12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 14 வயது சிறுவன் கைது

இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி...

ஆஸி. சென்று அந்தமான் தீவில் பிடிபட்ட 25பேர் நாடு திரும்பல்

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் சென்ற நிலையில் அந்தமான் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 25பேர் நேற்றிரவு நாடு திரும்பினர். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்த 25பேரில் 22...

இரண்டு வயது தம்பியை, சுட்டுக் கொன்ற 3 வயது அக்கா

அமெரிக்காவில் சொந்த அக்காவே, தம்பியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 'உத்தவில் கேகி' பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியை விளையாட எடுத்துவந்த 3 வயது சிறுமிக்கும்...

5 சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பில் ஆசிரியர் கைது

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் பகுதி பாடசாலையில் கல்வி கற்கும் 5 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த ஆசிரியர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள்...

இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட, இளைஞர் யுவதிகளுடன் ரவிகரன் சந்திப்பு

புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களில் மீண்டும் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் சந்தித்து நிலமைகளைக் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் உறுப்பினர் கூறுகையில்,...

தந்தைக்கும், மகனுக்கும் தண்டம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் செலுத்திய 14 வயதுச் சிறுவனுக்கு 9,000 ரூபா அபராதம் விதித்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகர இன்று உத்தரவிட்டார். மேலும் சிறுவனுக்கு மோட்டார் சைக்கிள்...

கத்தாரில் சக தொழிலாளியை, இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற இந்தியர் கைது

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் உள்ள ஒரு குளிர்சாதன இயந்திரங்கள் பழுது நீக்கும் நிறுவனத்தில் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ரிஸ்வானுல் ஹக்(26), கேரளாவை சேர்ந்த சாந்தி ஷியாம் கிருஷ்ணன் நாயர்(43) ஆகியோர் பணியாற்றி வந்தனர்....

சீனாவில் 43 வினாடிகளில், 95 மாடிகளை கடக்கும் அதிவேக லிப்ட்

சீனாவின் குவாங்{ நகரில் 111 அடுக்கு மாடியுடன் கூடிய சி.டி.எப். நிதி நிறுவன மையம் கட்டப்பட்டு வருகிறது. 530 மீட்டர் உயர கொண்ட அந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 2016–ம் ஆண்டு நடைபெற...

டூபீஸ் அணிந்து படக்குழுவை அதிரவைத்த நடிகை!

தல நடிகருடன் ஜோடி போட்டு தமிழில் ரீ எண்ட்ரீ கொடுத்த வீர நாயகி, தற்போது பாலிவுட்டில் ஒரு படம் நடித்து வருகிறாராம். இப்படத்தில் இதுவரை நடிக்காத நெகட்டிவ் வேடத்தில் நடிக்கிறாராம். அதுமட்டுமில்லாமல் டூபீஸ் அணிந்து...

எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுகள்..

எத்தியோப்பிய சூரி பழங்குடி பெண்கள் உதட்டில் தகடுடன் நம்பமுடியாத புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பூப்பெய்தும் போது பொருத்தப்படும் இந்த தகட்டை அவர்கள் அழகாக கருதுகின்றனர். தகடுகள் மூலிகைப்பொருட்கள் சேர்த்து களி மண்ணால் செய்யப்படுகிறது. வினோதமான...

ஒரே நேரத்தில் ரெண்டு பெண்களுடன் திருமணம் – ஒன்றாகவே ”முதலிரவு”

ஜேஜியாங்: சீனாவில் உள்ள ஜேஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்போ என்ற பகுதியை சேர்ந்தவர் 32 வயதான "ஷி". இவர் கடந்த 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டார்....

விமானத்திலேயே “வித் அவுட்டில்” பயணித்த 16 வயது சிறுவன்

அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது....

ஆண் ஒட்டகத்தின் துணையின்றி குட்டி ஈன்ற பெண் ஒட்டகம்

ஆண் ஒட்டகம் எதுவுமற்ற பண்ணையொன்றில் வாழ்ந்த பெண் ஒட்டகமொன்று குட்டியொன்று ஈன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. டொறிஸ் என்ற மேற்படி ஒட்டகம் பிறிதொரு பெண் ஒட்டகத்துடன் வட ஜோர்க்ஸிலுள்ள றிச்மண்ட்...

மூழ்கிய கப்பலில் இருந்து 60 சடலங்கள் மீட்பு: 250 மாணவர்களின் நிலை குறித்து கவலை

தென்கொரியாவில் கடலில் கவிழ்ந்த கப்பலின் உள்ளே சிக்கி உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரையில் 60 சடலங்களை மூழ்கித் தேடும் மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். வலுவான நீரோட்டம் காரணமாகவும், நீர் கலங்கி...

நொறுக்கப்பட்ட கண்ணாடிகளின் மீது நின்று பல்லினால் 2,725 கி.கி வேனை இழுத்து சாகசம்

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சுமார் 2,725 கிலோ கிராம் நிறையுடைய வேன் ஒன்றினை நொறுக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல்களி;ன் மீது நின்று பல்லினால் இழுத்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சாகச நிகழ்வினை 20 வயதான யங்...

முத்த ஸ்டேட்மெண்ட் – நடிகைக்கு பள்ளி நிர்வாகம் கண்டிப்பு!

யாருடனும் முத்தக் காட்சியில் நடிப்பேன்னு லட்சுமிகரமான மேனன் நடிகை விடுத்த பகிரங்க ஸ்டேட்மெண்ட் அவர் படிக்கும் பள்ளி வரைக்கும் எதிரொலித்திருக்கிறதாம். என்னதான் நடிப்பு என்றாலும் மைனர் பொண்ணு இப்படி பேசலாமா, நடிக்கலமா என்று பள்ளியின்...

15 அடி நீளமான அரியவகை மீன்: மெக்ஸிகோவில் கரையொதுங்கியது

கடலில் 3,000 அடி அழத்தில் வாழும் 15 அடி நீளமான 'ஓர்பிஸ்' எனப்படும் அரிய வகை மீனொன்று அண்மையில் மெக்ஸிகோவின் கோர்டெக்ஸ் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. எளிதில் காணக் கிடைக்காத இந்த மீனை இங்கிலாந்தின் 'அன்-குரூஸ்...

அனுபவமில்லாத இளம்பெண்ணே, கப்பலை ஓட்டினார்.. -திடுக் தகவல்

கடலில் மூழ்கியபோது, தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக அதிர்ச்சித் தகவல் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து,...

உல்லாசத்துக்கு மறுத்த, டாக்சி டிரைவருக்கு கத்திக் குத்து: ரோமானிய அழகிக்கு 4 ஆண்டு சிறை

மத்திய ஐரோப்பியாவை சேர்ந்த ரோமானிய நாட்டிலுள்ள டுல்கியா நகரில் வசிக்கும் 31 வயது பெண், லுமினிடா பெரிஜோக். ஒரு சாயலில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி போலவே தோற்றமளிக்கும் இவர், தனது அழகால் எல்லா...

கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம்: ரஜினிகாந்த் பேச்சு

ரஜினிகாந்த் 2 வேடத்தில் நடித்த 'கோச்சடையான்' படம் 4 மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா டைரக்ட் செய்துள்ளார். 'கோச்சடையான்' படம் 'விக்ரம் சிம்மா' என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதன் பிரிவியூ...

யாழில் 03 இளைஞர்கள் மீது, தாக்குதல்..

யாழ். மல்லாகத்திலுள்ள விசாலாட்சிமன்ற முன்றலில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூவரை, முகத்தை துணிகளினால் மறைத்துக்கொண்டு வந்த கும்பலொன்று தாக்கியதால் படுகாயமடைந்த அம்மூவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை இரவு...

மாடல் அழகி அணிந்திருந்த பிராவை ‘மாஜிக்’ மூலம் சுட்ட ‘மந்திரவாதி’…!

லாஸ் ஏஞ்சலெஸ்: மாடல் அழகியும், பேஷன் டிசைனருமான ஹெய்தி க்ளம் அணிந்திருந்த கவர்ச்சிகரமான பிராவை, தனது மாஜிக் மூலம் ஒரு மாஜி நிபுணர் தனது கைக்கு வரவழைத்து ஹெய்தியை பீதிக்குள்ளாக்கியுள்ளார். இதை ஹெய்தியே அமெரிக்காவின்...

பேஸ்புக் ஊடாக யுவதியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் கைது!

பேஸ்புக் சமூக வளைத்தினூடாக யுவதி ஒருவரின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்ட இளைஞன் மாத்தளை மாவட்டம் கலேவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எஹெலியகொட பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அமெரிக்க அழகியை நடனமாட வற்புறுத்திய, மாணவன் சஸ்பெண்ட்

மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் நினா டவுலூரி. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார். அங்கு அவர் மாணவர்கள் மத்தியில்...

புலிகளுக்காக காணி வாங்கிய மூதாட்டியே, கைது செய்யப்பட்டார் -பொலிஸ் பேச்சாளர்!

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக...

சுவிஸ். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், “தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து” விடுக்கும் பகிரங்க அறிக்கை..!

**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள். **அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக,...

14 வயது சிறுமியை கடத்திச் சென்ற, இளைஞனுக்கு விளக்கமறியல்

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று மறைத்து வைத்திருந்த 18 வயது இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா...

மனைவியை பிரிந்த சந்தானம்?

சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த சந்தானம், மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையில் நகை்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 இலட்ச ரூபா ( இந்திய ரூபாய்) சம்பளம் வாங்கும்...

பிறந்து ஐந்து நாள் சிசுவை வீதியில் வீசிய தாய் விளக்கமறியலில்..

பிறந்து ஐந்து நாட்கள் மட்டுமேயான சிசுவை வீதியில் வீசிச் சென்ற தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த தாய், சிசுவை நேற்று பலாங்கொடை வைத்தியசாலையின் முன்னுள்ள பஸ் தரிப்பிடத்தில் விட்டுச் சென்றுள்ளார். இதன் பின்னதாக விசாரணைகளை...

மகள் கர்ப்பம்: கிளிண்டன் தாத்தா ஆகிறார்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு...

இந்தி படத்தில் நீச்சல் உடையில் தமன்னா..

நடிகை தமன்னா கும்ஷகல் என்ற இந்திப் படத்தில் நீச்சல் உடையில் நடிக்கிறார். தமன்னாவுக்கு 24 வயது ஆகிறது. தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இரு மொழிகளிலும் கவர்ச்சிக்கு எல்லைக்கோடு வைத்து இருந்தார். முத்த...

பிரேசில் நாட்டில் ஆண் இனப்பெருக்க உறுப்பு கொண்ட, பெண் பூச்சி கண்டுபிடிப்பு

பிரேசில் நாட்டில் ஆண் பூச்சிகளில் பெண் இனப்பெருக்க உறுப்புகளும் மற்றும் பெண் பூச்சிகளில் ஆண் இனப்பெருக்க உறுப்புகளும் உள்ளன என்பதை உயிரியியலாளர்கள் குழு தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டில் குகைகளில் வசிக்கும் 4 பூச்சி இனங்களை...

கிளிநொச்சியில் யுவதி கொலை; படைவீரருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி புன்னை நீராவி பகுதியில் யுவதி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான சிவில் பாதுகாப்பு படைவீரரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பதில் நீதவான் சி....

புலிகள் இயக்க நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 96பேரில் 40பேர் புலிகள் இயக்கத்துடன்...

ஜெரோமி கொலை செய்யப்பட்டிருக்கலாமென பொலீசார் சந்தேகம்

யாழ் பெரியகோயில் பகுதியில் உள்ள கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றா (வயது 22) கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக யாழ். மாவட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார். இது...

மர்ம உறுப்பை வெட்டி, தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர்

அமெரிக்காவின் வடக்கு ஹாலிவுட் பகுதியில் வசித்து வரும் ஆண்ட்ரே ஜான்சன் (40) என்ற பாப் பாடகர் 'கிறிஸ்ட் பேரர்' என்ற பெயரில் இசைக்குழு ஒன்றில் பாடி வந்தார். இவர் கடந்த புதன்கிழமையன்று அதிகாலையில் தனது...

புனித வியாழன் வழிபாடு; 12 பேரின் காலை கழுவி, முத்தமிட்ட போப் ஆண்டவர்

புனித வியாழன் வழிபாடு அன்று 12 பேரின் காலை கழுவி போப் ஆண்டவர் முத்தமிட்டார். சிலுவையில் அறைவதற்கு முந்தைய நாள் இரவில் இயேசுகிறிஸ்து தனது 12 சீடர்களுக்கு விருந்தளித்தார். பின்னர் அவர்களின் கால்களை கழுவி...

மகளை விபசாரத்தில் ஈடுப்படுத்திய, தாய் கைது

மாலம்பே பகுதியில் 15 வயதான சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தனது தாயாரே தன்னை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக சிறுமி தனது சிறிய தாயாரிடம் தெரிவித்துள்ளதுடன், அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார...

தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் நேற்று...