தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில்!!

ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டதான தபால் மூல வாக்கெடுப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வரும்...

கூட்டமைப்பு முஸ்லிம்களையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுகின்றது!!

மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக ´திவிநெகும´ திட்டத்தின்...

குளித்தலை அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்குப்பதிவு!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புரசம்பட்டியை சேர்ந்த முத்துமாரி (19) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம்...

திருத்தணியில் கழுத்தை அறுத்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்!!

திருத்தணி கே.ஜி. கண்டிகை போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் மோகன் (31). இவர் அதே பகுதியில் கோணி பை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6...

கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மனு!!

தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 28). இவர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகள் நிரஞ்சனா மற்றும் சர்மிளாவுடன் வந்தார். அவர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை...

சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!!

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் சந்தோசம் (வயது 85). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 4 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சந்தோசம் சொத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார். சந்தோசம் தனக்காக...

மும்பை வீதியில் குப்பை அள்ளிய பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இவ்வாண்டின் சுதந்திர தினவிழாவில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு...

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி: கணவன்–மனைவி மீது புகார்!!

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாத்திமாகனி (வயது35). பட்டதாரி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார். பாத்திமாகனிக்கு, அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர், அவரது மனைவி பத்மசுந்தரி ஆகியோர் கூறினார்கள். இதற்காக...

ஓமலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி மலையனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே...

அநீதி ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டோம்!!

பொது மக்கள் வழங்கிய பெறுமதியான வாக்குகளை பணத்திற்காக காட்டிக் கொடுக்கத் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பாலித்த தெவரப்பெரும மற்றும் பாலித்த ரங்கேபண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர். இருவரும் ஆளும்...

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 254 விசைப்படகுகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு...

மன்னிப்பு வழங்கியது மஹிந்த: மோடிக்கு விஜய் நன்றி தெரிவிப்பு!!

இலங்கை சிறையில் வாடிய 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தலாம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15...

அதிபர் வீடு திரும்பினார்: நடந்தது என்ன?

கடந்த வாரம் காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட ராஜகிரிய பிரதேச பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்றிரவு வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜகிரிய ஹேவாவித்தாரண பாடசாலையின் அதிபர் நாகசிங்க சித்ரபால என்பவரே வீடு...

சேலத்தில் இளம்பெண் மாயம்: போலீசில் புகார்!!

சேலம் மணியனூர், எஸ்.ஆர்.எம். தோட்டத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கல்பனா (வயது 29). இவர் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். மாலையில் அவர் வீட்டுக்கு வரவில்லை. வெகு...

ரூ. இரண்டரை லட்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கையும்-கரன்சியுமாக கைது!!

ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு அதில் முன்பணமாக இரண்டரை லட்சம் பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய...

கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது உறங்கிய இளைஞர் கைது!!

சென்னையில் தான் கொள்ளையடித்த பணக்கட்டுகளின் மீது படுத்து உறங்கிய இளைஞர் பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இரண்டு இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போல் வேடமிட்டு பூந்தமல்லியை...

கவர்ச்சிக்கு மாற முடியாது தவிக்கும் சமந்தா!!

கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா. ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அறிவுரை செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில்...

தேவதானப்பட்டி பகுதியில் மறைந்து வரும் காது வளர்க்கும் பழக்கம்!!

தேவதானப்பட்டி பகுதியில் காது வளர்க்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி, புல்லக்காபட்டி, எருமலைநாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் காது வளர்க்கும் முறை ஆண்களிடமும், பெண்களிடமும் இருந்து...

தீபிகாவுக்கு மீண்டும் துளிர்விட்ட ஆசை!!

தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது. பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தினார்....

என் கணவருக்கும், துணை நடிகைக்கும் தொடர்பு: ஏட்டு மனைவி புகார்!!

மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (35). இவர் நேற்று கிண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்....

கோவையில் வீட்டை வாடகைக்கு எடுத்து விபசாரம்: பெண் புரோக்கர்கள் கைது!!

கோவை உப்பு மண்டி வீதியில் உள்ள ஒரு வீட்டில் இரவு நேரங்களில் விபசாரம் நடைபெறுவதாக வெரைட்டிஹால் ரோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்ததும் வெரைட்டிஹால் போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். ஒரு நபரை...

கொடைக்கானலில் ஶ்ரீதிவ்யா – விக்ரம் முதலிரவு!!

துள்ளாத மனமும் துள்ளும், மனம் கொத்தி பறவை போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் எழில் தற்போது விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘வெள்ளக்கார துரை‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில்...

பல ஆண்களை மணம் முடித்து, கொன்று, சொத்துக்களை அபகரித்த பாட்டி!!

ஜப்பானில் வயதான ஆண்களை திருமணம் செய்து , பின் அவர்களைக் கொன்று சொத்துக்களை அபகரிக்கும் மூதாட்டி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 67 வயதான இந்த மூதாட்டியின் பெயர் சிசாகோ ககேஹி. ´வயதான, நோய்வாய்ப்பட்ட, குழந்தைகள் இல்லாத...

ரஜினியின் செயலால் கோபத்தில் அன்பு மகள்!!

தன் ஆசை மகளுக்காக ரஜினி நடித்த படம் கோச்சடையான். இப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து இரசிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லாததால் தோல்வியடைந்தது. இந்நிலையில் கோவா பிலிம் விருது விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. ஆனால்,...

அக்கா நீயே என்னை அடிக்கலாமா: பெண் எஸ்.ஐ.யிடம் உரிமையுடன் பேசிய திருடன்!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடந்து வருகிறது. கடைவீதிகளில் நிறுத்தி விட்டு சென்றால் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள் மாயமாகிவிடும். இதே போன்று அறந்தாங்கி–பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார்...

ஒன்றரை மாத ஆண் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்?: சி.சி.டி.வி கேமரா மூலம் போலீசார் ஆய்வு!!

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை 2 மணியளவில் சிகிச்சைக்காக காத்திருந்த மூதாட்டியின் அருகில் வந்த ஒரு பெண் கையில் உள்ள குழந்தையை பக்கத்தில் உள்ள பெட்டியில் படுக்க வைத்துவிட்டு கொஞ்சநேரம்...

“சுடிதாரை” தேர்வு செய்வது, எப்படி தெரியுமா?..!!

பிரெஞ்ச் கிரேப் மெட்ரீரியல், பேஷனாக இருந்த இந்த சுடிதார் மறுபடியும் வந்துள்ளது. சுடிதாரின் பொட்டம் ரௌசர் மாதிரியும் தெரியும். ஸ்கேர்ட் மாதிரியும் தெரியும். சின்னச் சின்ன சீக்வென்ஸ் வேர்க் இந்தச் சுடிதாரை ஸ்டைலாகக் காட்டுகிறது....

பொய்ப்பீரங்கிகளுக்குப் பிறகுதான், நீங்கள் எல்லாம் அணிதிரளப் போகிறீங்களோ மக்காள்? -வடபுலத்தான் (கட்டுரை)!!

நவம்பர் மாதம் பிறந்து விட்டுது எண்டால் “பொய்ப்புலி”களுக்குக் கொண்டாட்டம் தான். “மரம் நடுகிறது, விளக்குக் கொழுத்திறது, வீதிகளையும் வளவுகளையும் துப்புரவு செய்யிறது” எண்டு சொல்லி மாவீரர் நாளைக் கொண்டாடுகிற மாதிரி ஒரு ஷோ காட்டுவினம்....

தர்மபுரி அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மோட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி (28) மினிடோர் ஆட்டோ டிரைவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் பைனான்ஸ் மூலம் கடன் வாங்கி சொந்தமாக மினிடோர் ஆட்டோ ஒன்று...

நண்டு பிடிக்கச் சென்ற வாலிரை புலி இழுத்துச் சென்றது!!

மேற்கு வங்காள மாநிலத்தின் சுந்தரவனம் காட்டுப்பகுதி வழியாக பாயும் ஒரு ஓடையில் இன்று பிற்பகல் 3 நண்பர்கள் நண்டு பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, காட்டுப் புதர்களின் மறைவில் பதுங்கிப் பதுங்கி ஓடையை நெருங்கிவந்த ஒரு...

பிரதேச செயலாளர்களுக்கு பெப்ரலின் கோரிக்கை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பாரபட்சமற்ற முறையில் செயற்படுமாறு, அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் பெப்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்...

விவசாயிகளின் போராட்டம் வெற்றி: இறக்குமதி வெங்காயத்திற்குத் தடை!!

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயங்களை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து அகற்ற, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தீர்மானித்துள்ளார். இது குறித்து அமைச்சரால் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, கூட்டுறவு மற்றும்...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு! திகாம்பரம் முடிவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவு தெரிவிப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு...

10,000 பொலிஸாரின் இடமாற்றம் ஒத்திவைப்பு!!

பத்தாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளாத பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்....

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு விஷேட சுற்றிவளைப்பு!!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு பூராகவும் விஷேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுவர்வோர் அதிகார சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மாதம் முழுவதும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபைத் தலைவர் ரூமி மர்சூக்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு யுவதி கொலை!!

கொட்டாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை குறித்த பெண் தமது உறவினர் உள்ளிட்ட இருவருடன் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது தாக்குதலுக்கு இலக்கான...

ம.ம.மு ஜனாதிபதிக்கு வழங்கிய ஆதரவு மீள்பரிசீலனை!!

ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார். இன்று (23) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்...

பிரசவ வேதனையை ஆண்களும் உணர முடியும்!!!

பிரசவ வேதனையின்போது தங்களது வலி மற்றும் துயரங்களை கணவர்கள் கண்டு கொள்வதில்லை என சீனாவில் சில மனைவிகள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறி கவலைப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரசவத்தின்போது பெண்கள் படும் துயரை அறிய கணவன்மார்களுக்கு ஏற்பாடு...