ஜெயாவின் அவசர பிணை மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு!!

ஜெயலலிதாவின் பிணை மற்றும் மேன்முறையீட்டு மனு மீது நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. வழக்கின் மறு விசாரணையை அக்டோபர் 6ம் திகதிக்கு நீதிபதி ரத்னகலா ஒத்திவைத்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் சார்பில், நாளையே (இன்று)...

நீங்களும் அமெரிக்க கிறீன் கார்ட் விசா பெறும் ஆசை உள்ளவரா..?

ஐக்கிய அமெரிக்க இராச்சியத்திற்கான கிறீன் கார்ட் எனப்படும் பல்வகைமை குடியேற்ற விசா அதிஷ்ட குலுக்கல் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையினை...

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: மூவர் பலி!!

உத்தரபிரதேசத்தில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதில் விமானிகள் இருவர் உள்பட மூவர் உயிரிழந்தனர். அந்த ஹெலிகொப்டர் பரேலியில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்து நேரிட்டது. ஹெலிகொப்டர் புறப்பட்டபோது கட்டுப்பாடு...

எதிர்கட்சியை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் அதிகரிப்பு – கபே குற்றச்சாட்டு!!

ஐக்கிய தேசியக் கட்சியை மீளமைக்கும் வகையிலான தேர்தல் தொகுதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாவலபிட்டி பகுதி வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் மீது நேற்று (30) கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும்...

பாப்பரசரை அழைக்க வத்திக்கான் செல்லும் ஜனாதிபதி!!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம் மாத ஆரம்பத்தில் (ஒக்டோபர்) வத்திக்கான் விஜயம் செய்யவுள்ளார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இலங்கை விஜயத்திற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை விடுக்கவே அவர் அங்கு செல்வதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

76 தமிழக மீனவர்கள் இன்று விடுதலை? ஜனாதிபதிக்கு நன்றி!!

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 76 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 76 பேரை இலங்கை கடற்படையினர்...

நெல்லை அருகே கள்ளக்காதலியை வெட்டிக்கொன்ற வாலிபர்!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடமலையடிபட்டியை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி கார்த்திகா (வயது24). இவர்களுக்கு லித்திஸ் (3) என்ற மகன் உள்ளார். செந்தில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் வேலை பார்த்து வருகிறார்....

புழக்கத்தில் இல்லாத 287 சட்டங்கள் ரத்து!!

நாட்டில் பழமையான, புழக்கத்தில் இல்லாத சட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அந்த சட்டங்களை ரத்து செய்வது குறித்து சிபாரிசு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. அதன்படி ஆய்வு செய்த சட்ட ஆணையம்,...

சிறையில் ஜெயாவை சந்திக்க முடியாது திரும்பினார் சரத்குமார்!!

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. காரில் சென்றார். அவருடன் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., சமத்துவ மக்கள் கட்சி பொதுசெயலாளர் கரு.நாகராஜன் மற்றும்...

கத்திக்கு போட்டி ஒரு ஊர்ல இரண்டு ராஜா!!

தீபவாளிக்குதற்போது வரை கத்தி மட்டும் தான் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுதெரிவித்துள்ளது. ஐ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளே அக்டோபர் மாதம் இறுதி வரைநீடிப்பதால், படம் நவம்பரில் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தவாரம் வெளிவரும்...

மோடிக்கான அமெரிக்கா விசா தடை ரத்து!!

மோடி விசாவுக்கான தடை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2002–ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் நடந்தது. அதில் 1000–க்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். அதை தொடர்ந்து கடந்த 2005–ம் ஆண்டில்...

பலூன் மூலம் விண்வெளிக்கு பயணம்!!

பூமிக்கு மேல் பலூன் மூலம் விண்வெளிக்கு பயண திட்டத்தை தொடங்க சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் பறக்க ராக்கெட் மற்றும் விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து பலூன் மூலம் பயணம் செய்யும்...

த்ரிஷாவின் ஆசையை நிறைவேற்றினார் ரஜினி!!

த்ரிஷா தற்போது அஜித், ஜெயம் ரவி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ்சினிமாவில் கமலில் ஆரம்பித்து சிம்பு வரை அனைவருடனும் நடித்த ஒரே நடிகைஎன்றால் இவர் தான். ஆனால் 10 வருடங்களாக நடித்தும் சூப்பர்...

நிர்வாண காட்சியை நினைத்து 17 வருடங்களின் பின்னும் கவலை!!

ஹொலிவூட்டின்பிரபல நடிகைகளில் ஒருவரான கேட் வின்ஸ்லெட் அவருக்கு பெரும் புகழ்தேடிக்கொடுத்த டைட்டானிக் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தமை குறித்து 17 வருடங்களின் பின்னரும் சங்கடத்துக் குள்ளாகுவதாக தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கெமரூன் இயக்கி, 1997 ஆம் ஆண்டு...

கோடியக்காட்டில் குரங்குகள் தொல்லை மாணவர்கள் அவதி!!

வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இங்கு புள்ளிமான், வெளிமான், மட்டக்குதிரை, காட்டுப்பன்றி, நரி, முயல், குரங்குகள் ஏராளமாக உள்ளன. இதைத் தொடர்ந்து வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதியில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்...

தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி?

தமன்னா தெலுங்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவருக்கு படங்கள் இல்லை. கடைசியாக ‘வீரம்’ படத்தில் நடித்தார். தமன்னா தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து...

சிங்கம்புணரி அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவி சாவு!!

சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை அல்லிக்குளத்தை சேர்ந்த முருகேசன் மகள் பாண்டீஸ்வரி (வயது15).இவர் கிருங்காக்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு சென்ற பாண்டீஸ்வரிக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் ரத்த...

செய்யாறு அருகே மாணவன் மர்ம சாவு: போலீசார் விசாரணை!!

செய்யாறு அடுத்த செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகன் அஜீத்குமார் (வயது 14). செங்காடு அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் சந்தோஷ் (13)....

ராயபுரத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

கொருக்குப்பேட்டை ஆர்.கே.நகர் 2–வது நகரை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் மண்ணப்ப தெருவில் உள்ள மார்க்கெட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பக்கத்து தெருவில் கலவரம் நடக்கிறது. நகையை அணிந்து செல்ல...

ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க...

அல்வத்தைப் பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய பிக்குகள்; அச்சத்தில் மக்கள்!!

மாத்தளை பண்டாரவளைக்கு அண்மித்ததான அல்வத்தைப் பிரதேசத்தில் துப்பாக்கிகள் சகிதம் பிக்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போது நெற்றியில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தப்பட்ட...

ஜெயா பிணை மனு 6ம் திகதிக்கு ஒத்திவைப்பு!!

கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு பிணை கோரி நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். அம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கில் ஆஜராவதற்கு கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிட இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங்...

100 கோடி அபராதத்திற்கு பதிலாக 3,000 ஏக்கர் நிலம் பறிமுதல்?

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் சொத்துகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் 6 நிறுவனங்கள் உள்ளன. 3 ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கொடநாடு எஸ்டேட்டில் 900...

மகனை காட்டில் விட்டதாய் சிறையில்: பொறுப்பேற்க மறுத்த தந்தை விளக்கமறியலில்!!

நான்கு வயது மகனை காட்டில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் தாயொருவருக்கு எட்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெபிதிகொல்லாவ மாவட்ட நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கெபிதிகொல்லாவ - ஹதகல பகுதியைச்...

பொல்லால் தாக்கி 76 வயது முதியவர் கொலை!!

வெல்லவ - நிகந்தலுபொத்த பிரதேசத்தில் பொல்லால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 76 வயதுடைய முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையுடன் தொடர்புடைய 26 வயது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லவ...

மட்டக்களப்பு மத்திய சிறையில் மோதல்: இருவர் காயம்!!

மட்டக்களப்பு மத்திய சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றின்போது மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கே.புஸ்பராஜா(23வயது), ஏ.எம்.ஜமீல்(22வயது), எஸ்.எல்ஏ.ரினோல்ஸ்(22வயது)...

மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகஜர்!!

வாழைச்சேனை மயிலங்கரச்சை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு கோரி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரி உண்ணாவிரதம்!!

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரி யாழ். நல்லூர் கோவிலுக்கு அருகாமையில் எதிர்வரும் 03 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்...

தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய்!!

பிங்கிரிய - வீரபொக்குன - பொல்லன்தலுவ பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். விஷம் அருந்திய நால்வரும் தற்போது சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக...

சக்களத்தியாக அறிமுகமானவர் அம்பிகா!!

மலையாளப் படங்களில் நடித்து வந்த அம்பிகா, 1979-ம் ஆண்டில் தமிழ்ப்பட உலகில் அடியெடுத்து வைத்தார். படத்தின் பெயர் “சக்களத்தி.” இதில் ஷோபா, சுதாகர் ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இரண்டாவது கதாநாயகியாக அம்பிகா நடித்தார். கே.பாக்கியராஜ்...

மலையாள ரசிகர்களை பகைத்துக்கொண்ட ஹன்சி!!

மலையாள படஉலகில் ஹன்சிகாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள ரசிகர்கள் பேஸ்புக்கில் ஹன்சிகாவை காரசாரமாக திட்டி கருத்துக்கள் பதிவு செய்த வண்ணம் உள்ளனர். ஹன்சிகா மலையாளத்தில் திலீப் ஜோடியாக நடிக்கப் போவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன....

விற்பனைக்கு வரும் பறக்கும் கார்கள்!!

பறக்கும் கார் என்ற விடயம் சில வருடங்களுக்கு முன்பு வரையில் எதிர்காலத்துக்குரிய கண்டுபிடிப்புகளாவே இருந்தது. ஆனால் எதிர்காலம் இப்போதே என்ற வகையில் தற்போதே என மாறிவிட்டது. அடுத்த வருட ஆரம்பம் முதல் சாரதியற்ற கார்கள்...

மணிரத்தினத்திற்கு NO சொன்னார்.. காரணம்?

ஜீவா நடிப்பில் வெளிவந்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அந்த படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் போன பூஜாவுக்கு இந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியில் ஹிருத்திக் ரோஷன்...

கிளிமஞ்சாரோ மலையில் 5730 மீற்றர் உயரத்தில் கிரிக்கெட் விளையாடி புதிய சாதனை!!

ஆபிரிக்காவின் மிக உயரமான மலைச் சிகரமான கிளிமஞ்சாரோ மலையில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வீரராங்கனைகள் அடங்கிய குழுவொன்று கிரிக்கெட் விளையாடி புதிய உலக சாதனை படைத்துள்ளது. உலகில் மிக அதிக உயரமான இடத்தில் கிரிக்கெட்...

மயானத்தில் புதைக்கப்பட்டபின் வெளியே வர முயற்சித்த பெண்?

கிறீஸ் நாட்டில் இறந்­த­தாகக் கரு­தப்­பட்ட பெண்­ணொ­ருவர் சவப்­பெட்­டியில் வைத்து புதைக்­கப்­பட்­டபின் வெளியே வர முயற்­சித்து கூக்­கு­ர­லிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கிறீஸின் வட­ப­கு­தி­யி­லுள்ள தெஸா­லே­னிக்கி எனும் பிர­தே­சத்தில், 45 வய­தான பெண்­ணொ­ருவர் புற்­று­நோ­யினால்...

சிங்கத்தின் சாயலில் நாய்!!

சிங்கத்தின் தோன்றத்தில் காணப்படும் நாயொன்றின் புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. அடர்த்தியான ரோமம் கொண்ட நாயொன்றே இவ்வாறு சிங்கத்தின் தோற்றத்திற்கு உரு மாற்றப்பட்டுள்ளது. இந்த நாய் எங்கு உள்ளது என்பது உறுதியாகத்...

சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!

பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆபிரகாம். தொழிலாளி. இவருக்கு முத்தம்மாள்(55), வேலம்மாள்( 55) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். சமீபத்தில் ஆபிரகாம் இறந்துவிட்டார். சாகும் தருவாயில் தனது சொத்துக்களை அவர்...

கணவனை தேடி விருத்தாசலம் வந்த இளம்பெண் கடத்தல்: உறவினர்கள் மீது போலீசில் புகார்!!

விருத்தாசலம் பழமலைநாதர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, இவரது மகன் தனசேகர் (வயது 28). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் தாசரிபட்டினத்தை சேர்ந்த துரைசாமியின் மகள் சுதமதி என்ற இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. 2 பேரும் நீண்ட...

4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

போளூரை அடுத்த எலத்தூரை சேர்ந்தவர் விஜயன் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது30). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த மாதம் 4–ந் தேதி கடலாடி கிராமத்தில் 4...