திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் கற்பழிப்பு: வாலிபர் உள்பட 2 பேர் கைது!!

பழைய வண்ணாரப்பேட்டை ஸ்டான்லி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவர் சவுகார் பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8–ந் தேதி வேலைக்கு சென்றவர் வீடு...

சேலத்தில் காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை முயற்சி!!

சேலம் மணக்காட்டை சேர்ந்தவர் ராணி (வயது 22– பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரியான இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் சுகுமார்...

கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம் (வீடியோ இணைப்பு)!!

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று...

ஒட்டன்சத்திரம் அருகே சொத்து தகராறில் விவசாயியை அடித்து கொன்ற மனைவி–மாமனார்!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சாலைப்புதூர் லக்கையன்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் அசோகன் (வயது 47). விவசாயி. இவருக்கும் கரியாம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் சாமியாத்தாள் (35) என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம்...

பிரியங்கா படத்தை செல்போனில் பார்த்தது தவறு இல்லை: கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.!!

கர்நாடக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று மாலை சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அவுராத் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவான் செல்போனில் படங்களை பார்த்துக்கொண்டிருந்தார். இந்த காட்சியை தனியார்...

ஸ்ரீநகரில் சட்டக் கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு!!

ஸ்ரீநகரில் 21 வயதான சட்டக் கல்லூரி மாணவி மீது காரில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் ஆசிட் வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். ஸ்ரீநகரில் நவ்ஷேரா என்ற இடத்தில் தனியார் சட்டக் கல்லூரி ஒன்று உள்ளது....

கற்பழிப்பு வழக்கில் கைதான உபேர் டாக்சி டிரைவருக்கு 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல்!!

சர்வதேச வாடகை கார் புக்கிங் சேவை நிறுவனம் உபேர். டெல்லியில் இந்த நிறுவனத்தின் வாடகை காரில் கடந்த வெள்ளிக்கிழமை பயணம் செய்த 27 வயதான இளம்பெண் ஒருவர், கார் டிரைவரால் கற்பழிக்கப்பட்டார். அவரது புகாரின்...

சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை கூடும்: ஆய்வில் தகவல்..!!

புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்கள் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை முகர்வதால் அவர்களின் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பழக்கம் புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் அதிர்ச்சி...

ஜனாதிபதி தேர்தலும் பாலைவன நரியும்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

“எங்களுடைய வேட்பாளர் ஐரோப்பாவில இல்ல, உனக்கு பக்கத்திலதான்டா இருக்கிறான்” என்று, ராஜபக்ஸ அரளப்பெயர்ந்து போகுமாறு அதிர்ச்சி கொடுத்த சந்திரிகா, “அது வேறு யாருமில்ல நான்தான்டா” என்று புறப்பட்டு, தாள தம்பட்டங்கள் கிழிந்து தொங்கச்செய்த மைத்திரி,...

டீசல் விலை குறைந்தது பஸ் கட்டணம் குறையுமா?

பஸ் கட்டணம் குறைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சர் சிபி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை குறைக்க முடியுமா என ஆராய்ந்து வருவதாக அமைச்சர் கூறினார். டீசல் லீற்றருக்கு...

கால்பந்து சம்மேளன நிறைவேற்று அதிகாரி மீது தாக்குதல்!!

கால்பந்து சம்மேளனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று இரவு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். தாக்குதலில் காயமடைந்த கால்பந்து சம்மேளனத்தின் பிரதான...

திஸ்ஸ சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திஸ்ஸ அத்தநாயக்க சற்று நேரத்திற்கு முன்னர் சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து திஸ்ஸ அத்தநாயக்க...

27 இந்திய மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை மறுப்பு!!

இலங்கை கடற்பரப்பில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ராமேஸ்வரம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மீனவர்கள்...

ஐதேக கண்டி சிவஞானம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு!!

கண்டி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.சிவஞானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கப்படும் என அறிவித்துள்ளார். நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர் தனது...

அநுராதபுரத்தில் இன்று மஹிந்தவின் முதலாவது பிரச்சார கூட்டம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (11) அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது. இன்று காலை அநுராதபுரத்தில் ஸ்ரீ மா போதியைத் தரிசித்து மகாநாயக்க...

நாடு திரும்பிய பிணைக்கைதி: மகிழ்ச்சியுடன் வரவேற்ற ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)!!

அல்கொய்தா தீவிரவாதிகளால் பிரான்சை சேர்ந்த பிணைக்கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் செர்ஜி லாசாரெவிக் (Serge Lazarevic) என்ற நபர் அல்கொய்தா தீவிரவாதிகளால் ஆப்ரிக்காவின் மாலி (Mali)...

பாலஸ்தீன அமைச்சரை அடித்துக் கொன்ற இராணுவம் (வீடியோ இணைப்பு)!!

பாலஸ்தீன அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன...

யாஸிதி பெண்களை அடித்து கற்பழிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: ஆதரிக்கும் விபச்சாரிகள்!!

யாஸிதி இன பெண்களை எவ்வாறு நடத்துகிறோம் என்பது குறித்து, ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடந்து...

கோபி அருகே மாமியாரை வெட்டி கொன்ற மருமகன்!!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் கடுதாம் பாடியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி அருக்காணி (வயது 65). இவர்களின் மகள் சாமியாத்தாள்(40). இவருக்கும் கோபி அருகே உள்ள சிறுவலூர் ஆயிபாளையத்தை சேர்ந்த...

ஆண் விபசாரி வேலை தருவதாக 500 பேரிடம் ரூ.40 லட்சம் மோசடி: ஆந்திராவில் 3 பேர் கைது!!

ஐதராபாத்தில் உள்ள தங்களது நிறுவனத்துக்கு ஆண் விபசாரிகள் தேவை என்றும், ரூ.10 ஆயிரம் கட்டி முன்பதிவு செய்தால் தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்றும், இன்டர்நெட்டில் துக்காராம் என்பவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் ஒரு போன்...

போலீஸ் சீருடையில் ஏட்டு என்று கூறி வந்த 4 மாத கர்ப்பிணி பெண் கைது!!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது சிலுக்கன்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் பொன் இசக்கி மனைவி மேரி என்ற விஜயா (வயது40). பொன் இசக்கி இறந்து விட்டதால் விஜயா ராமநாதபுரம் மாவட்டம்...

கண்ணை கவரும் இயற்கை அதிசயம் (வீடியோ இணைப்பு)!!

ஸ்பெயின் நாட்டில் உள்ள இயற்கையான நீர்ச் சூழல் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் Gran Canaria என்ற மிகவும் புகழ்பெற்ற தீவுகள் அமைந்துள்ளது. இந்த தீவுகளில் அமைந்துள்ள Bufadero de...

திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நல அலுவலர் கைது!!

சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியம் மின்னமலைப்பட்டியை சேர்ந்தவர் அழகன், விவசாயி. இவரது மகள் ஏகவள்ளி (வயது24). இவருக்கு திருமண உதவி பெறுவதற்காக எஸ்.புதூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையினரிடம் மனு அளித்து...

தமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைத் தமிழர்களும்.. -கலையரசன் (கட்டுரை)!!

இழப்பதற்கு எதுவுமற்ற ஏழை மக்கள் தான் போராட முன்வருவார்கள்.” என்ற மார்க்சியக் கோட்பாட்டின் அடிப்படையில் தான், தமிழீழத்திற்கான விடுதலைப் போராட்டமும் நடந்து முடிந்துள்ளது. “மார்க்சியம் ஒரு வரட்டு சூத்திரம்” என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், அந்த...

ஆபாசமாக பேசியதால் மாணவி தற்கொலை முயற்சி: மாணவன் கைது!!

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள மங்கம்மாள்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலி தொழிலாளி. இவரது மகள் சங்கரேஸ்வரி (வயது15). இவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். சங்கரேஸ்வரி படிக்கும்...

பள்ளி வேனுக்குள் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: டிரைவர் கைது!!

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மழலையர் வகுப்பில் பயின்றுவரும் 5 வயது மாணவியை வேனுக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 25 வயது வாலிபரை போலீசார் கைது...

சப்-இன்ஸ்பெக்டரின் 7 வயது பேரனை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை!!

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் 7 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள முகந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவரது...

ஆபாசப் பட நடிகைகளின் மேக்கப் இல்லாத 24 புகைப்படங்கள்!

சினிமா நடிகைகள் தான் மேக்கப்பில் அசத்துகிறார்கள் என்டால், ஆபாசப் பட நடிகைகளும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கிறார்கள் இங்கு.

இந்திய கப்பல் இலங்கையில்!!

நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான “சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது. இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றது. இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார். இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன்...

முடிந்தால் திஸ்ஸவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டவும்!!

திஸ்ஸ அத்தநாயக்கவை உள்ளூராட்சி தேர்தலில் நிறுத்தி வெற்றியீட்டிக் காட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மைத்திரி குணரத்ன அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க தனது குண்டசாலை தொகுதியில்...

வட பகுதி ரயில் சேவை ஸ்தம்பிதம்: இரண்டு யானைகள் மோதி பலி!!

ரயில் தண்டம்புரண்டதன் காரணமாக வட பகுதிக்கான ரயில் சேவை ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து நேற்று (09) இரவு 11.20 மணியளவில் யாழ், நோக்கிச் சென்ற...

வேன் – லொறி மோதி குழந்தை உள்ளிட்ட இருவர் பலி 11 பேர் படுகயாம்!!

நிட்டம்புவ - ரதாவடுவன்ன பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற வாகன வித்தில் குழந்தை ஒன்று உள்ளிட்ட இருவர் உயிரிழந்து 11 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று...

ஊழல், மோசடி பற்றி ஆராய ஆணைக்குழு நியமிக்கப்படும் – மைத்திரி!!

எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெற்ற பின்பு ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆராய்வதற்கு உரிய அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்கவுள்ளதாக எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை மாலை கண்டியில்...

மேலூர் அருகே போலி பெண் டாக்டர் கைது!!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் நாயர். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 51). 20 வருடங்களுக்கு முன்பு மேலூர் அருகே உள்ள திருவாதவூருக்கு குடிவந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒரு தனியார் டாக்டரிடம், கனகாம்பாள் கம்பவுண்டராக...

பெருந்துறை அருகே வாய்க்காலில் குதித்து மூதாட்டி தற்கொலை!!

பெருந்துறை அருகே உள்ள பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி கமலம் (வயது 63). கமலம் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். மேலும் அவருக்கு முதுகுதண்டு வட வலியும் இருந்தது. வலி வரும்...

காதல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசில் சிக்க வைத்த பள்ளி மாணவி!!

சமீபகாலமாக பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் ஆண்களை சம்பந்தப்பட்ட பெண்களே தண்டனை கொடுப்பதும், அவர்களை போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுப்பதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் ஒரு பள்ளி மாணவி தனக்கு தொல்லை...

அதிகாலையில் சாவு செய்தி சொல்வதா?: கணவன்–மனைவி உள்பட 6 பேருக்கு கத்திக்குத்து!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது நண்பர் லோகநாதன் கடந்த 6–ந் தேதி ஏற்பட்ட விபத்தில் பலியானார். இதுபற்றி தெரிவிப்பதற்காக பிரபாகரன் அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு நண்பரான சேகர்...

கருமையை போக்கி சிகப்பழகு தரும் டிப்ஸ்…!!

வெயில்படும் இடங்களில் மட்டும் சருமம் கருத்திருப்பவர்கள் மட்டுமல்ல, கருப்பாகவும் மாநிறமாகவும் இருப்பவர்களும் சிகப்பழகு பெற எளிமையான வழிகள் இருக்கின்றன. * தலையை கவனிப்பது முதல் வழி. தலையில் அழுக்கும் பிசுக்கும்சேர்ந்து இருந்தால் முகம் கருப்பாகி...

திருமுல்லைவாயலில் குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்ற கணவர்!!

திருமுல்லைவாயில் அனுமன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் அலெக்ஸ். இவரது மனைவி தேவி (வயது25). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 4 மாதத்துக்கு முன்பு நடந்த விபத்தில் தேவியின் முகத்தில்...