ஆபாச இணையதளங்களை தடை செய்ய இயலாது!!

இணையத்தில் ஆபாச படங்களை அளிக்கும் 4 கோடி வலைத் தளங்கள் இருப்பதாகவும். இதில் ஒரு வலை தளத்தை முடக்கினால் 4 வலைத் தளங்கள் புதிதாக முளைப்பதாகவும், இந்த விடயத்தில் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாத...

கிரீடத்தை திருடிச் சென்றதாக மியான்மர் முன்னாள் அழகி மீது புகார்!!

கடந்த அரை நூற்றாண்டு காலமாக ராணுவ ஆட்சி நடைபெற்றுவந்த மியான்மரில் இருந்து, 2012ஆம் ஆண்டு முதல்தான் சர்வதேச அழகிப் போட்டிக்கு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு இந்த ஆண்டு சியோலில் நடைபெற்ற அழகிப் போட்டியில் பங்கு...

உலகின் மிக நீளமான மாலை நியூயார்க்கில் தயாரிப்பு: இந்திய ஆன்மீக குருவுக்கு அர்ப்பணம்!!

இந்திய ஆன்மீக குருவான ஸ்ரீ சின்மோயின் 80-வது பிறந்தநாளையொட்டி, உலக அமைதிக்காக அவர் 50 ஆண்டுகள் ஆற்றிய பணியை கவுரவிக்கும் வகையில் அவரது சீடர்கள் உலகின் மிக நீளமான பூ மாலையை உருவாக்கி சாதனை...

விருத்தாசலம் பகுதியில் 2 சிறுமிகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

விருத்தாசலம் பழமலை நாதர் நகரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், நெய்வேலி வட்டம் 29–ஐ சேர்ந்த லாரி உரிமையாளர் ராமச்சந்திரன் (36) என்பவருக்கும் இடையே இன்று திருமணம் நடப்பதாக இருந்தது. இதுகுறித்து கடலூர் மாவட்ட...

சதானந்த கவுடா மகனுடன் திருமணம்: ஆடியோ ஆதாரங்களை நடிகை வெளியிட்டார்!!

சதானந்த கவுடா மகன் மீது குற்றம்சாட்டிய நடிகை மைத்திரி கூடுதல் ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பு புகார் கூறினார். நடிகை மைத்திரி நேற்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “எனக்கும், கார்த்திக்...

கணவரின் சாம்பலால் மோதிரம் செய்த மனைவி!!

பிரிட்டனில் உள்ள Ascot என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் இறந்தபிறகு அவருடைய சாம்பலை வைரம் போன்ற ஒரு பொருளாக மாற்றி எப்பொழுதும் தன்கையிலேயே வைத்துள்ளார். இதனால் தன்னுடைய கணவர் தன்னுடன்...

ரசிகர்கள் கூட்டத்தில் மாட்டிக் கொண்ட நடிகை!!

தமிழில் பிரியாணி சாப்பிட்ட நடிகருடன் ஜோடி போட்ட சகுனியான நடிகை, தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். இருந்தாலும் தெலுங்கு கன்னட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்நிலையில் நடிகை கோவில் ஒன்றுக்கு...

12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் கைது!!

கன்னோஜ் மாவட்டத்தின் குரியானா கிராமத்தை சேர்ந்த மாணவி வேதியல் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மாணவி நேற்று பள்ளியில் தேர்வு விண்ணப்பம் சமர்பிக்க சென்றுள்ளார். அப்போது அவரை வேதியல் ஆசிரியர் தாராம்பால் சிங் பாலியல்...

அணைக்கட்டு அருகே பெற்றோர் மாப்பிள்ளை பார்த்ததால் இளம்பெண் மாயம்!!

அணைக்கட்டு கிராமத்தை அடுத்த மூலைகேட் புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ஆர்த்தி (வயது 21), இவர் ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். வேலை எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே இருந்து வந்தார். இவருக்கு திருமணம்...

கடனா நதிக்கரையில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்: போலீஸ் விசாரணை!!

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள கடனா நதிக்கரையோரம் இன்று இரண்டு சிறுமிகள் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று 20 வயது மற்றும் 13 வயது...

வித்தியாசமாக நடிக்க ஆசைப்படும் நடிகை!!

தமிழ் சினிமாவில் எதிர் நீச்சல் போட்ட நாயகி, தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த எந்தவொரு படத்திலும், அவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைக்கவில்லையாம். நடிகைக்கு தான் ஒரு நல்ல நடிகை...

ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது!!

ஹாலிவுட்டின் 'கோல்டன் ஜோடி' என்று அழைக்கப்படும் ஏஞ்சலினா-பிராட்பிட் தம்பதியர் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று பிரான்சின் சட்டு மிரவேல் பகுதியின் சிறிய தேவாலயம் ஒன்றில் தனிப்பட்டமுறையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். குடும்பத்தினரும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்ட...

சென்னை பஸ்சில் தொழில் அதிபருக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து ரூ.1 லட்சம் கொள்ளை!!

கும்மிடிப்பூண்டியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் வந்தது. பஸ் நின்றவுடன் பயணிகள் இறங்கினர். ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்கவில்லை. தூங்கி கொண்டு இருப்பதாக நினைத்து கண்டக்டர்...

2 மகன்களுடன் தாய் திடீர் மாயம்!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் லெனின் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பூங்கோதை (வயது31). இவர்களது மகன்கள் தினேஷ் (13), சதீஷ் (10). சம்பவத்தன்று லெனின் வேலைக்கு சென்று விட்டார்....

திண்டுக்கல் அருகே 2 மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!

திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரை கே.புதுப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவரது மகள் காவியா (வயது17). இவருக்கும் சாணார்பட்டியை சேர்ந்த திருமலைராஜூ என்பவரின் மகன் வடிவேலுவுக்கும் (27) திருமணம் நடத்த நிச்சய தார்த்தம் செய்யப்பட்டது. இவர்களது...

பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!

பழனி அருகில் உள்ள சண்முகம் பாறை ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது32). விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதகாளி (29). தனது மனைவியின் நடத்தையில் பரமசிவத்துக்கு சந்தேகம் இருந்து...

மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயம்!!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா (வயது 19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 22–ந் தேதி தையற்கடைக்கு...

விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை: 6 பேர் மீது வழக்கு!!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜெயபாக்கியம் (வயது23). இவர் விருதுநகர் பாண்டியன் நகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:– எனக்கும், பாண்டியன் நகரைச் சேர்ந்த நாகலிங்கேஸ்வரன் (30)...

வடசேரியில் கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்: மேலும் 2 மாணவிகள், நர்ஸ் மாயம்!!

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கட்டையன்விளை இடையன்விளை தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் ஏஞ்சலா வின்சி (வயது 19). இவர் ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி...

தலைமறைவான காதல் ஜோடி பற்றி தகவல் தெரிவிக்க ரூ.10 லட்சம் கேட்ட என்ஜினீயரிங் மாணவர்!!

ஆம்பூர் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (22). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மாலதி அதே பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக இவரது பெற்றோர்...

திருவெண்ணைநல்லூர்: பிளஸ்–1 மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்!!

திருவெண்ணை நல்லூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பேரங்கியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வரும் 16 வயது மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது....

மனைவியை உயிருடன் எரித்து கொல்ல முயற்சி: கணவன்– மாமியாருக்கு வலைவீச்சு!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது30). இவரது மனைவி காளீஸ்வரி(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 1½ வயதில் குழந்தை ஒன்று உள்ளது....

பூமி உள்ளவரை கற்பழிப்பு நடந்து கொண்டு தான் இருக்கும்: திரிணாமூல் எம்.எல்.ஏ உளறல்!!

நாடு முழுவதும் கற்பழிப்பு குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இன்றும் கற்பழிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில்...

டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 25 வயது பணிப்பெண் தற்கொலை!!

புது டெல்லியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய மோத்தி பாக் பகுதியில் வசிக்கும் அந்த...

தேனீர் கொடுக்க தாமதம் ஆனதால் தகராறு: கழுத்தையறுத்து வாடிக்கையாளர் படுகொலை!!

கிழக்கு டெல்லியின் ஜப்ராபாத் பகுதியில் தங்களது குடும்பத் தொழிலான அச்சகம் வைத்து நடத்தி வரும் சகோதரர்கள் இருவர் வாடிக்கையாக காலை, மாலை வேளைகளில் அருகாமையில் உள்ள டீக்கடை ஒன்றில் இருந்து தேநீர் வரவழைத்து குடிப்பது...

திருமணமான பெண்ணுடன் உல்லாசம்: செல்போனில் படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது!!

பெங்களூர் சந்திரா லே–அவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வருபவர் சுஷ்மிதா(வயது 24 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சீனிவாஸ் என்ற கருப்பு சீனா(23). சீனிவாஸ் படிப்பை முடித்து...

முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!

பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது. இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’...

நாகர்கோவிலில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: பட்டதாரி பெண் தற்கொலை!!

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரம் சானல்கரை பகுதியை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் சுஜி (வயது 21). பட்டப்படிப்பு படித்துள்ள இவர் பி.எட். படிப்பதற்காக ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்திருந்தார். நேற்று இரவு சுஜி...

திருமங்கலம் அருகே 2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை!!

திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரதி என்ற மீனாட்சி (வயது30). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2 குழந்தைகளுக்கு பின்,...

2 மனைவிகளால் குடும்பத்தகராறு: தற்கொலை முயற்சியில் தீயில் கருகிய போலீஸ் தம்பதி!!

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் சேகர் (வயது 44). இவரது முதல் மனைவி மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலெட்சுமி (35)...

கல்வீசி தாக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு முத்தமிட முயன்ற வாலிபர்!!

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம்(வயது 24). இன்னும் திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முகமது ஜின்னா(35). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர். இவரது தந்தை பாட்சா....

பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!

கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன் புதூரில் சந்திர சேகர் என் பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள கிணற்றில் கடந்த 23–ந் தேதி 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சடலமாக மிதந்தார். இது...

பெற்றோர் கண்ணெதிரே 16 வயது பெண் சுட்டுக்கொலை: ஒன்பது முறை துப்பாக்கியால் சுட்ட தீவிரவாதிகள்!!

அசாம் மாநிலத்தில் உள்ள சிராங் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஐந்து போடோ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பாதுகாப்பு...

திருவனந்தபுரம் அருகே நண்பருடன் சேர்ந்து காதலியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் பூவார் பகுதியை சேர்ந்தவர் மினி (வயது 34). இவரை விட்டு கணவர் பிரிந்து சென்று விட்டார். இவரது 17 வயது மகள் தாயுடன் வசித்து வந்தார். பூவார் அருகில் உள்ள...

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்களின் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்: பீகார் அரசு அறிவிப்பு!!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்படும் பெண்கள் உயர்தர சிகிச்சை பெற தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகார் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி தலைமையில் நேற்று நடைபெற்ற மாநில...

40 ஆண்டுகளுக்கு முன் கணவனைக் கொன்ற பெண்ணுக்கு 75 வயதில் ஆயுள் தண்டனை!!

அமெரிக்காவின் மிஸவ்ரி மாநிலத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் கணவனை சுட்டுக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி வ்யோமிங் மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1975-ம் ஆண்டு...

தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரக் கொலை!!

தென்னாப்பிரிக்காவில் அடுத்தடுத்து இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 3 பெண்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு வசிக்கும் இந்தியர்களிடையே அதிர்ச்சி அலையை உண்டாக்கியுள்ளது. தலையே இல்லாத முண்டமாக ஒரு பெண்ணின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக...

மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!

தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் மகன் பிரபு (வயது15). இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஜமால்மணி மகன் சரவணக்குமார்...

மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு...