பறவைகள் மோதியதே அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம்: அதிகாரிகள் தகவல்!!

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டரில் பயிற்சியில் ஈடுபட்டபோது அந்த ஹெலிகாப்டர் நார்போக் நகரில் திடீரென விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 4 வீரர்களும் இறந்தனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை....

கொலாராடோவைத் தொடர்ந்து வாஷிங்டனிலும் மரிஜுவானா போதைப்பொருள் விற்பனை தொடங்கியது!!

கடந்த 2012ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கொலாராடோ மற்றும் வாஷிங்டன் மாநிலங்களில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மரிஜுவானா போதைப்பொருள் விற்பனையை சட்டபூர்வமாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இதனை பயிரிடுவதற்கும், வரி விதிப்பின் மூலம் விற்பனைக்கும்...

பிரியா ஆனந்துடன் காதல் இல்லை: அனிருத்!!

நடிகை பிரியா ஆனந்தும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியாவுடன் அனிருத் இணைத்து பேசப்பட்டார். இருவரும் முத்தமிடுவது போன்ற படங்கள்...

வேளாங்கண்ணி கோவிலில் அமலாபால்–விஜய் பிரார்த்தனை!!

நடிகை அமலாபால் கணவர் விஜய்யுடன் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்தனர். அமலாபால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள கொச்சி ஆகும். டைரக்டர் விஜய் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர்கள்...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இங்கிலாந்து எம்.பி.க்கள்: அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்தில் இதுவரை கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. அந்நாட்டில் அரசியல் ரீதியாகப் பிரபலமாகியுள்ள முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வாதிகள் 10 பேர் உட்பட மொத்தம் 20 பிரபலங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர்....

புத்திமதி கூறிய ஆசிரியையை வீட்டுக்கு அனுப்பிய அதிபரிடம் விசாரணை!!

குருணாகல் நகர சபை தலைவரின் பிள்ளைக்கு புத்திமதி கூறிய ஆசிரியை ஒருவரை, மன்னிப்பு கேட்பதற்காக நகரசபை தலைவரின் வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குருணாகல் மலியதேவ மகா வித்தியாலயத்தின் அதிபரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக,...

ஹெரோயின் வைத்­தி­ருந்த பல்­கலை மாணவன் கைது!!

6 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோயின் போதைப் பொருளை வைத்­தி­ருந்த பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் இறு­தி­யாண்டு மாண­வ­னொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். சந்­தேக நப­ரான மாண­வனை நேற்று திங்­கட்­கி­ழமை மாத்­தறை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சம்பவம் தொடர்பில்...

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் கைது!!

ஹம்பாந்தோட்டை, அன்தரவௌ கீழ்பிரிவு பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் அப்பாடசாலையில் தரம் 7இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின்படி சந்தேகநபரான...

ரேகாவை திருமணம் செய்த திட்டமிட்ட அமிதாப் பச்சன்!!

இந்திய சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவர் தன் திரைப்பயணத்தில் பல வெற்றிகளை பெற்றாலும், தனிப்பட்ட வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளார். இதை பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்கா சமீபத்தில்...

பெண்கள் குடித்தால் என்ன தப்பு! ஆனந்த் ஷங்கர் அதிரடி!!

சமீபத்தில் திரைக்குவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அரிமாநம்பி. இப்படத்தின் முதல் காட்சியிலேயே ப்ரியா ஆனந்த் சரக்கு அடிப்பதுபோல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சி பல சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில்...

நமீதாவின் ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்கும் விருப்பமா?

தமிழ் மெகா ஸ்டார் கொண்டாட்டம் என்ற நட்சத்திர கலை நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் உள்ள பர்ஸ்ட் செண்டர் பார் ஆர்ட் அரங்கில் வருகிற 11ஆம் திகதி நடக்கிறது. இதில் நடிகை நமீதா பங்கேற்று...

ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் நிர்வாணப் பெண்களின் படங்கள்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த இளம் குத்துச் சண்டை வீரர் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில் சில விஷமிகள் நிர்வாணப் பெண்களின் படத்தைப் போட்டு ஹேக் செய்துள்ளனர். ரமலான் நோண்பு மாதத்தின்போது இப்படி நடந்ததால் ஆமிர்கானின் டிவிட்டர் பக்கத்தில்...

காதலித்து ஏமாற்றிய காதலியை கழுத்து நெரித்து கொன்ற காதலன்!!

கோட்டூர்புரம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமாரின் மகள் நித்யா (23). அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தில் உள்ள கேண்டீனில் நித்யா வேலை பார்த்து வந்தார். இவர் இதே கேண்டீனில் டீ மாஸ்டராக...

பெண்களின் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய வைத்தியருக்கு அழைப்பு!!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண்கள் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியரை மீண்டும் நீதின்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை...

ரம்யாவை பார்த்து பாமாவுக்கு திடீர் ஆசை!!

நடிகை பாமாவுக்கு திடீரென்று பாடகி ஆகும் ஆசை வந்திருக்கிறது. குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் எடுபடாமல் இருந்தவர் ரம்யா நம்பீசன். ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடல் மூலம் ரசிகர்கள் மனதில்...

பாலியல் உறவுகொள்ள மறுத்த 25 வயது ஆண் : கத்தியுடன் வீதியில் துரத்திய 52 வயது பெண்!!

தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த 25 வயது இளைஞன் ஒருவரை 52 வயது பெண்ணொருவருடன் கத்தியுடன் வீதியில் துரத்திச் சென்ற சம்பவமொன்று அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. குரு பைன்லி என்ற 25 வயது...

(PHOTOS) யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் பலர்!!

வெளிநாடுகளில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் பலர் வந்து பொது இடங்களில் அநாகரியமாக நடப்பது அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்றது. இவர்களது இச்செயற்பாடுகள் ஏனையோரை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதுடன் அவர்களும் உள்ளுர் வாசிகளினால்...

46 நர்சுகளுக்கும் அரேபிய வளைகுடா நாடுகளில் வேலை அளிப்பதாக தொழிலதிபர் அறிவிப்பு!!

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தவர்களால் கடத்தப்பட்டு, பின்னர் மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் தலையீட்டின் பேரில் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று நாடு திரும்பிய 46 இந்திய நர்சுகளுக்கும் அரேபிய வளைகுடா நாடுகளில் வேலை அளிக்க தயார்...

உத்தரப்பிரதேசத்தில் டீச்சரை கற்பழித்த மாணவன்: வீடியோ எடுத்து மிரட்டல்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 23 வயது இளம்பெண் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். பல்வாகேரி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சனிக்கிழமை இரவு டீயூசன் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அப்பகுதியை...

தனுஷ்கோடி-இலங்கை இடையே 5-வது மணல் மேட்டில் இந்தியா பெயர் பலகை!!

தனுஷ்கோடி-இலங்கை இடையே 5–வது மணல் மேட்டுப் பகுதியில் இந்திய கடல் எல்லையை குறிக்கும் விதமாக ‘இந்தியா‘ என்று எழுதப்பட்ட புதிய தகவல் பலகை வைக்கப்பட்டது. ராமேசுவரம் தீவின் ஒரு பகுதியான தனுஷ்கோடிக்கும்-இலங்கைக்கும் இடையில் உள்ள...

நாமக்கல் அருகே கழுதை பால் சங்கு ரூ.30-க்கு விற்பனை!!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் கழுதை பால் ஒரு சங்கடை (சங்கு) ரூ.30–க்கு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெளியூரை சேர்ந்த சிலர் குட்டி போட்ட பெண் கழுதைகளை மோகனூர் பகுதிக்கு ஓட்டி வந்து,...

பழனியில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்: நண்பர் மீது தாக்குதல்!!

பழனி சத்யா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் காளியம்மாள்(வயது 17). அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். அங்கு வேலைபார்க்கும் தங்கபாண்டியன் என்ற வாலிபருடன் காளியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது...

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் கைது!!

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ரஞ்சிதா(வயது 21). இவர்களுக்கு கடந்த 2012–ம்ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மேலும் 15 பவுன் நகையும், ரூ.3 லட்சம் பணமும்...

மனைவியை அடிப்பது கணவனின் உரிமையா?

ஜெர்மனியில் தேனிலவைக் கொண்டாட புதுமணத் தம்பதி சுகன்யாவும் அசோக்கும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) சென்றிருந்தனர். ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய இருவரும் ஹோட்டல் வாசலில் காருக்காகக் காத்திருந்த போது, அங்கிருந்த ஜெர்மானியர் ஒருவர் சுகன்யாவைப் பார்த்து,...

ஆத்தூர் அருகே இளம்பெண்ணை தாக்கி கற்பழித்த காமக்கொடூரன்!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கீரிப்பட்டி 8–வது வார்டு பகுதியை சேர்ந்தவர் திவ்யா(வயது 19) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று...

முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்த துப்பிய நியூ. வாழ் இந்தியருக்கு ஜெயில்!!

நியூசிலாந்தில் வாழ்ந்து வரும் இந்தியர் அனிஷ் ராவ், தனது முன்னாள் காதலியின் காதலன் காதை கடித்து துப்பிய காரணத்திற்காக ஜெயில் தண்டனை பெற்றுள்ளார். நியூசிலாந்து வாழ் இந்தியர் அனிஷ் ராவ் (வயது 28). இவரது...

(PHOTOS, VIDEO) காதலியை திருமணம் செய்து சில மணிநேரங்களில் உயிரிழந்த காதலன்!!

புற்றுநோயால் பீடிக்கப்பட்ட நபரொருவர் தனது காதலியை திருமணம் செய்து 10 மணித்தியாலத்தில் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது. ரொடன் கோ பேன்கோகா என்ற 29 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

(PHOTOS) த்ரிஷாவின் காதல் அம்பலமானது!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா. இவர் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்திலேயே இருக்கிறார். ஆனால் 30 வயதும் கடந்து இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே இருந்து...

சிறுவர் துஷ்பிரயோகமா? 1929 ஐ அழுத்தவும்!!

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில்,திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுமாயின் அவை தொடர்பில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி முறையிடலாம். இந்த தொலைபேசி இலக்கத்துடன் 24 மணித்தியாலயமும் தொடர்புகொண்டு முறையிடலாம் என்றும்...

யுவதி மீது பாலியல் வல்லுறவு;காதலன் உட்பட ஆறு பேர் கைது!!

17 வய­து­டைய தனது காத­லியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் யுவதியின் காதலன் உள்­ளிட்ட ஆறு பேர் கைதுசெய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர். முந்தல் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட உடப்பு பகு­தியைச் சேர்ந்த யுவதியே...

ஆபாசக்காட்சிகளைக் காண்பித்து மாணவிகளை வல்லுறவுக்குட்படுத்திய அதிபர் கைது!!

கேகாலை பகுதியில் கணனி மூலம் ஆபாசக் காட்சிகளைக் காண்பித்து தமது பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பாடசாலை அதிபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த அதிபர்சிறுமிகளை தமது காரியாலய அறைக்கு...

பிரபல நடிகையின் கணவர் மீது மற்றொரு நடிகை பாலியல் புகார்!!

சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை இஷா கோபிகரின் கணவர் டிம்மி நரங், அவரது சகோதர் மீது பாலிவுட் நடிகையும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் நடித்தவருமான பூஜா...

விமலின் இரகசிய திருமணத்தை அம்பலப்படுத்திய இயக்குனர்!!

மலேசியாவின் புகழ்பெற்ற ஆஸ்ட்ரோ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘மைந்தன்’. இதில் சி.குமரேசன் நாயகனாக நடித்து இயக்கியுள்ளார். ‘புன்னகைபூ ‘கீதா, ஷைலா நாயர் நாயகிகளாக நடித்துள்ளனர். மன்ஷேர்சிங் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ‘மைந்தன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா...

நடிகை ஜியா கானின் தாயாரிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ´கஜினி´ ஹிந்திப் பதிப்பு, அமிதாப் பச்சன் நடித்த ´நிஷாப்த்´, ´ஹவுஸ் புல்´ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ஜியா கான். 25 வயதான இவர் நபிசா கான் என்ற...

புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!!

இலங்கையில் புகைத்தலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புகைப்பிடிப்பதன் காரணமாக வீட்டில் அவர்களது நாளாந்த வாழ்வு பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். புகைத்தலின் காரணமாக நாட்டில்...

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கிய டைரக்டர்!!

புதுமுக நடிகையை நிர்வாணமாக்கி காட்சிகளை படமாக்கினார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குனர் ராம் கோபால் வர்மா. அப்போது சில கேள்விகளுக்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை...

“வீரமக்கள் தின” நிகழ்வில் பங்கேற்கும் முகமாக, சூரிச் பயணமானார் “புளொட்” தலைவர்..!

நாளைக்காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,...

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருப்பத்தூர் அருகே கந்திலியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகள் கற்பகம் (வயது 19), திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்தார். தினமும் கற்பகம் வீட்டிலிருந்து திருப்பத்தூருக்கு தனியார் பஸ்சில் செல்வது...

உலகின் கவர்ச்சியான பெண்ணாக தீபிகா படுகோன் தேர்வு!!

இங்கிலாந்தில் வெளியாகும் FHM என்ற மாத இதழ், உலகின் 100 கவர்ச்சியான பெண்கள் போன்ற ஜனரஞ்சகமான பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்தப் பிரிவிற்காக நடத்தப்பட்ட இந்த ஆண்டு கருத்துக் கணிப்பில் இந்தியாவின் பாலிவுட் நடிகையான தீபிகா...