ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்!!

ஜெனிபர் லாரன்ஸ் இந்தியாவை அப்படி நேசிக்கிறார். உலகிலேயே அவருக்குப் பிடித்த இடம் ராஜஸ்தான்தானாம். ‘‘இந்தியப் பாரம்பரிய ஆடைகளும், வைர நகைகளும் ரொம்ப பிடிக்கும். இவற்றை வாங்கவே விரைவில் இந்தியா வரப் போகிறேன்’’ என்கிறார். ராஜஸ்தான்...

திருமணத்துக்கு மறுத்து காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 30 வயது நிரம்பிய இவர் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு வேலை பார்க்கும் அலுவலகத்தில் உடன் வேலை...

போலீஸ் ஸ்டோரிக்காக ஜாக்கிசான் பாடிய பாட்டு!!

ஜாக்கிசான் தயாரித்து நடிக்கும் படம், போலீஸ் ஸ்டோரி 2013. முந்தைய போலீஸ் ஸ்டோரி கதைகளின் ஆறாம் பாகம் இது. இதில் முதன்முறையாக ஜாக்கி சான் பாடல் ஒன்றை பாடியுள்ளார். டிங் ஷெங்க் இயக்கி உள்ள...

கின்னஸ் சாதனைக்காக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி!!

பிரபல புல்லாங்குழல் கலைஞர் ’பண்டிட் ரோனு மஜும்தார்’ தலைமையில் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சியாக 4000 புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி டெல்லியின் நாசிக் பகுதியில் நாளை நடைபெறுகிறது. ‘வேணு நாத்’...

உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் குடிபோதையில் தகராறு: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!

மாதனூர் ஒன்றியம் அகரம்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் நவசீலன். அவர் வீடு கட்டுவதற்காக அலுவலகத்தில் ரூ.15 லட்சம் கடன் கேட்டுள்ளார். அவர் கேட்ட கடன் தொகையில் முதல் தவனையாக ரூ.7½...

மனைவி கோபித்து சென்றதால் 2 குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கணவன்!!

மனைவி கோபித்து சென்ற விரக்தியில் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற வாலிபர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்தார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவரது மனைவி ராஜலெட்சுமி....

9 நாளில் கசந்த திருமண வாழ்க்கை: தாலியை கழற்றி கொடுத்துவிட்டு சென்ற பேராசிரியை!!

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியை ஒருவருக்கும் கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த டிசம்பர் மாதம் 27–ந்தேதி திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேராசிரியை தனது கணவருடன் தாய் வீட்டுக்கு...

ம.பி.யில் உயர் வகுப்பு பெண்ணை காதலித்த தலித் வாலிபர், காதலுக்கு துணை நின்ற நண்பர்கள் எரித்துக் கொலை!!

கவுரவ கொலைக்கு பேர் போன வட மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட வாலிபரை காதலித்த பாவத்துக்காக உயர் வகுப்பை சேர்ந்த பெண்களை குத்தியோ, எரித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, விஷம் கொடுத்தோ கொல்வது வாடிக்கை. ஆனால், இந்த வாடிக்கை...

பெங்களூரில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை படம் பிடித்த பெயிண்டர் கைது!!

பெங்களூரில் கட்டிடத்திற்கு பெயிண்டிங் அடிக்க வந்த இடத்தில் ஐ.டி.பெண் ஊழியர் குளிப்பதை தன் செல்போனில் படம் பிடித்த பெயிண்டரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- பெங்களூர் பி.டி.எம்....

டெல்லியில் மீண்டும் இளம்பெண் கற்பழித்து கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்!!

தலைநகர் டெல்லியில் கற்பழிப்பு சம்பவங்கள் பெருகி வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சியை...

சிகிச்சைக்கு வந்த கல்லூரி மாணவியை கற்பழித்த அரசு மருத்துவர் சஸ்பெண்ட்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். சத்தீஷ்கர் மாநிலம் சுமேலாவில்...

ஈரோடு அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை தற்கொலை!!

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே உள்ள அன்னை நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி (வயது 44). இவர் அனுமன்பள்ளியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து...

சிவகங்கையில் பிளஸ்–2 மாணவிகள் 2 பேர் தற்கொலை!!

சிவகங்கையை அடுத்த பழையனூர் அருகே உள்ள ஆலடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் மணிமேகலை (வயது18). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இவர் சரியாக படிக்கவில்லை என கூறப்படுகிறது....

ஒற்றை பிள்ளைக்கு வழியில்லாதவர் இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்பதா?: அசம் கான் கிண்டல்!!

இந்துப் பெண்கள் 4 பிள்ளைகளை பெற வேண்டும் என்று அறிவரை கூறிய பா.ஜ.க. எம்.பி. சாக்‌ஷி மஹராஜுக்கு பதிலடி தரும் வகையில் கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசம் கான் ‘ஒற்றை...

வழுக்கைத் தலையில் முடி முளைக்க பசு மாட்டு சிறுநீர் குடிக்கும் வட இந்தியர்கள்!!

வட இந்தியாவில் சாலையில் பராமரிப்பின்றி அலையும் மாடுகளைப் பராமரித்து வரும் தொண்டு நிறுவனம் அந்த மாடுகளின் சிறுநீரிலிருந்து சுத்தம் செய்யும் பொருட்களை உருவாக்க இருக்கிறது. விரைவில் அது அரசாங்க அலுவலகங்களால் வாங்கி உபயோகப்படுத்தப்பட இருப்பதாக...

நடிகைக்கு விலையுயர்ந்த காரை பரிசளித்த பட அதிபர்!!

நடிகை திரிஷா பட அதிபர் வர்மணியின் திருமண நிச்சயதார்த்தம் வரும் 24ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது. இருகுடும்பத்தினர் மட்டும் பங்கேற்றும் இந்த நிகழ்ச்சியின்போது, மணமகளுக்கு, மணமகன் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக...

உ.பி.யில் ஓடும் ரெயிலில் ஈவ் டீசிங்: ஆப்கானிஸ்தான் வாலிபர் கைது!!

புதுடெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த பெண்ணை ஈவ் டீசிங் செய்ததாக ஆப்கானிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைச் சேர்ந்த இசாத் கான் என்பவர் டெல்லி-ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில்...

500 ரூபாய் திருட்டு போனதால் 13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட பள்ளி ஆசிரியர்!!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7–ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய்...

குடும்பத்துடன் மயிரிழையில் உயிர்பிழைத்த நடிகை!!

ஹிந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது குடும்பத்தினருடன் மாலைதீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செல்ல குடும்பத்தினர் ஆசைப்பட்டனர். இதையடுத்து பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும்...

யாகசாலையில் 3 வாலிபர்கள் இறந்த வழக்கில் திருப்பம்: 2 புரோகிதர்கள் மீது வழக்கு!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் பாங்கி பிஹாரி கோவிலுக்கு அருகேயுள்ள யாகசாலையில் மர்மமான முறையில் மூன்று வாலிபர்கள் நேற்று இறந்து கிடந்தனர். இறந்தவர்கள் மூவரும் ஆகாஷ், கல்யாண், மனோஜ் என்பது காவல் துறை...

ஆண் வேடத்தில் அனுஷ்கா!!

ருத்ரமாதேவி படம் மெகா பட்ஜெட்டில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிறது. போர் வீராங்கனை ராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. ருத்ரமாதேவி கேரக்டரில் அனுஷ்கா வருகிறார். சில காட்சிகளில் ஆண்...

வரதட்சணை கொடுக்காததால் கணவர் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புதுப்பெண் புகார்!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளத்தை சேர்ந்த பெண் குமரவேலுக்கும் (வயது25), திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் 21–ந்தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக 20 பவுன்...

தனியார் பள்ளியில் மாணவியிடம் ஈவ்டீசிங் செய்த மாணவன் கைது!!

வள்ளியூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராணி (வயது17). என்ற மாணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிளஸ்–2 படித்து வந்தார். இவர் பள்ளிக்கூடத்துக்கு வரும் போது, நாங்குநேரி அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன்...

குதிகால் வெடிப்பைப் போக்கும்; சில இயற்கை வைத்தியங்கள்…!!

நடக்கும் போது குதிகால் வெடிப்பால் பாதத்தில் கடுமையான வலியை உணர்கிறீர்களா? உங்களால் எந்த ஒரு காலணியையும் நிம்மதியாக அணிய முடியவில்லையா? இந்த குதிகால் வெடிப்பை போக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இருப்பினும்...

ஐ.நா. வின் விசாரணைப் பொறி.. -கே.சஞ்சயன் (கட்டுரை)!!

இலங்கையில் போரின் இறுதி 07 ஆண்டுகளிலும்; இரு தரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நியமித்துள்ளது. அடுத்த...

அடுத்தவர் மனைவியை அபகரித்ததால் கொன்றோம்: கைதானவர்கள் வாக்குமூலம்!!

சென்னை மாம்பலத்தை சேர்ந்த குள்ள முருகன் என்பவர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டார். சென்னையை கலக்கி போலீசாரின் என் கவுண்டருக்கு பலியான தாதா பங்க் குமாரின் கூட்டாளியான இவர் கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டப்பட்டது...

காதலிக்க மறுத்த மாணவியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர்!!

ஒடிசாவில் மாணவியைக் கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஒடிசா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரந்தா சாகு. இவர் அதே கிராமத்தைச்...

பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை வெட்டிக் கொன்று நக்சல்கள் அட்டூழியம்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் அட்டூழியம் செய்துவரும் நக்சலைட் தீவிரவாதிகள் இன்று பட்டப்பகலில் போலீஸ் ஏட்டை குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டன்ட்டேவாடா மாவட்டத்தில் உள்ள கர்ட்டே கல்யான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக...

டார்ச் லைட் வெளிச்சத்தில் வரிசையாக நடந்த கருத்தடை அறுவை சிகிச்சைகள்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா மாவட்டத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடந்தது உள்ளூர் பத்திரிக்கையாளர் ஒருவர் எடுத்த புகைப்படத்தால் அம்பலமாகியுள்ளது. மாநில அரசு நடத்தும் இந்த சுகாதார மையத்தில்...

கற்பழிப்பு முயற்சி கைகூடாதாததால் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய மைத்துனர் தலைமறைவு!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்ற வாலிபர் தனது முயற்சி கைகூடாததால் சகோதரரின் மனைவி என்றும் பாராமல் அவரது முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை...

சந்திரசேகர ராவ் மகளுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி: ஆஸ்பத்திரியில் அனுமதி!!

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவ். இவரது மகள் கே.கவிதா எம்.பி.யாக இருக்கிறார். இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் தனியார்...

வேடசந்தூர் அருகே பெண்ணை அடித்து கொன்று கிணற்றில் வீச்சு!!

வேடசந்தூர் அருகே உள்ள வைரக்கவண்டனூரை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது37). இவரது மனைவி ஜோதிமணி (31). இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். குடும்பத்தில் கணவன்–மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த...

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திராவுக்கு 3–வது இடம்: ஆய்வில் தகவல்!!

எய்ட்ஸ் நோய் பாதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் இந்தியாவில் 3–வது மற்றும் 4–வது இடத்தில் இருப்பது தெரிய வந்து உள்ளது. எச்.ஐ.வி. கிருமி பாதிப்புக்குள்ளாகி கடந்த ஆண்டில் 600 பேர் இறந்து உள்ளனர் என்று...

கோவையில் உடலுக்குள் ஆவியை செலுத்தியதாக மந்திரவாதிகள் மீது வாலிபர் புகார்!!

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இன்று வழக்கம் போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வாலிபர் பதட்டத்துடன் அங்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்களிடம் நான் கமிஷனரை சந்தித்து புகார் மனு...

சிகரெட்டால் சூடு வைத்து 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!!

ராமநாதபுரத்தை அடுத்துள்ள உத்தரகோசமங்கை அருகே உள்ளது நல்லிருக்கை. இந்த ஊரை சேர்ந்த 4 வயது மற்றும் 8 வயது பள்ளி சிறுமிகள் நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வெளியில் வந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரையும்...

நாகரீக சென்னையில் சேலையில் வலம் வரும் கல்லூரி மாணவிகள்!!

ஆறு முழம் சேலையை நேர்த்தியாக மடித்து... பார்டரை ஒழுங்குபடுத்தி... முந்தானை தலைப்பையும் அழகுபடுத்தி கட்டுவதற்குள்... அப்பப்பா... ஒரு வழியாயிடும். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் இயந்திர கதியாகி விட்ட வாழ்க்கை சூழலில்...

கோவையில் காதலியின் தாயை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது!!

கோவை வீரபாண்டி பிரிவு லட்சுமி நகரை சேர்ந்த செல்வராஜின் மனைவி சாந்தா (வயது 50). இவர் நேற்று மாலை வீரபாண்டி பிரிவு பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து சென்றார். அப்போது பின்னால் ஒரு வாலிபர்...

டெல்லி கோர்ட்டில் வாக்கு மூலம்: இந்தப் பேய்தான் என்னை சீரழித்தது- இளம் பெண் கதறல்!!

கடந்த மாதம் 5–ந்தேதி இரவு டெல்லியில் கால் டாக்சியில் பயணம் செய்த 25 வயது பெண்ணை கார் டிரைவர் தாக்கி கற்பழித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உபேர் கால் டாக்ஸி நிறுவனத்தைச்...

பெண் குழந்தைக்கு வளர்ப்பு தாயாக விளங்கும் பெண் குரங்கு: சோறூட்டி-தாலாட்டி வளர்க்கும் அதிசயம்!!

அரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரை சேர்ந்தவர் சுல்தான் சிங். ஒரு நாள் அவரது குழந்தை வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது குரங்கு ஒன்று வந்தது. நீண்ட நாள் பழகியதை போல குரங்கும் குழந்தையும்...