வட கொழும்பு அரச தொடர்மாடி வீடுகளின் விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்படும்!!

வாடகை வீடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தொடர்மாடி வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்....

நினைவுச் சின்னம் அமைத்து மீரியபெத்தையை தனி பிரதேசமாக்க முடிவு!!

கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தேடுதல் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. மண்சரிவில் புதையுண்ட...

மஹிந்தவுக்கு முடியுமா? முடியாதா? என்று இன்று உயர் நீதிமன்றம் சொல்லும்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும்...

மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு?

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 15 பவுன் நகை கொள்ளை!!

திருச்சி அருகே உள்ள உடையான்பட்டி இ.பி. காலனியைச் சேர்ந்தவர் படையப்பா என்கிற தத்துருப ராஜா (வயது 43) நேற்று இவர் கடைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். உடையான்பட்டி ரோட்டில்...

ஸ்ரீரங்கத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பிரசாரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக தெருமுனை பிரசாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. ஸ்ரீரங்கம் ,கூத்தூர், சமயபுரம், மேலவாளாடி, தாளக்குடி ஆகிய கிளை அமைப்புகள் ஸ்ரீரங்கம் பகுதியில் செக்போஸ்ட், மேல கொண்டையம்பேட்டை...

பொறுத்தது போதும்… பொங்கி எழுந்த தீபிகா!!

சல்மான் கானின் படம் கிக்கில் நடிக்க தீபிகா படுகோனை அணுகியதாகவும், அவர் சல்மானுடன் நடிக்க நோ சொன்னதால் வேறு நடிகை நடிக்க வைத்ததாகவும் வதந்தி. கிக் படம் ஓடி முடிந்த பிறகும் இந்த வதந்தி...

ஆம், நான் கோலாவை விளம்பரம் செய்தேன்!!

கத்தி திரைப்படத்தில் கோலா நிறுவனத்தை எதிர்த்து, நிஜத்தில் கோலா விளம்பரத்தில் நடித்தது பற்றி இரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார். விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான Vijay_cjv பக்கத்தில் விஜய், இரசிகர்களின் கேள்விக்கு...

சவுதியில் இனி பெண்கள் கார் ஓட்டலாம்! ஆனால்…?

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த தடை சட்டத்துக்கு எதிராக கார் ஓட்டி அபராதம்...

கள்ளத்தொடர்பு விவகாரம்: தாயை தாக்கியதை தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து!!

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆராத்தாள்(வயது 35). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் விதவைப்பெண் சிவகாமி(30)க்கும், செல்வராஜூக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது....

(PHOTOS) பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு செக்ஸியான உடையில் சமந்தா!!

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, செப்டம்பர் மாதம் வெளிவந்த JFW என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக வெள்ளை நிற உடையில் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அதற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோசூட்டில் சமந்தா கருப்பு...

தர்மபுரியில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கத்திக்குத்து!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் சாமி கண்ணு. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 30). சாமிகண்ணு கட்டிட வேலைக்காக கோவை...

கருங்கல்: கள்ளக்காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 38). இவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சோமு கட்டிட வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். இங்கு அவரது மனைவியும், குழந்தைகளும்...

தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!

தூத்துக்குடி எஸ்.பி.ஜி. தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). அப்பகுதியில் ஷாப்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஹேனா. இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹேனாவுக்கு திருமணமாவதற்கு முன்பு அவரை...

விருதுநகர் அருகே 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!

விருதுநகர் மாரனேரி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 9–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், அதே ஊரை சேர்ந்த டெய்லர் வேலைபார்க்கும் தங்கப்பாண்டிக்கும் (வயது25) இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதேபோல திருச்சுழி அருகே...

குடிநீர் பிடிப்பதில் மோதல்: பெண்கள் குடுமிப்பிடி சண்டை!!

திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி மரனூத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முத்துமாரி (வயது 34). சம்பவத்தன்று அங்குள்ள தெரு குழாயில் முத்துமாரி தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அதே...

உடன்குடியில் முதியவர் மாயம்!!

உடன்குடி கொட்டங்காடு கீ.லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 75), தொழிலாளி. இவரது மனைவி பால்தங்கம். கடந்த மாதம் வீட்டைவிட்டு சென்ற தங்கராஜ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து...

மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு இருந்தும் டிரைவர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் பரிதவிப்பு!!

திருக்கனூர் காலனியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 30). இவர் புதுவை காவல் துறையில் ஐ.ஆர்.பி.என். பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கயல்விழி (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. நிறைமாத...

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம்!!

ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்! 8ஆம் ஆண்டு நினைவு தினம் திங்கள் 10.11.2014 ஜனநாயகப் போராளியாகத் தடம் பதித்தவர் அமரர் நடராஜா ரவிராஜ்!பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் எனது தென்மராட்சி...

முத்த போராட்டத்திற்கு ஆதரவாக கட்டிப்பிடி போராட்டம்!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்களும் வாலிபர்களும் நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் நமது கலாச்சாரத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும்...

புடவைக் கடையில் திருட முயன்ற இளம் பெண்ணை அரைநிர்வாணமாக்கி அவமதித்த கடை முதலாளி!!

சீனாவில் உள்ள புடவைக் கடை ஒன்றில் திருட முயன்ற இளம்பெண் ஒருவரை அந்தக் கடையின் முதலாளி அரைநிர்வாணமாக்கியுள்ளார். 39 வயதான மி இசுசி என்பவர் ஒரு புடவைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் புடவை...

இலங்கை அகதிகளை நடத்தும் விதம் குறித்து ஆஸி.க்கு எதிராக அறிக்கை!!

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில், அவுஸ்திரேலிய அரசாங்கம் நியாயமான நடவடிக்கைகளை...

மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சி!!

ஐந்து மீனவர்களின் பிரச்சினையையும் சிலர் அரசியலாக்கப் பார்ப்பதாக, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறியதாக நக்கீரன் செய்திகள் குறிப்பிடுகின்றன. இங்கு அவர் மேலும்...

இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!

தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மூன்று குழுக்களும் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் ஐந்து இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே...

வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!

மலையக மக்களுக்கு காணி, வீட்டுரிமையை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரி சிவில் அமைப்புகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இன்று (09) ஹட்டன் நகரில் அமைதிப் பேரணி ஒன்றை மேற்கொண்டனர். "இருநூறு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!!

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டிப் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகளுக்கு 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தது. அதே போன்று தண்டராம்பட்டு ஒன்றியம் வாழவச்சனூர்...

நாகர்கோவிலில் பஸ் நிலையத்தில் சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!

கருங்கல் அருகே உள்ள மிடாலத்தை சேர்ந்தவர் மரியதாசன்(வயது 55). இவரது மனைவி இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ரோசி(30, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு...

நோகடிக்கப்படும் நோபலின் நோக்கங்கள்… – கோவை நந்தன் (கட்டுரை)!!

கடும் துப்பாக்கிச் சண்டை, பீரங்கி மோதல், ஊடுருவல், சுட்டுக்கொலை இப்படி எல்லையில் பல ஆண்டுகளாகவே அடிக்கடி பதற்றம் தகிக்கும் இரு தேசங்களுக்கு மத்தியில் உலக அமைதிப்பரிசு எனும் வெள்ளைக் கொடி ஒன்று பறக்க விட்டிருக்கிறது...

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு அளிக்கும் திறன் தாய்ப்பாலுக்கு உண்டு: ஆய்வில் தகவல்…!!

குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். அதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால்...

தேனி அருகே புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை!!

தேனி ஜி.எஸ்.டி. ரோடுபகுதியை சேர்ந்தவர் நாகராஜன். அவரது மகன் செந்தில்குமரன்(வயது 35). திருமணமான இவர் விவாகரத்து பெற்றுள்ளார். தற்போது இவருக்கும், இன்னொரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த திருமணம் (9–ந்தேதி) நடைபெற உள்ளது. நேற்று...

(PHOTOS) திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

திருமணத்துக்கு பின்னர் நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்…

ஆய்வகத்தில் செயற்கையாக பேயை உருவாக்கிய விஞ்ஞானிகள்!!

இறந்தவர்களின் ஆவி பேய் ஆக அலைந்து திரிவதாக கதைகள் வெளிவருகின்றன. பேய் இருக்கிறதா? இல்லையா? என்ற சர்ச்சை நிலவி வருகிறது. ஆனால் இதற்கிடையே ஆய்வகத்தில் செயற்கையாக பேயை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த...

பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!!

இங்கிலாந்தில் உள்ள ஒரு பழமையான வீட்டில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த பெண் ஒருவரின் உருவம் புகைப்படத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1924 ஆம் ஆண்டு தேம்ஸ் பகுதியில் கட்டப்பட்ட வீட்டில் அமானுஷ்ய நிகழ்வுகள் இருப்பதாக...

போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த பஸ் டிரைவர்: கர்ப்பம் என கூறிய மருத்துவ அறிக்கை!!

எகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக அரசு மருத்துவ மனைகளில் பஸ் டிரைவர்கள் பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பஸ் டிரைவர்கள் அனைவரும்...

ஆல்கஹால் நோயால் பாதிப்பு: குடிகார தாய் மீது வழக்கு தொடர்ந்த சிறுமி!!

ஆல்கஹால் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது குடிகார தாய் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறாள். இங்கிலாந்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஆல்கஹால் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டாள். அதற்காக தற்போது சிகிச்சை பெற்று...

இங்கிலாந்தில் செல்பி புகைப்படத்தில் பேய்!!

நவீன ஸ்மார்ட் போன்களால் தன்னைத்தானே எடுத்துக்கொள்ளும் 'செல்பி' புகைப்பட மோகம் தற்போது இளைஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரிடமும் காணப்படுகிறது. ஒரு நபர் மட்டுமின்றி, நண்பர்கள், குடும்பத்தினர் என ஒன்றுக்கு மேற்பட்டோரும் இணைந்து இவ்வாறு செல்பி...

(PHOTOS) இந்திரலோகத்து சுந்தரி போல ஜொலி ஜொலித்த இலியானா!!

சமீபத்தில் ‘ஹேப்பி என்டிங்’ என்னும் இந்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டில் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை இலியானாவும் கலந்து கொண்டார். அப்படி கலந்து கொள்ளும் போது அவர் மிகவும்...

இரண்டாவது டேட்டிங்கின் போது, உங்கள் காதலியை ஈர்க்க 10 வழி…!!

இரண்டாவது டேட்டிங்கின்போது உங்கள் காதலி உங்களது இயல்பு குணம், தனிப்பட்ட சொந்த விவரங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பார். இரண்டாவது டேட்டிங் மட்டும் வெற்றிகரகமாக முடிந்தால், உங்கள் இருவரிடையே இருக்கும்...

சகோதரனுடன் முரண்பாடு – அலரி விதையை உட்கொண்ட சிறுமி பலி!!

தெல்தெனிய - திகன பிரதேசத்தில் அலரி விதையை உட்கொண்ட 13 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே அவர் இதனை உட்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்த...