதியைச் சேர்ந்தவர்...

நயனின் புதிய ரொமேன்ஸ்…!!

ஐ’ படத்திற்கு பிறகு விக்ரம் ‘பத்து எண்றதுக்குள்ள’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கி வருகிறார். விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள்...

மனைவியை கொன்ற கூலித்தொழிலாளி கைது: சந்தேகத்தால் கொன்றதாக வாக்குமூலம்!!

கோவை பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 27). இவரது மனைவி ரேவதி (24). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. 4 வயதில் குழந்தை உள்ளது. முருகேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு....

நான் ஒருநாளும் LATE இல்ல…!!

ஐதராபத்தில் காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:– நேரம் என்பது பொன்னை விட மதிப்பானது. சினிமா உலகத்துக்குள் வந்த பிறகு தான் நேரத்தின் முக்கியத்துவமே எனக்கு தெரிந்தது. காதநாயகியான உங்களுக்கு யாருடன் போட்டி என்று...

சத்தி–திம்பம் மலைப்பாதையில் இளம்பெண் படுகொலை: முகத்தை எரித்த கொடூரம்!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலை உச்சிக்கு செல்ல 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதையில் தினமும் பகலும், இரவும் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும். தற்போது இந்த திம்பம் மலைப்பாதையில்...

சங்கரன்கோவில் அருகே ஆசிரியர் மனைவியிடம் 5½ பவுன் நகை பறிப்பு!!

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் இளங்கோ. இவர் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இளங்கோ தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி...

குடிபோதையில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது கொடூரன்: கிராம மக்கள் சாலை மறியல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் 3 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கிராம மக்கள் நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மிரான்பூர் நகரில் வசித்து வரும் சகோதரிகளான இரண்டு...

போதை பொருள் கடத்தல் வழக்கு: மாடல் அழகி, இணை இயக்குனரை போலீஸ் காவலில் எடுக்க மனு!!

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோக்கைன் போதை மருந்துடன் மலையாள திரைப்பட இணை இயக்குனர் பிளஸ்சி சில்வஸ்டர், நடிகர் ஷைன் டாம் சாக்கோ...

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி உலகம்...

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர் கைது!!

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண் என்ஜினீயர் சென்னை திரும்புவதற்காக ஐதராபாத்–சென்னை எக்ஸ்பிரஸ்...