கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரது மனைவியை கொன்று புதைத்த பெண் தலைமறைவு!!

ஆந்திர மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி பகுதியை சேர்ந்தவர், ஏசைய்யா(40). வாட்ச்மேனாக வேலை பார்த்துவரும் இவர், தனது மனைவி சாயம்மா(38) என்பவருடன் சராசரி தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தார். கடந்த இரண்டு மாத...

சின்னத்திரைக்கு வரும் ஞானியான இசையமைப்பாளர்!!

சமீபகாலமாக முன்னாள் இசையமைப்பாளர்கள், பிரபல இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், பாடகிகள் என பலரும் சின்னத்திரைகளில் ஒளிபரப்பாகும் இசை நிகழ்ச்சிகளில் நடுவர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரைக்கும் சின்னத்திரை பக்கம் திரும்பி பார்க்காத ஞானியான...

செய்யாறு அருகே கணவனை தாக்கிய மனைவி உள்பட 3 பேர் கைது!!

செய்யாறு தாலுகா நர்மபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்து ரூ.10 லட்சம் பணத்தை அவரது மனைவி சுமதி பெயரில் வங்கியில் டெபாசிட் செய்தார். அந்த...

தர்மபுரி மாவட்டத்தில் 14 போலி டாக்டர்கள் கைது!!

தர்மபுரி மாவட்டத்தில் டாக்டருக்கு படிக்காமல் பலர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லோகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது...

விளம்பர படத்தில் நடிக்க 2 கோடி சம்பளம் வாங்கும் நடிகை!!

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்து வந்த இனிப்பு கடையின் பெயரை கொண்ட நடிகைக்கு தற்போது மூன்று மொழிகளிலும் மார்க்கெட் நிலைமை சரியாக இல்லையாம். தளபதியுடன் நடித்த...

பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மன்ஜி மீது ஷூ வீசிய இளைஞர்!!

பீகார் முதல்வராக உள்ள ஜித்தன் ராம் மன்ஜி தனது இல்லத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களின் குறைகளை...

வாய்ப்பு கிடைக்காததால் தாய் மொழியில் கவனம் செலுத்தும் நடிகை!!

தமிழில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இனிமையான நடிகை, முதலில் இரண்டு மூன்று படங்களில் நடித்தாலும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வரவில்லையாம். ஆதலால் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடினாராம். அதுவும் பலனலிக்கவில்லையாம். மாறாக நெகட்டிவ்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களை நட்டாற்றில் விடப் போகிறதா?? -அந்நியன் (கட்டுரை)!!

100 நாட்களில் புதிய தேசம் எனும் நோக்கோடு களம் இறங்கியிருக்கும் பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம் எனக் கூறி மைத்திரிக்கு ஆதரவு வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே உங்களில் ஒருவர் கூறிய...

திருப்பத்தூர் அருகே கணவன்–மனைவி வெட்டி படுகொலை: காதை அறுத்து கம்மல் கொள்ளை!!

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜம்மனபுதூர் ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது70). இவருடைய மனைவி மீனா (60). தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் பெங்களூரில் தங்கியிருந்து மேஸ்திரி வேலை செய்து...

திருவட்டார் அருகே திருமணம் ஆன 3–வது நாளில் வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்!!

திருவட்டார் அருகே உள்ள மூவாற்றுமுகத்தைச் சேர்ந்தவர் பிரைட்சிங் (வயது 33). இவர் வெளிநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சிதறால் பகுதியைச் சேர்ந்த ஷைனி (24) என்ற பெண்ணுக்கும் கடந்த 31–ந் தேதி...

ரெயில் நிலையம் அருகே கண்கள் தோண்டப்பட்ட நிலையில் கிடந்த மனிதர்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பைசாபாத்தில் இரு கண்களும் தோண்டப்பட்ட 35 வயது நபர் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டார். அங்குள்ள அயோத்யா ரெயில் நிலையத்திற்கருகே உள்ள சாலையில் நேற்றிரவு முகமெங்கும் ரத்தம் வழிந்த நிலையில் அந்த நபர் பொதுமக்களால்...

பீகாரில் வயல்வெளியில் மலம்கழிக்க சென்ற பெண்ணின் நாக்கை துண்டித்த விவசாயி!!

பீகாரில் வயல்வெளியில் மலம்கழித்த பெண்ணின் நாக்கை வயலுக்கு சொந்தக்காரரான விவசாயி துண்டித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது வைசாலி மாவட்டம்....

ஓகே கண்மனி அந்தப் படத்தின் 2ம் பாகமா?

மணிரத்னம் இயக்கும் ஓகே கண்மணி படம் அலைபாயுதே படத்தின் 2–ம் பாகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘அலைபாயுதே’ படம் 2000மாம் ஆண்டில் வௌியாகி வெற்றிகரமாக ஓடியது. மாதவன், ஷாலினி ஜோடியாக நடித்து இருந்தனர். மணிரத்னம்...

நெல்லை அருகே உடலில் மின்சாரம் பாய்ச்சி மாணவர் தற்கொலை!!

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிப்பட்டி நைனார்கோவில் தெருவை சேர்ந்தவர் ராமநாடார் (வயது 45) விவசாயி. அவருடைய மகன் குமார் (18). ஆவுடையானூரில் உள்ள ஒருமேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த...

கோவை சிறுமி பாலியல் பலாத்காரம்: தந்தை உள்பட 4 பேர் கைது!!

கோவையை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 57). இவரது மகள் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது ). 12 வயது இவரை ஏசுதாஸ் கடந்த 2011–ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து...

சுற்றுலா வந்த ஜப்பான் பெண்ணை அடைத்து வைத்து 20 நாட்கள் கற்பழிப்பு: 3 வாலிபர்கள் கைது!!

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலை பார்வையிட திட்டமிட்டார். அவரை அழைத்து செல்வதாக கூறி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 வழிகாட்டிகள் அணுகினர்....

லிங்கா நஸ்டம் – விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம்!!

லிங்கா திரைப்படத்தின் நஷ்டத்தினால் கொதித்து போயுள்ள விநியோகஸ்தர்கள் ஜனவரி 10ம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால்...

பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!!

நாட்டிலேயே முதன்முறையாக ஒரு நகரத்தின் மேயராக திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர்...

இரசிகைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விஜய்!!

சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தனது இரசிகை ஒருவரை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் கூறியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் அர்ச்சனா என்பவருக்கு அபூர்வ வகை...

திருடர்கள் நடமாட்டம்: அதிகாலையில் கோலம் போடும் பெண்களே உஷார்!!

சங்கிலி பறிப்பு திருடர்களிடம் இருந்து தப்பிக்க பெண்கள் அதிகாலையில் கோலம் போடும்போது உஷாராக இருக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 6 கட்டளைகள்...

திருப்புவனம் அருகே முள்படுக்கையில் படுத்து பெண் சாமியார் பக்தர்களுக்கு ஆசி!!

திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் கிராமத்தில் பூங்காவனம் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் நிர்வாகியாக அதே ஊரைச் சேர்ந்த நாகராணி என்பவர் உள்ளார். இந்த கோவிலில் மண்டல பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறும்....

3 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளகாதலியுடன் ஓடிய கணவர்: மனைவி கண்ணீர்!!

திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (33) லாரி டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புனிதா என்பவருக்கும் கடந்த 2005–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு விஷாலி, மோனிஷா, நிஷா என...

ஜோதிகாவை எச்சரித்த சூர்யா!!

பிரபல நடிகர் சூர்யாவின் மனையும் நடிகையுமான ஜோதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டில்லியில்...

ஏற்காட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மானப்பங்கப்படுத்த முயன்றதாக வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் ஏற்காடு செம்மநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சாந்தவள்ளி (38). மல்லூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– சம்பவத்தன்று நான் செம்மநத்தம் ஆற்றில்...

இரசிகர்கள் வீட்டில் சாப்பிட்ட லட்சுமி மேனன்!!

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘கொம்பன்’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் கோவை சரளா, தம்பி ராமையா, கருணாஸ், மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டண்ட்...

செங்கோட்டையில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது!!

செங்கோட்டை மேலூர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது 5 வயது மகள் தர்ஷினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). சம்பவத்தன்று தர்ஷினி அப்பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த...

இயக்குநர் சங்கருக்கு இளையராஜா நோட்டீஸ்!!

கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற ஊருவிட்டு ஊரு வந்து பாடலைப் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக இயக்குநர் ஷங்கருக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் அனுப்பியுள்ள நோட்டீசில், “கப்பல் படத்தில் எனது...

ஓட்டப்பிடாரம் அருகே பள்ளி மாணவியை கொன்று வாலிபர் தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தணை அடுத்துள்ள தெற்குதீர்த்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சுரேஷ்குமார், இவர் தொலை தூர கல்வி மூலம் பி.ஏ. படித்து வந்தார். இவரது எதிர்வீட்டில் வசித்து வருபவர் உறவினர்...

சூர்யாவின் தலைப்பைச் சுட்ட விஜய்!!

இளையதளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு இறுதி செய்யப்பட்டுவிட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து செய்தி வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சிம்புதேவன் ‘புலி’ என்ற தலைப்பை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு...

நுங்கம்பாக்கத்தில் சீனப்பெண்ணிடம் வழிப்பறி!!

சென்னை நுங்கம்பாக்கம் ராஜாஜி தெருவில் வசித்து வருபவர் லட்சுமி நரசிம்மன். இவரது மனைவி லியான் தயான் (வயது30). சீனப்பெண்ணான இவர் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்றார். லயோலா கல்லூரி அருகில்...

பதுளை – எல்ல தபால் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய செந்தில் தொண்டமான் கைது செய்யப்படுவார்!!

ஊவா மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமானால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் தபால் ஊழியர் ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை - எல்ல தபால் நிலையத்தில் பணிபுரியும் பெரியசாமி ஞானசேகரன் என்ற தபால் ஊழியரே...

நால்வர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டுப் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றின் காவலாளி என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

குலசேகரன்பட்டினம் அருகே புதுப்பெண்ணை கத்தியால் குத்தி நகை பறிப்பு!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டிணம் அருகேயுள்ள கல்லாமொழி பதுவை நகரைச் சேர்ந்தவர் சைமன். இவரது மகள் வினிதா (வயது 21). இவருக்கு வருகிற 11–ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 1–ந் தேதி...

“முழங்கை” கருமையை போக்க…!!

பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் முகம், கை, கால் போன்றவற்றிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முழங்கைகளுக்கு கொடுப்பதில்லை. சிலருக்கு முகம், கை, கால்கள் கலராக இருக்கும். ஆனால் முழங்கை...

மைத்திரியா…? மகிந்தாவா….? அடுத்த ஜனாதிபதி??.. (ஒரு அலசல் ரிப்போர்ட்) -இரா.ஜயமோகன்!!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் அரசியல்வாதிகளிடையே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலையினைக் காண முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் விளையாட்டுப் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது....

ஓட்டப்பிடாரம் அருகே காதல் ஜோடி தற்கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அடுத்த பசுவந்தனை அருகேயுள்ள தீர்த்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமர். இவரது மகள் கங்காதேவி (வயது 15). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இவரும்...

உத்தரபிரதேசத்தில் காதல் விவகாரத்தில் பெண் கவுரவக் கொலை!!

உத்தரபிரதேச மாநிலம் பரோடா கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேறு இனத்தை சேர்ந்த வாலிபரை காதலித்தார். அவரை திருமணம் செய்யவும் விரும்பினார். இதை அறிந்த பெண்ணின் தந்தையும், அவரது குடும்பத்தினரும் கடுமையாக எதிர்த்தனர்....

போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் உள்ள முஸாஜக் போலீஸ் நிலையத்துக்குள் 14 வயது சிறுமியை கற்பழித்துவிட்டு, தலைமறைவாக இருக்கும் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில்...