மாமல்லபுரத்தில் கார் டிரைவரை கொன்ற கள்ளக் காதலி கைது!!

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் சுகுமார். கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் கணவர்–2 குழந்தையுடன் வசித்து வந்த ராதிகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தையுடன் ராதிகா, சுகுமாருடன் ஓட்டம் பிடித்தார். இருவரும்...

திண்டுக்கல் அருகே மாணவியிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் தலைமறைவு!!

திண்டுக்கல் காமராஜபுரம் முனீஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(வயது48). இவர் கச்சேரிதெருவில் வெள்ளைப்பூண்டு மற்றும் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவரது 15வயது மகள் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கச்சேரிதெருவில் உள்ள பகுதியில் 10–வகுப்பு படித்து வருகிறார்....

பேட்டையில் பெண்ணை கல்லால் தாக்கி நகை பறிப்பு!!

பேட்டை கோடீஸ்வரன் நகர் 14வது தெரு வைகை சாலையை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி சரஸ்வதி(வயது 35). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். காத்தவராயன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சரஸ்வதி...

குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்குழந்தை மர்ம சாவு!!

குடியாத்தம் அரசு அஸ்பத்திரியில் இன்று அதிகாலை பெண் ஒருவருக்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. 2.8 கிலோ எடையில் இருந்த அந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்துள்ளது. காலை 6 மணிக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர். சிறிது...

பள்ளி மாணவி காதலனுடன் ஓட்டம்: கடத்தல் வழக்கில் காதலன் கைது!!

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவி (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 10–ம் வகுப்பு மாணவி. இவரும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் அண்ணாமலையும் காதலித்து வந்தனர். இதற்கு தேவியின் பெற்றோர் எதிர்ப்பு...

பெண்ணை காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: வாலிபர் கைது!!

திருவள்ளூர் பெரும் பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் வாணி (19). இவரும் அதே பகுதி தகணி கோட்டை தெருவை சேர்ந்த தினேஷ் (28) என்பவரும் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தனர். பல...

சாப்பிட்ட உடனே செக்ஸை ஆரம்பிக்காதீங்க..!!

உணவுக்கும் உறவுக்கும் தொடர்புண்டா என்று கேட்டால் உண்டு என்கின்றனர் உளவியலாளர்கள். நாம் உண்ணும் உணவு நம் உடலில் செயல்புரிந்து நம்முடைய பாலுணர்வை தூண்டுகின்றனவாம். அதனால்தான் பாலுணர்வில் ஈடுபாடு இன்றி இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த உணவுகளைக்...

தென்காசி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தப்பி ஓட்டம்!!

தென்காசி அருகே உள்ள ஆய்குடி பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இங்கு கேரளாவைச் சேர்ந்த ஜிஜி (வயது 20), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி விடுதியில் தங்கி இருந்து படித்து வருகிறார். கல்லூரி...

ஈவ்டீசிங் கொடுமை: பஸ்சிலிருந்து தள்ளிவிட்டதில் மாணவியின் கால் முறிவு – 4 பேர் கைது!!

மதுரை, கொடிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவருடைய மகள் நித்யா, மதுரையில் உள்ள அரசு காக்கைப்பாடினியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வழக்கம்போல் பஸ்சில்...

மருத்துவ மாணவி தற்கொலையால் அவரது காதல் கணவரும் தூக்கில் தொங்கினார்!!

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, திரு.வி.க. தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவரின் மகள் விஜயலட்சுமி (வயது 21). இவர், மாங்காட்டை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படித்துவந்தார். கடந்த...

பாலியல் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளிக்கும் உறைவிடப் பள்ளி!!

கொல்கத்தாவின் சோனாகாச்சி, கிர்திபூர் பகுதிகளில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுவரும் பெண்களின் பிள்ளைகளுக்கு கல்வியறிவு அளித்து வாழ்வில் முன்னேற்றத்தை வகுத்துக்கொள்ள உதவும்விதமாக அரசு சாரா 'ஆப்னே ஆப் விமன் வோர்ல்ட்வைட்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகின்றது....

திரிஷா யாருக்காக இரவு முழுவதும் தூங்கவில்லை?

அஜீத்துக்காகஇரவு தூங்காமல் விழித்திருக்கிறார் திரிஷா. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம்மேனன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா, திரிஷாநடிக்கின்றனர். பெப்பர் சால்ட் தலைமுடியுடன் அஜீத் நடித்த காட்சிஅனுஷ்காவுடன் படமாக்கப்பட்டது. ஏற்கனவே வீரம், மங்காத்தா...

எனக்கு அப்படி யாரும் இல்ல…!!

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா மொத்வானி. ஹன்சிகாவின் எதிர்காலத்தை அவருடைய மேனேஜர்கள்தான் தீர்மானிப்பதாக வெளியான செய்தியையடுத்து, ஹன்சிகா எனக்கு யாரும் மேனேஜர் இல்லை. என்னுடைய அம்மாதான் என்னுடைய கால்ஷீட் சம்பந்தப்பட்ட...

ஜப்பானில் கருமுட்டைகளை சேமித்து வைக்கும் திருமணமாகாத பெண்கள்!!

ஜப்பான் நாட்டில் பெண்கள் தங்களுடைய கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கு கடந்த ஆண்டு மே மாதம் சட்ட ரீதியான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடந்து ஏராளமான பெண்கள் கரு முட்டைகளை அதற்கான மையங்களில் சேமித்து வைக்கிறார்கள்....

15 வயது சிறுமியை கடத்திய இராணுவ சிப்பாய் கைது!!

மாதம்பை - மெதகம பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்ற இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பாமையினால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...

30 ஆயிரம் ரூபாவிற்கு குழந்தையை விற்ற தாய் கைது!!

சபுகஸ்கந்தை - ஹங்வெல்ல பிரதேத்தில் ஆறு மாத பெண் குழந்தையொன்றை விற்பனை செய்த தாயொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த தாய் சந்தேக நபரை 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில்...

பழம் பெரும் வில்லன் நடிகர் ராமதாசின் பேத்திக்கு பள்ளியில் கொடுமை!!

பள்ளிக் குழந்தைகளை பிரம்பால் அடிக்க கூடாது, கடுமையான தண்டனைகளை வழங்ககூடாது என சட்டம் இருந்தாலும் அதை சிலர் பின்பற்றுவது இல்லை. 100 சதவீத தேர்ச்சிவிகிதத்திற்காக மாணவர்களை கசக்கி பிழியும் தனியார் பள்ளிகளின் தவறான நடை...

15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: பொகவந்தலாவையில் சம்பவம்!!

பொகவந்தலாவை பொகவான தோட்டத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட 24 வயதுடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதாகவும் சம்பவம் குறித்து பொதுமக்களால்...

என்ன கல்யாணமா..? சொல்லவே இல்ல…!!

அஜீத்தின் 55–வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாயின....

மீரட் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23-ந்தேதி...

லிப்டில் சென்றபோது பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது வழக்கு!!

பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே அவுட் அருகே உள்ள ஓட்டலில் லிப்டில் சென்றபோது, தனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு முத்தம் கொடுக்க முயன்ற சி.இ.ஓ மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெங்களூரில் உள்ள...

3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரனின் கருணை மனுவை நிராகரித்த பிரணாப்!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திருமணமான ராஜேந்திர பிரகலாதராவ் வாஸ்னிக் (31), அந்த சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தான். பிஸ்கட் வாங்கித் தருவதாக கூறி...

அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு சப்–இன்ஸ்பெக்டர் மனைவி தற்கொலை!!

பள்ளிகொண்டாவை அடுத்த அகரஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணி. இவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா காவல் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). இவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு...

கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன்!!

தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் ஜேசுராஜன். இவரது மகள் பிரவீணா (வயது 31). இவருக்கும் பழையகாயலை சேர்ந்த லியோடோஸ் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 130...

பிரேசிலில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் கொல்லும் மர்ம மனிதன்!!

பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரம் உள்ளது. இங்கு மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான். மோட்டார் சைக்கிளில் வரும் அவன் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு...

ஓடும் ரெயிலில் வெளிநாட்டு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷம்: ஊழியர் கைது!!

தென் கொரியாவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார். அங்கு சுற்றுலா முடிந்து புதுச்சேரியிலிருந்து யஸ்வந்தபூர் செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்தார். அதே பெட்டியில்...

பஸ்சில் ஏறிய பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு!!

தூத்துக்குடி சுப்பையா லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சீனியம்மாள். இவர் சம்பவத்தன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கு நின்று கொண்டிருந்த ஒரு...

அது மட்டும் நடந்தா – எப்படி இருக்கும்!!!

சினிமாவில் பத்து வருடமாக கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் மூணுசா நாயகி, தமிழ், தெலுங்கு உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டாராம். யூனிவர்சல் நாயகன் முதல் தற்போது நடிக்கும் இளம் நடிகர்கள்...

விபசார கும்பலிடம் சிக்கிய மாணவிகளை வேட்டையாடிய அரசியல் தலைவர்கள்!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் 9–ம் வகுப்பு மற்றும் 8–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த மாதம் 11–ந் தேதி காணாமல் போனார்கள். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது....

தியாகதுருகத்தில் 10 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 77 வயது முதியவர்!!

தியாகதுருகம் வெங்கடேஸ்வார நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி வசந்தா (30). இவர்களுக்கு தேவி (12), ராணி (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). நேற்று...

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: பல்கலைக்கழக ஊழியர் கைது!!

சிதம்பரம் அருகே தெற்கு மாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமுர்த்தி இவரது மகள் சுபஸ்ரீ (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே கவரப்பட்டில் உள்ள தனது சித்தப்பா ஆனந்தராஜ் வீட்டில் வசித்து...

சிதம்பரம் அருகே அண்ணியை அடித்து கொன்று வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே வடஹரிராஜபுரத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி (வயது 39). இவரது தம்பி விஜயகுமார் (32). இருவரும் வெளிநாட்டில் டிரைவராக வேலை செய்து வந்தனர். கடந்த 6 மாதத்துக்கு முன்பு கோதண்டபாணி ஊர் திரும்பினார். இதுபோல்...

கொங்கணாபுரம் அருகே மாணவி பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது!

கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம் பச்சான் வளவு பகுதியை சேர்ந்த 6–ம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது...

மசாஜ் நிலையத்தில் விபசாரம் : 10 பெண்கள் கைது!!

கொள்ளுபிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தப்பட்டுவந்த விபசார நிலையமொன்றில் பொலிஸார் மற்றும் குற்றப்பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, விபசாரத்தில் ஈடுப்பட்ட 10 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் கைதுசெய்யப்பட்டவர்களை கொழும்பு...

ஆபாசப்படம் காட்டியவருக்குத் தண்டம்!!

யாழ். கொடிகாமம் மிருசுவில் பகுதியில் பொது இடத்தில் வைத்து தனது தொலைபேசியில் வைத்திருந்த ஆபாசப்படங்களை நண்பர்களுக்குக் காண்பித்த நபருக்கு 50ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீ நிதி நந்தசேகரம்,...

போதையில் இருந்த போது பிரச்சினை: தந்தையை அடித்தே கொன்ற மகன்!!

பொல்லால் தாக்கி தனது தந்தையைக் கொன்ற ஒருவர் ரத்கம - ஓவகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ரத்கம - ஓவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை...

ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை!!

நாத்தாண்டிய - மெதமாவில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது வீட்டில் நைலோன் கயிறொன்றைப் பயன்படுத்தி இவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மெதமாவில பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான...

இளம் காதலியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன் கைது!!

கொழும்பு அருங்காட்சியகத்திற்கு அருகில் இளம்பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். 22 வயதான குறித்த பெண் பலத்த காயங்களுடன் சற்று முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கத்திக்குத்துக்கு இலக்கான பெண்ணின் காதலன்...

இளைஞர்களே எயிட்ஸ் தொடர்பில் அவதானம்!!

மத்தியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களில், நூற்றுக்கு...