53 வயது – 140 பேருடன் காதல் லீலை..!!

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் சாண்டி நார்டோ. தற்போது இவரது வயது 53. இவர் தனது 20 வயதுகளின் போது அழகு மிகு நடன மங்கையாக திகழ்ந்தார். அழகும், கவர்ச்சி மிகு வசீகர வனப்பும் மிகுந்த...

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: மாணவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்!!

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மழலையர் வகுப்பில் எல்.கே.ஜி. படித்துவரும் நான்கரை வயது மாணவியிடம் கடந்த...

திண்டுக்கல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி மாயம்!!

திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் மணி(61). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது பேத்தி சத்தியகலா(14). பெற்றோரை இழந்த சத்தியகலா தாத்தா–பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்தார். தற்போது ஒரு தொண்டு நிறுவனத்தில்...

வியாசர்பாடியில் 15 வயது இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது!!

வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது 15 வயது மகள் ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 23–ந்தேதி வேலைக்கு சென்ற ராஜேஸ்வரி...

எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

வியாசர்பாடி எம்.கே.பி. நகர் 19–வது தெருவில் வசிக்கும் ராஜேஸ்வரி மகள் கல்பனா (21). இவர் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஆவடியை சேர்ந்தவர் சதீஷ் (25) கூரியர் நிறுவன ஊழியர்....

மாணவியை ரகசிய திருமணம் செய்ய அழைத்து வந்த வாலிபர்: மனைவியே போலீசில் ஒப்படைத்தார்!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை 7.10 மணியளவில் டெல்லியில் இருந்து வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த ரெயிலில் இருந்து இறங்கிய இளம்ஜோடியை ஒரு...

விக்னேஸ்வரன்: பில்டிங் ஸ்ரோங், பேஸ்மென்ட் வீக்! -ஹிருத்திக் போஸ் நிஹாலே (சிறப்புக் கட்டுரை)..!!

தமிழ் அரசியலரங்கில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்படுபவராகவும், அதிகம் பேசுபவராகவும் இருப்பவர் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். முன்னர் ஒரு காலத்தில் பேசுபவர்கள் அரங்கை விட்டு அகற்றப் பட்டிருந்தனர். அது செயல்வீரர்களின் காலம். பேசுபவர்களிற்கான...

(PHOTOS) அமரர் “புளொட்” தோழர் மகேஸ் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்…!!

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சந்திரன் என்கின்ற செல்லத்துரை மகேந்திரராஜா (தோழர் மகேஸ்) அவர்கள் நேற்று முன்தினம் 09.11.2014 ஞாயிற்றுக்கிழமை சுகயீன காரணத்தினால் மரணமெய்தியுள்ளார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகுந்த...

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய மத்திய மந்திரியை காணவில்லை!!

மத்திய மந்திரியாக உள்ள நிகால்சந்த் மெக்வால் மூன்று வருடங்களுக்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த...

பஸ் விபத்தில் 56 பேர் பலி!!

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சி நகரில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற பஸ், வேகமாக சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 21 பெண்கள், 18 குழந்தைகள் உள்பட 56 பேர்...

மலவாயிலில் இருந்து தங்க பிஸ்கட்கள் வந்த கதை: இருவர் கைது!!

சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்க பிஸ்கட்களை கடத்திய இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 லட்சம் ரூபா பெறுமதியான 15 தங்க பிஸ்கட்களை கடத்திய இருவரும் இன்று அதிகாலை...

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை!!

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புமாறு வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்ற முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று சென்னையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும்...

ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு மூன்றாவது முறை போட்டியிடலாம் – சபை முதல்வர்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம்பெறும் வேளை அங்கு உரையாற்றும்...

குடும்ப தகராறில் அண்ணனை அடித்து கொன்ற தம்பி!!

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு இன்னாசியார்புரத்தை சேர்ந்த மரியதாஸ் மகன் சேவியர் ஜெயசீலன் (வயது37). இவரது மனைவி சேவியர் மேரி (35). சேவியர் ஜெயசீலனின் தம்பி சேசுராஜ்(30), மற்றொரு சகோதரர் ரமேஷ்செல்வம் ஆகியோர் இதே...

செல்போன் வாங்கித்தர தந்தை மறுத்ததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!

மேற்கு வங்காளம் மாநிலம், பெஹ்ரம்போர் மாவட்டத்தில் உள்ள டெண்ட்டுலியா கிராமத்தைச் சேர்ந்தவர் மபிபுல் சர்க்கார். இவரது மகன் மசுத் சர்க்கார்(15), டெண்ட்டுலியா உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். தன்னுடன் படிக்கும் சகமாணவர்களில்...

இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வெளிநாட்டு வங்கி அதிகாரி கைது!!

பெங்களூர் மாகடி ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன் குமார் (வயது 25). வெளிநாட்டு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.யூ.சி. படிக்கும் போது ஆசிரியை ஒருவர் வீட்டிற்கு தினமும் டியூசன் படிக்க செல்வது...

கடத்தப்பட்டு, 6 மாதங்களாக நால்வரால் கற்பழிக்கப்பட்ட இளம்பெண் தப்பிவந்து போலீசில் புகார்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரம் அருகேயுள்ள லக்கிபுரா பகுதியை சேர்ந்தவர் நூருதின். இவரது 20 வயது மகளை வாசிம் என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கடந்த 17-4-2014 அன்று போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து,...

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் டாக்டர் ஒருவர் திருமணம் செய்வதாக கூறி கற்பழித்து ஏமாற்றி விட்டதாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர்...

அனல் பறக்கும் முத்தம் கொடுத்த கோலி!!

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் நேற்று நடந்த போட்டியின் போது அனுஷ்கா சர்மா ஸ்டேடியத்துக்கு...

30 வயது நபர் 15 வயது மாணவியை பாலியல் பலாத்காரம்!!

கர்நாடகாவில் பாடசாலை மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர் கதையாகி விட்டது. பெங்களூரில் மட்டும் 3–க்கும் மேற்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளது. இப்போது சிமோகா மாவட்டத்தில் மாணவியின் பாலியல் பலாத்கார சம்பவம் பரபரப்பை...

பெண்ணை நிர்வாணமாக்கி கழுதையில் ஏற்றி ஊர்வலம்!!

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் மாவட்டத்தில் துர்வல் எனும் மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வர்திசிங் என்பவர் கடந்த 2–ந் திகதி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். வர்திசிங் மனைவியும்...

புரோட்டா தகராறில் இளம்பெண் தற்கொலை!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரத்தை சேர்ந்த சரவணன் மனைவி மீனா (வயது19). சம்பவத்தன்று சரவணன் தனது மனைவிக்காக புரோட்டா வாங்கி வீட்டில் வைத்திருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணனின் உறவினர் அந்த...

கணவரின் குடிப்பழக்கத்தால் வீட்டைவிட்டு மாயமான பெண் பெங்களூரில் மீட்பு!!

திருவட்டார் வியன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர். இவரது மனைவி நிரோஜாய் (வயது 35). இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். ஜான்கிறிஸ்டோபர் ரப்பர் வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு குடிப்பழக்கமும் இருந்தது....

பிரியா – அட்லி டும் டும் டும்…!!

ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, கார்த்தியின் ‘நான் மகான்...

மகஜர் வழங்கி மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று (10) சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மலையக மக்கள் முன்னணியின்...

விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது!!

கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ம தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்து...

டயகம பகுதியில் தீ விபத்து – 28 வீடுகள் எரிந்து நாசம்!!

டயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த தீ விபத்து இரவு 7 மணியளவில்...

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் அடிப்படை அற்றவை – டக்ளஸ்!!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின்...

எம்பிலிபிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை!!

எம்பிலிபிட்டி பிரதேச சபை உப தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் இன்று (10) எம்பிலிபிட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். பிரதேச அபிவிருத்தி ஒன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜராகினர். சுற்று...

மங்கள வந்தால் அமைச்சை விட்டுக் கொடுக்கத் தயார் – பிரியங்கர ஜயரத்ன!!

பெரிய வீட்டைவிட்டு சென்ற மங்கள சமரவீர மீண்டும் கட்சிக்கு வருவாராயின் அவருக்கு தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ​தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு...

(PHOTOS) பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா!!

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது இவர்...

பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – மனோ!!

18ம் திருத்தத்தை ஆதரித்ததை தவறென ரத்தினதேரர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நல்ல முன்மாதிரி என கொழும்பில் இன்று (10) நடைபெற்ற பொது எதிரணி ஊடக மாநாட்டில் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...

தந்தையின் மரணம் குறித்துகூட தேடாத சஜித் ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் – பீலிக்ஸ்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருநாளும் அமைச்சர் பதவியைகூட வகிக்காதவர் என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். ஜா-எல துடெல்ல நகரில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? -யதீந்திரா (கட்டுரை)!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது...

“தொப்பை” குறைய உதவும், ஸ்கிப்பிங் பயிற்சி…!!

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். * முதலில்...

களுத்துறைக்கு 12 மணிநேர நீர்த்தடை!!

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (11) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்...

மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்!!

மீரியபெத்தை மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மண்சரிவுக்குள் சிக்கிய 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மண்சரிவுக்குள் சிக்கிய மேலும் 24...

தேர்தல்கள் ஆணையாளர் – கண்காணிப்பு அமைப்புக்கள் இடையே சந்திப்பு!!

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இடையே இன்று (10) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகித்தல், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு...