பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

மழலைகளோடு மழலையாய் விளையாடிய ஹன்சிகா!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. இவரது நடிப்பில் சென்ற வருடம் ‘மான் கராத்தே’, ‘அரண்மனை’, ‘மீகாமன்’ ஆகிய படங்கள் வெளியாகின. இந்த வருடம் பொங்கல் தினத்தன்று விஷாலுடன் ஜோடி சேர்ந்து...

ரெயிலில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு: வாலிபர் கைது!!

வேலூர் மாவட்டம் வாலாஜாவை சேர்ந்தவர் சரிதா (25). இவர் பெங்களூரிலிருந்து வாலாஜாவுக்கு ஜோலார்பேட்டை வழியாக சென்னை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன் தினம் இரவு பயணம் செய்தார். வழியில் ஆந்திர மாநிலம்...

சேரனின் சினிமா டூ ஹோம் திட்டத்திற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு!!

டைரக்டர் சேரன் சினிமா டூ ஹோம் என்ற அமைப்பை தொடங்கியுள்ளார். இதன் மூலம் புதுப்பட டி.வி.டி.க்கள் நேரடியாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார். இந்த முறை மூலம் படங்கள் தியேட்டர்களில் வெளியாகும்...

உ.பி.யில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் சுட்டுக் கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 7 வயது சிறுவனை அடையாளம் தெரியாத இரு நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள நகுரா கிராமத்தைச்...

கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம்: உ.பி. அரசு வழங்குகிறது!!

உத்தரபிரதேசத்தில் சாதி – மத பாகுபாடுகளை களைய மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி கலப்பு திருமணம் செய்யும் தம்பதிக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும்...

மிளகாய் தூளை தூவி சுங்கச்சாவடி ஊழியர்களிடம் ரூ.15 லட்சம் கொள்ளை!!

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வசூலான ரூ.15 லட்சம் தொகையை வங்கியில் செலுத்துவதற்காக தலைமை ஊழியரும், கணக்கு அதிகாரியும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த...

சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நடிக்கும் மேல்நாட்டு மருமகன்!!

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு பலர் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வரிசையில் சின்னத்திரையில் நிறைய தொடர்களில் நடித்து வரும் ராஜ்கமல் தற்போது ‘மேல்நாட்டு மருமகன்’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்கை...

அஜீத் வழியில் அனுஷ்கா!!

அஜீத் தனது வீட்டில் பணிபுரிகிறவர்களுக்கு வீடு கட்டி தந்தார். அதேபோல் நடிகை அனுஷ்காவும் தனது வீட்டு பணியாளர்களுக்கு வீடு கட்டித் தருகிறார். ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் அவர் தன்னிடம் பணிபுரிகிறவர்களுக்காக வீடுகட்டி வருவதாக ஹைதராபாத்திலிருந்து...

முசிறி மகளிர் போலீஸ் நிலையத்தில் லாரி டிரைவருடன் கல்லூரி மாணவி தஞ்சம்!!

முசிறி அருகே உள்ள சேருகுடி ஊராட்சியை சேர்ந்த வெள்ளையம்பட்டியில் வசிப்பவர் சரண்யா (21). இவர் தொட்டியத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்யூட்டர் சயின்ஸ் டிப்ளமோ படித்து வருகிறார். எரகுடி வெள்ளாளர்...

கௌதமியின் மகள் மட்டும் விதிவிலக்காக முடியுமா?

கௌதமியின் மகள் சுப்புலட்சுமி விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இந்திய சினிமா வாரிசுகளின் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களின் வாரிசுகள் மட்டும்தான் தற்போது...

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு: போலீசார் விசாரணை!!

ஈரோடு செங்கோடம் பள்ளம் பகுதியில் உள்ள செல்வம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் பெரியசாமி (வயது 40). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி தேவிமாரி (வயது 36). ரமேஷ்...

அஜித்தின் திருப்பதி விஜயத்தின் மர்மம் என்ன?

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற பிப்ரவரி 5-ந் திகதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா-திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து...

கற்பழிப்பு சம்பவம் நடந்த நான்கே மாதங்களில் மூன்று சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை!!

பீகார் மாநிலத்தின் போஜ்பூர் மாவட்டத்தில் காகிதம் பொறுக்கும் தொழில் செய்துவந்த மூன்று சகோதரர்கள் மீது தொடரப்பட்ட கற்பழிப்பு வழக்கில் சம்பவம் நடைபெற்ற நான்கே மாதங்களில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குமுரி...

கூலிப்படையை ஏவி 2–வது மனைவி கொல்ல முயற்சி?: மகனுடன் தீக்குளிக்க முயன்ற மெக்கானிக்!!

ஈரோடு திருநகர் காலனி பம்பிங் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ் (வயது34), இருசக்கர வாகன மெக்கானிக். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் 6...

அரூபம் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா ஏற்று வருகிறான். இந்நிலையில் தர்ஷிதா மீது...

இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஸ்ருதி!!

ராசியில்லாத நடிகை என்ற முத்திரையுடன் சினிமாவில் அறிமுகமாகி, இன்று இந்தியாவின் முன்னணி நடிகையாகத் திகழும் ஸ்ருதி ஹாஸனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளை அவர் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்னையில் கொண்டாடினார்....

தென்காசி அருகே இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசையை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி அபிராமி (வயது26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக...

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே 100 போலி மதுபாட்டில் பறிமுதல்: 2 பேர் கைது!!

விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் சென்ற போது பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும் படியாக 2 பேர் பையுடன் நின்றிருந்தனர்....

பள்ளி ஆஸ்டலில் பிரசவித்த பத்தாம் வகுப்பு மாணவி: தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒரு குழந்தைக்கு தாயான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்தமால் மாவட்டத்தில் உள்ள லிங்ககடா உறைவிடப் பள்ளியில் பத்தாம்...

எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது: ஆசிரியை வேலம் கண்ணீர்!!

நீராவி முருகனிடம் நகைகளை பறிகொடுத்த ஆசிரியை வேலம், போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறும் போது, எனக்கு ஏற்பட்ட நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்று நினைத்திருந்தேன். நீராவி முருகன் பிடிபட்டது நிம்மதி தருகிறது என்று...

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க சி.டி.க்கள், கையேடுகள்: பள்ளி கல்வித்துறை!!

மாணவர்கள் ஆங்கிலத்தை சரியாக உச்சரிக்க தேவையான சி.டி.க்கள், கையேடுகள் அனைத்தும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது....

கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவரது மனைவி ஸ்ரீஜா (40). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேஷ் இந்திய ராணுவத்தில்...

3 பெண்களுடன் குடும்பம் நடத்தியவர் தற்கொலை: கணவர் யாருக்கு? என்ற சண்டையால் விபரீத முடிவு!!

மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அங்குள்ள மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

நங்கநல்லூரில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

நங்கநல்லூர் 22–வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன், இவரது மனைவி சசிகலா (48). இவர் இன்று காலை 7 மணி அளவில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2...

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ்–2 மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் விவசாயி. இவரது மகள் தீபலட்சுமி (வயது16). தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவருக்கும் தஞ்சாவூர் அருகே வசிக்கும் உறவினரின் மகனுக்கும்...

12 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட தம்பி: தந்தையின் அலட்சியத்தால் பலியான உயிர்!!

மிசோரம் மாநிலத்தின் தலைநகரான ஐசாலில் 12 வயது சிறுவன் தனது தம்பியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செர்சிப் மாவட்டத்தில் உள்ள கிழக்கு லுங்தார் கிராமத்தில் வசிப்பவர் லால்சுங்கிமா....

கிருமாம்பாக்கம் பெண் கொலையில் துப்பு துலங்காததால் போலீசார் திணறல்!!

கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சாந்தகுமாரி (வயது 30), எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். கடந்த 22–ந் தேதி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம மனிதர்கள்...

கணவரின் சந்தேகத்தால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை முயற்சி!!

கோவை வடவள்ளி மருதமலை அடிவாரத்தில் உள்ள ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 29). இவர் மருதமலை ஈ.பி.காலனியில் உள்ள ஒரு வீட்டுக்கு கடந்த 1 வருடமாக வீட்டு வேலைக்கு...

தென்காசி அருகே மனைவியை கொன்ற தொழிலாளி தலைமறைவு: போலீசார் தேடுதல் வேட்டை!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பெரியபிள்ளைவலசை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அழகுமுத்து, துணி தைக்கும் தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கிளி (வயது 36). இவர்களுக்கு அருண் (18) என்ற மகனும், சண்முகபிரியா (15)...

வேலூர் அருகே ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது!!

வேலூர் தாலுகா செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அமுதா. போளூர் சேகரம்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டு காரிய நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி–விழுப்புரம் பாசஞ்சர் ரெயிலில் ஏறி சென்றார்....

இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி 2 கோடி ரூபாய் நன்கொடை!!

இங்கிலாந்தில் காந்தி சிலை அமைக்க இன்போசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 2 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளனர். இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு இங்கிலாந்து பாராளுமன்ற சதுக்கத்தில் முழு உருவச் சிலை...

லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக்களை பணய கைதிகளாக பிடித்த தீவிரவாதிகள்!!

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கோரிந்தியா சர்வதேச சுற்றுலா விடுதிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 3 காவலர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், அங்குள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். குண்டு துளைக்காத...

ரயில் பயணத்தில் முகம் தெரியாத பாராட்டால் நெகிழ்ந்துபோன இளம் அம்மா (வீடியோ இணைப்பு)!!

பிரித்தானியாவை சேர்ந்த 23 வயது இளம் அம்மா ஒருவருக்கு ரயில் பயணத்தின் போது முகம் தெரியாத மனிதரிடம் இருந்து தாய்மைக்கான பாராட்டு கிடைத்துள்ளது. சமந்தா வெல்ச் (23) என்ற பெண்மணி கணவர் இல்லாமல் தனியே...

கிழக்கு மாகாண சபை: சிவில் சமூகத்தின் தலையீடு உடன் அவசியம்! -எம்.பௌசர் (கட்டுரை)!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் அரசியல் நிலைப்பாடு இலங்கை மைய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இரு இனங்களுக்கிடையேயும் பல்வேறு முரண்பாடுகளும் கசப்பணர்வுகளும் இருந்தாலும், தம்மை அடக்குகின்ற ஒரு பொது...

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன…?

வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து...

இந்து பெண்களை மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும்: விசுவ இந்து பரிஷத் மாநாட்டில் தீர்மானம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை தாங்கினார். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு அமைப்பின் ஸ்தாபகர்...

எஸ்.ஜே.சூர்யாவின் இசை ஜனவரி 30-ம் தேதி 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ்!!

'வாலி', 'குஷி', 'நியூ' உள்ளிட்ட படங்களை டைரக்டு செய்தவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'இசை’. இப்படத்தில் கதாநாயகன் மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து டைரக்டு செய்திருக்கிறார். இதில்...

ருத்ராட்ச மாலையில் தாலி அணியவில்லை: குஷ்பு!!

குஷ்பு ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் வெளிவந்தன. விழா ஒன்றுக்கு இதை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துறவிகளும், ஆன்மீக வாதிகளும் அணியும் ருத்ராட்ச மாலையை அவர் இழிவுபடுத்தி...