நெடியவனுக்கு எதிராக, அபாய அறிவிப்பு?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) 'அபாய அறிவிப்பு' விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது. இவர் தற்போது நோர்வேயில்...

விரைவில் விஜய் – அமலா போல் திருமணம்!

இயக்குநர் விஜய்க்கும் நடிகர் அமலா போலுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அமலா போலின் தாயார் தெரிவித்துள்ளார். இயக்குநர் விஜயின் இயக்கத்தில் தெய்வத் திருமகள் படத்தில் முதன் முறையாக அமலா போல் நடித்திருந்தார். இப்படத்திலிருந்தே இவர்கள்...

பிரான்ஸ் பிரஜை கடலில் மூழ்கிப்பலி!

72 வயதான பிரான்ஸ் பிரஜையொருவர் ஹிக்கடுவை கடலில் புதன்கிழமை மாலை மூழ்கி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவருடைய சடலம் காராப்பிட்டிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு...

கே.பி மீதான, அபாய அறிவிப்பு நீக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ்...

உனக்கு 13… எனக்கு 12… மிகக் குறைந்த வயதில், பெற்றோரான காதலர்கள்!

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் மிக குறைந்த வயது பெற்றோர் என்றத் தகுதியை 12 வயது தாயும், 13 வயது தந்தையுமான தம்பதி பெற்றுள்ளது. சில சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்களது பெயர் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின்...

திருடனைத் தாக்கிய சுவிஸ் பொலிஸுக்கு நேர்ந்த கதி

சுவிசில் திருடனை எட்டி உதைத்த பொலிசாருக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுவிசின் லுசென் மாகாணத்தில், கடந்த 2013ம் ஆண்டு யூன் 3ம் திகதி, இரண்டு திருடர்கள் கடையொன்றில் புகுந்து திருட முயன்றுள்ளனர். அப்போது ஒரு...

இன்று மோடி – விஜய் சந்திப்பு

இன்று மாலை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் சந்திக்க இருக்கிறார். பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தமிழகத்தில் இரண்டாம் கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்....

மனநலன் குன்றிய மகனின் தாக்குதலில் தாய் பலி

தேபுவன பொலிஸ் பிரிவில் பொல்கொட்டுவ - வெல்லக்க பிரதேசத்தில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 71 வயதான குறித்த பெண் தனது மகனின் பொல் தாக்குதலுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளார். மகன் மனநலன் குன்றியவர்...

நாட்டை பிரிக்கும் நோக்கம் எமது கட்சிக்கு இல்லை -சுமந்திரன்

நாட்டிற்குள் மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்றை ஏற்படுத்தும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டை பிரிக்கும் எந்த தேவையும் தமிழ் மக்களுக்கு கிடையாது என கூட்டமைப்பின்...

உ.பி.யில் மகளுக்கு தொல்லை கொடுத்தவர்களை, தட்டிக் கேட்ட டாக்டர் படுகொலை

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் இன்சவ்லி பகுதியில் வசித்து வருபவர் 42 வயதான இன்த்ரேஷ் பரஷர். மருத்துவரான இவர் தனது மகளுக்கு தொல்லை கொடுத்த 3 இளைஞர்களை தட்டிக்கேட்டதால் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்....

கணவன் சாப்பாட்டுக் கோப்பையால் தாக்கியதில், மனைவி பலி!

திருகோணமலை - கோமரங்கடவெல அடம்பென பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயிரிழந்துள்ளார். 51 வயதான யூ. தயாவதி என்ற பெண்ணே தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கொலையுடன் தொடர்புடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். உணவு வேளையில்...

களுவாஞ்சிகுடி வங்கியில் பணம் எடுக்கச் சென்ற, இளம் பெண் மாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துச்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ்...

நடுவானத்தில் பறந்த போது, விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து சிகாகோ–சர்கரமென்டோவுக்கு தென்மேற்கு ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 134 பயணிகளும், 5 விமான ஊழியர்களும இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென...

வீட்டில் தனிமையிலிருந்த இளம்பெண்ணை முத்தமிட்டு, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபர் கைது!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் 23 வயதுடைய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அப்துல் கபூர் துசான் (27)...

மெக்சிகோவில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 25 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் டபஸ்கோ மாநிலத்தின் வில்லாஹெர்மோசா நகரத்திலிருந்து மெக்சிகோ சிட்டிக்கு பயணிகள் பேருந்து ஒன்று நேற்று புறப்பட்டது. இந்தப் பேருந்து சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் 135 கி.மீ தொலைவில் ஒரு டிரைலர் டிரக் நிறுத்தப்பட்டிருந்தது....

பிரான்சில் மாணவி கற்பழிப்பு: 500 மாணவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை

பிரான்ஸ் நாட்டில் அட்லாண்டிக் கடல் பகுதியில் லாரோசெல்லீ நகரம் உள்ளது. இங்குள்ள ஒரு தனியார் உயர்நிலைப் பள்ளியில் 1200 மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள கழிவறைக்கு 16 வயது மாணவி...

விஜயகாந்த்துக்கு அல்வா கொடுத்து விட்டார் வைகோ: பண்ருட்டி ராமச்சந்திரன்

மதுரை பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து பண்ருட்டி ராமச்சந்திரன் மதுரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். மேயர் ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம்,...

டக்ளஸ், கருணா, பிள்ளையான் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு முடிவு?

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது....

தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம்: சீமான் பேச்சு

காங்கிரசுடன் கடைசி வரை இருந்த தி.மு.க.விற்கு பாடம் புகட்டுவோம், தமிழர்களுக்கு துணை நிற்காத காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடிப்போம் என திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

செக்ஸியாகவே நடிப்பேன் -ஷகீலா அடம்

ஒரு காலத்தில் மலையாள சினிமாவின் பொக்கிஷமாக இருந்தவர் கவர்ச்சி நடிகை ஷகீலா. அவர் நடித்தால் அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற நிலை இருந்தது. அதன்காரணமாக, மோகன்லால், மம்மூட்டி போன்ற மெகா நடிகர்களின்...

விஜயகாந்த் என்ன பேசுகிறார், என்பதே புரியவில்லை: சரத்குமார்

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். சுந்தரத்தை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார்....

விநாயகம், நெடியவனைக் கைது செய்ய; சர்வதேச பொலிஸாரின் உதவி

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக...

ஐ.நா விசாரணைக் குழுவில், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இருவர்?

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில், தமிழீழ விடுதலைப் புலிகள் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்புடைய இருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...

தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன், அதிமுகவை சேர விடமாட்டேன்: வைகோ

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.எம். ஜி.விஜய்குமாரை ஆதரித்து ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் மலர்மன்னன் தலைமை தாங்கினார்....

இன்று மதுரையில் கருணாநிதி, சந்திப்பைத் தவிர்க்க அழகிரி எஸ்கேப்!

தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்ட பின் முதல்முறையாக கருணாநிதி இன்று மதுரை வருகிறார். அழகிரியை கருணாநிதி சந்திக்கலாம் என்ற யூகம் நிலவிய நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அழகிரி நாகர்கோவிலில் நடைபெறும் தனது ஆதரவாளர்கள்...

கள்ளத்தொடர்பு வைத்திருந்த காதலனை, நாய் போல் லண்டன் தெருவில் நடக்க வைத்த காதலி.. (அதிர்ச்சி வீடியோ)

வெறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்த காதலனை நாய்போல கழுத்தில் கயிற்றால் கட்டி, நாய் போல நடக்க வைத்து தண்டனை கொடுத்த இளம்பெண்ணால் லண்டன் நகர தெரு ஒன்றில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனை சேர்ந்த...

மலேசிய விமானம் கடத்தப்பட்டுள்ளது: ரஷ்ய உளவுத் துறை திடுக் தகவல்

மாயமான மலேசிய விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய உளவுத் துறை திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால்...

பலவந்த திருமணம் செய்த நபரை, எலி நஞ்சை உணவில் கலந்து கொன்ற சிறுமி

நைஜீரியாவில் கனோ மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியொருவர், தன்னை பலவந்த திருமணம் செய்த நபரை கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளார். வஸிலு உமர் என்ற மேற்படி சிறுமி, தன்னை விடவும் இரு மடங்கு வயதான...

இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு கோர்ட்டு அனுமதி

இத்தாலியில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து ஓரினச்சேர்க்கையாளர்கள் போராடி வருகிறார்கள். இந்தநிலையில் இத்தாலியை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான ஸ்டெபனோ புக்கி (வயது 57) மற்றும் ஸ்டெபனோ சிகியோட்டி (68) ஆகிய இருவரும்...

‘கிஸ்’ அடிக்கும் போது, எந்த இடத்தைப் பிடிச்சிக்கனும் தெரியுமா…? (அவ்வப்போது கிளாமர்)

ஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப...

கழுத்தறுத்த நிலையில் பெண் சடலமாக மீட்பு

ஹோமாகம, பிடிபன பிரதேசத்தில் பெண் ஒருவர் வீட்டு அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொழும்பு ஹோமாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த 68 வயதான பெண்ணே இவ்வாறு...

தொலைக்காட்சி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு..

பிரேசில் நாட்டில் பெண் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றிற்காக சாலையில் நின்று பேட்டியளித்துக்கொண்டு இருக்கும்போது திடீரென வந்த மர்ம மனிதன் ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துக்கொண்டு ஓடினான். இதை அந்த...

பெண்கள் மீது தாக்குதல் நடத்துபவனிடம் இருந்து, எஜமானரை காப்பாற்றிய கிளி

25 வயது மதிக்க தக்க ஒரு பெண் தனது செல்லப்பறவையான ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி வுன்சியுடன் லண்டன் சன்னி ஹில் பார்க்கில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன்...

பேஸ்புக் மூலம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயன்றவர் கைது

பேஸ்புக் சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த நபரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் கைது செய்துள்ளனர். இணையத்தளங்கள் மூலமாக இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்க அதிகாரச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு...

கட்டிய மனைவியை, எமலோகம் அனுப்பிய தாத்தா

சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிசின் உரி மாகாணத்தில் வசிக்கும் 69 வயது நிரம்பிய முதியவர் தனது மனைவி (65) நோய்வாய்ப்பட்டு இருந்தபோது...

கோபியின் துப்பாக்கிச் சூட்டில், இராணுவ வீரர் பலியாகவில்லை; கோபி, தேவியன் உட்பட்ட மூவரின் சடலங்கள் மீட்பு!

புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன்...

பொது நிகழ்ச்சியில் ஹிலாரி கிளிண்டன் மீது ஷு வீச்சு: பெண் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் இவரது மனைவி ஹிலாரி கிளிண்டன். இவர் தற்போதைய அதிபர் ஒபாமா மந்திரி சபையில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்தார். தற்போது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சொற்பொழி...

விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணியில் சுடப்பட்டார்!

இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்பின், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டதாக கூறப்படும் கோபி, இன்று அதிகாலை நெடுங்கேணி பகுதியில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை...

பாப்பாக்கு ‘விக்கிலீக்ஸ்’னு பேரு வைக்கக் கூடாது… பெற்றோருக்கு தடை விதித்த ஜெர்மன் அரசு

ஜெர்மனியில் பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு 'விக்கிலீக்ஸ்' என பெயர் வைக்கக் கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் திரைமறைவு நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஆவணங்களை வெளியிட்டு...