அடேல் பாலசிங்கத்தை, இலங்கைக்கு நாடு கடத்த கோரும் சிங்களர் அமைப்புகள்!

இங்கிலாந்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பாலசிங்கத்தின் மனைவி அடேல் அம்மையாரை நாடு கடத்த இலங்கை அரசு கோரிக்கை விடுக்க வேண்டும் என்று வெளிநாடு வாழ் சிங்களர் அமைப்புகள்...

வீதிச் சண்டையை, விலக்க சென்றவரின் கை துண்டிப்பு

இரண்டு குழுவினர்களுக்கிடையில் வீதியில் இடம்பெற்ற சண்டையை விலக்குவதற்கு மது போதையில் சென்ற நபரொருவர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் தம்புள்ள டென்சில் கொப்பேகடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கொக்கரெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். நேற்று முன்தினம்...

பரந்தனில் இறந்தவர், புலிகளின் புதிய தலைவர்(?) கோபி அல்ல..!

கிளிநொச்சி பரந்தன் ஸ்ரார் உணவகத்திற்கு பின்னால் இருந்து கடந்த மாதம் 13ஆம் திகதி மீட்கப்பட்ட சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கண்டி கலாவய சேர்ந்த சிவலிங்கம் ரமேஸ் (வயது 23) என...

ஐஸ்வர்யா பேஸ்புக்கில், வாலிபர் ஊடுருவல்

தனது பேஸ்புக் பக்கத்தில் ஊடுருவி பொய் தகவல் பரப்பும் நபர் மீது போலீசில் புகார் தர முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. ரம்மி, அட்டகத்தி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. சமீபத்தில் அவரது இணைய தள...

அரபு நாட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து தாக்கிய ஆசாமி

ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த 3 சகோதரிகளை, சுத்தியால் அடித்து பயங்கரமாக தாக்கிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்தவர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இதனால் ஐக்கிய...

விளையாடிய போது அக்காவை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்

விளையாடிய போது தனது அக்காவை 2 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான். அமெரிக்காவின் பிலாடெல்பியாவில் உள்ள மாந்துவா நகரை சேர்ந்தவர் ஜமாரா ஸ்டீவன்ஸ் (11). இவளுக்கு 2 வயதில் ஒரு தம்பி இருக்கிறான். சம்பவத்தன்று...

தடை செய்யப்பட்ட புலிகளின் செயற்பாட்டாளர்கள் உயிரிழந்துள்ள போதிலும், அவர்களின் சொத்தை கருத்தில் கொண்டே தடை! -இராணுவப் பேச்சாளர்

புலிகளுடன் தொடர்புடைய 16 அமைப்புகளுக்கும் 424 உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசாங்கத்தின் திடீர் முடிவு அல்ல. 2008 ம் ஆண்டு முதல் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் பற்றி சேகரித்த தகவல்களின் பிரகாரமே தடை...

நோர்வே தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த படமாக பரதேசி தேர்வு

நோர்வேயில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2013-ஆண்டுக்கான சிறந்த படங்களுக்கான விருதுகள்...

திருமண வீட்டில் சிரிக்க, தீவிரவாதிகள் தடை!

சீனாவில் பாகிஸ்தான் எல்லையில் ஸின்ஜியாங் மாகாணம் உள்ளது. அங்குள்ள உகியார் பகுதியில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்....

புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்

புதையல் தோண்டிய சந்தேக நபரான பிக்குவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹிங்குராங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஹிங்குராங்கொடை, பன்சல்கொடெல்ல புராதன பூமியில் புதையல் தோண்டி புராதனப் பொருடகளுக்கு சேதம் விளைவித்தார் என்ற...

தடை செய்யப்பட்டவர்கள், இலங்கை வந்தால் கைது

இலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர். அவர்களைக்...

‘கத்தி’க்கு ராஜபக்ஷ நிதியுதவி?!

தென்னிந்திய நடிகர் விஜய நடிப்பில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'கத்தி' திரைப்படத்தை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து வருவதால் அத்திரைப்படத்துக்கு புதிய சிக்கல் தோன்றியுள்ளதாக இந்திய...

9 வயது மகளை, வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது

9 வயது சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 30 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 13ம் திகதி - 21ம் திகதி வரையான...

திருட்டுக் கும்பல் யாழில் சிக்கியது, பல லட்சம் பெறுமதியான பொருள்கள் மீட்பு!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து மடிக்கணினிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் எனப் பல லட்சம் பெறுமதியான பொருள்களைக் கைப்பற்றியுள்ளனர்...

சவுதியில் இந்தியர் அடித்துக் கொலை

சவுதியின் மக்கா நகரம் அருகேயுள்ள ஜெத்தா பகுதியில் இருக்கும் 'ஹார்ட்வேர்' கடையில் கேரளாவை சேர்ந்த அப்பாஸ் மொய்தீன் என்பவர் பணியாற்றி வந்தார். விடுமுறையில் தாய்நாடு சென்றுவிட்டு சமீபத்தில் வேலைக்கு திரும்பிய அவருக்கும், அவருடன் அதே...

கட்சியிலிருந்து நீக்கியமை ஒரு தலைப்பட்சமான முடிவு; தேர்தல் ஆணையாளருக்கு EPDP கமல் கடிதம்!

கட்சியிலிருந்து தன்னை நீக்கியது ஒரு தலைப்பட்சமான முடிவு. அதனை நிராகரிக்க வேண்டும் என்று கோரி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஈ.பி.டி.பியின் முன்னாள் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் மாகாண சபை...

சவூதிச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள, 20 இலங்கையர்களது சடலங்களை அனுப்ப நடவடிக்கை!

20 இலங்கையர்களது சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பி வைப்பதற்காக சவூதி அரேபியாவிலுள்ள சவச்சாலைகளின் வைக்கப்பட்டுள்ளதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில்...

ஆபாசப்பட வீடியோவுக்காக மிருகங்கள், பறவைகளை சித்திரவதை செய்த அமெரிக்கப் பெண் கைது

ஆபாசப்பட வீடியோகளுக்காக குரூரமான முறையில் மிருகங்களையும் பறவைகளையும் சித்திரவதை செய்து கொன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான சாரா ஸமோரா எனும் பெண்ணே கடந்த வார...

பேஸ்புக்கில் நிர்வாணப்படம்: யுவதி தற்கொலை முயற்சி

வவுனியாவில் இளம் பெண்ணின் படம் ஆணொருவருடன் நிர்வாணமாக பேஸ்புக்கில் வந்ததால் குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டானிசூர் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான குறித்த பெண்ணின் படத்துடன் சேர்த்து...

கைத்தொலைபேசி சார்ஜ் செய்ய முயன்ற போது, மின் தாக்கி புங்குடுதீவு 10ஆம் வட்டார, ஒருவர் பலி!

கைத்தொலைபேசிக்கு 'சார்ஜ்' செய்ய முற்பட்ட போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். யாழ். புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சோமலிங்கம் சண்முகநாதன் (வயது 32) என்பவரே...

டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? நடிகை அமலாபால் பேட்டி

டைரக்டர் விஜய்யுடன் திருமணமா? என்ற கேள்விக்கு நடிகை அமலாபால் பதில் அளித்தார். 'பொய் சொல்லப்போறோம்', கிரீடம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள்' ஆகிய படங்களை டைரக்டர் செய்தவர் விஜய். இவருக்கும், நடிகை அமலாபாலுக்கும் காதல் இருந்து வருவதாகவும்,...

குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுடன் மதுபானத்தை கலந்து கொடுத்த தந்தை கைது

3மாத பாலகனான மகனின் அழுகையை நிறுத்த அவனுக்கு புட்டிப்பாலில் மதுபானத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்றச்சாட்டில் தந்தையொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொலிவியாவில் இடம்பெற்றுள்ளது. லாபாஸ் நகரில் எல் அல்டோ பிரதேசத்தைச்...

EPDP டக்ளஸ் மீது, நடவடிக்கை எடுக்க பொலிஸ் தயக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராகச் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறது பொலிஸ். தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு எழுதிய...

யாழ். இளம் பெண்ணைக் கடத்திய, ஐவர் மடக்கிப் பிடிப்பு

மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவொன்றை மண்டைதீவுச் சந்தியில் வைத்து நேற்று மடக்கிப் பிடித்துள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டதனை...

பிரபுதேவா நைட் பார்ட்டி: நயனுக்கு அழைப்பு இல்லை

போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார்....

எல்.ரீ.ரீ.ஈ இயக்க மூவர் பற்றிய, தகவல் தெரிந்தால் 10 லட்சம் பரிசு

பொலிஸாரினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் தலைப்பில் மட்டக்களப்பு மண்முனை பிரதேசத்தில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அச் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1. கோபி இவர் எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவின் கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது...

கொடூர தாயின் போதை, குழந்தையின் உயிரை பறித்தது

அமெரிக்காவில் போதை மாத்திரை சாப்பிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கரோலின மாகாணத்தைச் சேர்ந்த ஸ்டீபன் கிரினி என்ற பெண் பல டாக்டர்கலிடம் பொய்யான காரணங்களை...

இந்து மத கைதிக்கு, தந்தையின் இறுதி சடங்கை செய்ய அனுமதித்த பிரிட்டிஷ் நீதிமன்றம்

இந்து மதத்தைச் சேர்ந்த ஜோகிந்தர் பால் காஷ்யப் (57) என்பவர் பணத்தகராறு தொடர்பான ஒரு பிரச்சினையில் உல்வர் ஹாம்ப்டன் மாகாணத்தின் மேற்கு மிட்லாண்ட்ஸ் நகரில் உள்ள ஓக்வுட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றார். இவரது...

911 அவசர உதவி, சேவையில் இணைந்த முதல் நாளே, தந்தையை காப்பாற்ற உதவிய தொலைபேசி இயக்குநர்

அமெரிக்காவின் 911 அவசர உதவிச் சேவையில் வேலை வாய்ப்பு பெற்ற பெண்ணொருவர் முதல் நாளே குடும்பத்திடமிருந்து வந்த சோதனையான தொலைபேசி அழைப்பினை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார். கிரிஸ்டல் மொரொவ் என்ற பெண் பயிற்சிகளை முடித்துவிட்டு கடந்த...

புலிகள் இயக்க முக்கிய பொறுப்பாளர், நந்தகோபன் மலேசியாவில் கைது! இலங்கைக்கு நாடு கடத்தல்!!

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பாளர் நந்தகோபன் என்ற கபிலன் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அனைத்துலக...

புலிகளுடைய ஆவணங்களை கொண்டே, தடை செய்யப்பட்டோர் பட்டியல் தயாரானது

முல்லைத்தீவு போர் முனையில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடைசெய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் தேசிய...

மகளது கள்ளக் காதலுக்கு உதவிய, மாமியாரை கொன்ற மருமகன்..

மட்டக்களப்பு, இருதயபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளார்....

மாடுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..

மாடுகளின் வெப்பம் காரணமாக தீ விபத்து எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்ததால் போயிங் 474 ரக விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது. ஐரிஸ் கடல் பகுதிக்கு மேலாக இவ்விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென தீ...

பிரான்சில் வினோதம்: கொலையை நேரில் பார்த்த நாய்க்கு கோர்ட் சம்மன்..

கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர்...

ஐந்து வயதுச் சிறுவன் மீது தாக்குதல், டாக்டர் பிணையில் விடுதலை

ஐந்து வயது சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மாத்தளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பகல் சிகிச்சைக்காக வந்த சிறுவன் ஒருவனே...

சந்தோஷத்தில், நிர்வாணமாக இருந்தவருக்கு தண்டம்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெற்றது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி...

காணாமற்போன பெண் சடலமாக மீட்பு; கணவர் கொலை செய்தமை உறுதி

காலி எல்பிட்டிய பகுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலம் காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 வயதான குறித்த பெண் காணாமற்போனதாக கடந்த 25 ஆம் திகதி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது....

முத்தக்காட்சியின் போது, உதட்டில் காயமடைந்த எம்மா வட்ஸன்

நடிகை எம்மா வட்ஸன் நோவா திரைப்படத்தில் நடித்தபோது முத்தக்கட்சியொன்றில் நடித்தபோது உதட்டில் காயமடைந்து இரத்தம் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.. நடிகர் டக்ளஸ் பூத்தும் எம்மா வட்ஸனும் முத்தமிடும் காட்சியும் படமாக்கப்பட்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த...

ஐந்தாவது 20 – 20 உலக கிண்ணம் இலங்கை வசம்

ஐந்தாவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப்போட்டியை 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது....