அமெரிக்க சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. இந்திய பாதிரியார் நாடு கடத்தல்

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த லியோ சார்லஸ் கொப்பளா (47). ஆந்திராவின் நெல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட சார்லஸ் கடந்தாண்டு ஜூன் மாதம் 12 வயது சிறுமியிடம்...

நவி பிள்ளையின் நாயைக் கூட, இலங்கையில் விசாரணை மேற்கொள்ள அனுமதியோம் –நிமல் சிறிபால

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையின் உள்ளக செயற்பாடுகளில் தலையீடு செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். பதுளையில் இன்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர்...

140 டாலர் கேட்டா.. 37 ஆயிரம் டாலரை கொட்டிய யு.எஸ். ஏ.டி.எம்.!

இயந்திரத்தில் 140 டாலரை கேட்ட நபருக்கு 37 ஆயிரம் டாலரை அள்ளிக் கொட்டிக் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு போட்லாண்ட் மெயின் என்ற இடத்தில் டிடி வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் பணம் எடுக்க ஒரு...

“ராமர் சீதையை சந்தேகப்பட்டாலும், தமிழர் தென் ஆபிரிக்காவை சந்தேகப்பட கூடாது!” -சம்பந்தன்

இலங்கை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தென்னாபிரிக்க அரசை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை” என்று திடீரென தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அரசுக்கு இவர் திடீரென சர்டிபிகேட் கொடுக்க வேண்டிய அவசியம்...

முகத்தில் அமிலத்தை வீசி கொன்று விடுவதாக, டைரக்டர் பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் -நடிகை சுஜிபாலா

நடிகை சுஜிபாலா, டைரக்டர் பி.ரவிக்குமார் மீது, வடபழனி உதவி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். முகத்தில் அமிலத்தை வீசி கொலை செய்துவிடுவதாக, பி.ரவிக்குமார் மிரட்டுகிறார் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். சந்திரமுகி, கோரிபாளையம் உள்பட...

போதையில் நிர்வாணமாக ஓடியவருக்கு 7 மாத சிறை

துபாயில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் செயற்கை தீவான பாம் சுபைராவில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெற்ற மது விருந்தில் இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலாவாசியான ரிச்சர்ட் ஸ்டாப்லர்(33) என்பவர்...

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், இலங்கை வர தடை

வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி...

சிகரெட் லைட்டர் மூலம் சிறுமி கொளுத்திய தீயில் சிக்கி 12 பேர் பலி

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு பகுதியில் ஜுன்பு நகரம் உள்ளது. இங்கு ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் தனது வீட்டிலேயே அதை நடத்தி வந்தார். சம்பவத்தன்று அந்த நிறுவனத்தில் பலர் பணி...

கின்னஸ் சாதனைக்கான ஸ்கை டைவிங் முயற்சி: பாராசூட் விரியாததால் பெண் பலி

கின்னஸ் சாதனை முயற்சிக்காக 222 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 'ஸ்கை டைவிங்' (பூமிக்கு மேலே மிதந்தபடி மெதுவாக வந்து தரையை அடைவது) சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இன்று நடைபெற்றது. அமெரிக்காவின்...

விடுதலை புலிகளை பழி வாங்குவதில், சோனியா தீவிரம் காட்டினார்: இலங்கை பத்திரிகை தகவல்

இலங்கையில் இருந்து வெளிவரும் 'திவயின' என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:– ''முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தனர். தனது கணவரான ராஜீவ் காந்தியை படுகொலை...

கொழும்பில் வழிகேட்ட, கார் சாரதி செய்த அநியாயம்..!!

கார் சாரதியொருவர் பெண்ணொருவரிடம் வழிக்கேட்டு விட்டு அப்பெண்ணையே விழிபிதுங்க வைத்த சம்பவமொன்று கொழும்பில் நேற்று இடம்பெற்றுள்ளது. அவசர அவசரமாக காரியாயலயத்திற்கு சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு அருகில் காரொன்று வந்து நின்றுள்ளது. அந்த காரின் சாரதி குறித்த...

சிம்புவை விட்டு விலகி விட்டேன்: ஹன்சிகா

சிம்புவை விட்டு விலகி விட்டேன் என்று நடிகை ஹன்சிகா மீண்டும் உறுதிப்படுத்தினார். இருவரும் வேட்டைமன்னன், வாலு படங்களில் நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டார்கள். இந்த காதலை இருவருமே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்தனர்....

சவூதியில் வாசனைத் திரவியங்களை, பெண்களுக்கு ஆண்கள் விற்பனை செய்வதற்கு தடை!!

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை ஆண்கள் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் பெண்களுக்கான பொருட்களை பெண்களை விற்பனை செய்யும்...

புத்த பெருமானின் உருவத்தை பச்சை குத்திய, இரண்டு பிரான்ஸ் பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு

புத்த பெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்திய நிலையில் இலங்கை்கு வந்த இரண்டு பிரான்ஸ் பெண்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புமாறு நீர்கொழும்பு நீதவான் நீதமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு பெண்களும் நீர்கொழும்பு நீதவான்...

பாகிஸ்தானில் விளையாட்டு பொம்மை குண்டு வெடித்து சிறுவன் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து தஞ்சம் புகுந்த அகதிகள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த நவ்ஷேரா நகரத்தின் புறநகர்ப் பகுதியான காக்கி என்ற இடத்தில் வசித்துவரும் ஆறு சிறுவர்கள் இன்று...

விமானத்தை பைலட்கள் கடத்தவில்லை, பயணிகள் எங்கோ உயிருடன் உள்ளனர்: மாஜி சிப்பந்தி

மலேசிய விமானத்தை சிப்பந்திகள் கடத்தி இருக்க மாட்டார்கள் என்றும், பயணிகள் உயிருடன் இருக்கக்கூடும் என்று முன்னாள் மலேசிய ஏர்லைன்ஸ் சிப்பந்தி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா...

உல்லாசமாக ஓர் உலக சாதனை!! (PHOTOS)

தொழில் ரீதியாக பரப்பரப்பாக காணப்படும் பலர் பொழுதுபோக்குகளிலும் உல்லாசங்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைப்பதில்லை என்பார்கள். ஆனால், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான சேர் ரிச்சர்ட் பிரான்ஸன் இதில் மிக மிக வித்தியாசமானவர். 63 வயதான...

தூக்கில் தொங்கிய நிலையில், மாணவி சடலமாக மீட்பு

வெலிமடை சில்மியாபுர பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மாலை 4.30 அளவில் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். சில்மியாபுரவைச்...

ஆணின் விரலை வெட்டி துண்டாடிய பெண்!

ஆணொருவரின் கை பெருவிரலை துண்டித்து விட்டு தலைமறைவாகியிருந்த பெண்ணொருவர் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் குறித்த ஆணின் கையை வெட்டியபோது அவரது பெருவிரல் துண்டிக்கப்பட்டதுடன் கடுங்காயங்களுக்குள்ளானார். இதையடுத்து அங்கு கூடிய...

ஆறு நாள் குழந்தையை குளத்தில் வீசி, முதலைகளுக்கு இரையாக்க முயற்சித்த; தாயொருவருக்கு கடூழியச் சிறை

தனது ஆறே நாளேயான குழந்தையை முதலைகளுக்கு இரையாக குளத்தில் வீசிய பெண்ணொருவருக்கு குருணாகலை உயர் நீதிமன்ற நீதியரசர் சமந்த குமார ரத்னாயக மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனையும் 25000 ரூபா அபராதமும் விதித்துத்...

எல்லா கதாநாயகர்களுடனும், முத்தக்காட்சியில் நடிக்க தயார்: லட்சுமி மேனன்

நடிகை லட்சுமி மேனனிடம், 'விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிப்பீர்காளா?' என்று நிருபர்கள் கேட்டார்கள். அதற்கு பதில் அளித்து லட்சுமிமேனன் கூறியதாவது:- கதைக்கு தேவைப்பட்டால் எல்லா கதாநாயகர்களுடன் உதட்டுடன்...

புதினின் விவாகரத்து சுமுகமாக முடிந்து விட்டது: அதிபர் மாளிகை தகவல்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா-வும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த ஜுன் மாதம் அறிவித்தனர். புதின் மூலம் 2 பெண் குழந்தைகளுக்கு தாயான அவரது மனைவி லியுட்மிலா அலெக்ஸாண்ட்ரோவ்னா,...

நாத்திகர்களை, பயங்கரவாதிகளாக அறிவித்துள்ள சவுதி மன்னர்

சவுதி மன்னர் அப்துல்லா கடவுள் மறுப்பாளர்களையும், நாத்திகவாதிகளையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான மனித உரிமை கண்காணிப்பகம் கவலை தெரிவித்துள்ளது. அண்டை நாடான சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில்...

திருடப்பட்ட கைத்தொலைபேசி, 21 ஆவது நபரிடம் இருந்து மீட்பு

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருடப்பட்ட பெறுமதி மிக்க கைத்தொலைபேசி ஒன்றைப் பொலிஸார் மீட்டுள்ளதுடன், கைத்தொலைபேசியை வைத்திருந்தவரையும் கைது செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் போது குறிப்பிட்ட ஒரு நபரிடம் இருந்தே தான் கைத்தொலை...

பெண் சிப்பாய்களை துன்புறுத்திய துருப்பினர் இனங்காணப்பட்டனர்..

அனுராதபுரம் இராணுவ முகாமில் பெண் சிப்பாய்களை துன்புறுத்திய படை துருப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். புதிதாக இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் சிப்பாய்களை துன்புறுத்தும்...

புலிகள் சார்பு அமைப்புக்களை தடை செய்தமை, பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல..

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி செய்யும் 16 அமைப்புக்களை தடைசெய்தமையானது பழிவாங்கும் நோக்கத்தை கொண்டதல்ல என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய...

சுவிட்சர்லாந்து ரயிலில் 19.5 இன்ச் பாம்பு, 450 பயணிகள் அவசரமாக வெளியேற்றம்…

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் பாம்பு ஒன்றை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கொடுத்ததால் உடனடியாக அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த 450 பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சுவிட்சர்லாந்து நாட்டில் Bern...

EPDPகமல் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரா? நிரூபித்தால் மட்டுமே, அனுமதியென நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்வதாயின் உறுப்பினர் பதவியில் தொடர்ந்தும் உள்ளமையினை மன்றிடம் நிரூபிக்க வேண்டும் என்றும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர்...

யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் பெரியபுல்லுமலை பகுதியில் நேற்று இரவு யானை தாக்கியதன் காரணமாக பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 12.30 மணியளவில் பெரியபுல்லுமலை, மாந்தோட்டம் பகுதியில் உள்ள வீட்டிலேயே இந்த...

வயோதிபரை மோதிவிட்டு தப்பிச் சென்ற தம்பதிகள்; காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றி சாவு

வீதியால் சென்று கொண்டிருந்த வயோதிபரை மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியர், அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். வீதியில் விழுந்து கிடந்த அந்த முதியவரை உறவினர்களும், வீதியில் பயணித்த ஏனையோரும் மருத்துவமனையில் சேர்த்த போதும் அவர்...

முதலமைச்சர் சி.வி, எனக்கு தம்பி: பிள்ளையான்

'வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் வயதில் முதிர்ந்தவர். வயதில் அவரைப் பார்த்தால் எனக்கு அண்ணன், முதலமைச்சராக பார்த்தால் அவர் எனக்கு தம்பி. இதனை நான் தற்பெருமைக்காக சொல்லவில்லை' என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின்...

நோவா படத்தில் முத்த காட்சியில் நடித்ததில் உதட்டில் ரத்தம் வழிந்தது- எம்மா வாட்சன்

ஹாரி பாட்டர் படங்களில் நடித்து பிரபலமானவர் எம்மா வாட்சன். இங்கிலாந்து நடிகையான வாட்சன் கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிளில் வரும் நோவா கதாபாத்திரத்தை மையமாக கொண்ட நோவா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில்...

என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்: நகைச்சுவை நடிகர் வடிவேல்

வடிவேல் இரட்டை வேடங்களில் நடித்த தெனாலிராமன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடந்தது. பாடல்களை படஅதிபர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டார். இந்த விழாவில், நடிகர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார்....

ஆஸ்திரேலியாவில் ஓடும் ரெயிலில், செக்ஸ் வைத்து கொண்ட தம்பதியருக்கு ரூ. 34 ஆயிரம் அபராதம்

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் ஓடும் ரெயிலில் எல்லோரும் பார்க்கும் வகையில் தம்பதிகள் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. செக்ஸ் வீடியோக்களை வெளியிடும் இணையதளத்தினர் அது...

நீதிக்காக கூண்டுக்கள் அடைத்து கொண்ட, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி

பாகிஸ்தானின் லயாத்தை சேர்ந்த 13 வயது சிறுமி மற்றும் அவரது தாயார் தங்களை மாவட்ட பிரஸ் கிளப் முன்னதாக நீதி வேண்டும் என்று கூண்டுக்கள் அடைத்துக் கொண்டுள்ளனர். அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தவனை வெளியே...

(PHOTOS) 10வருட காலமாக, நிரந்தரமாக திருமண ஆடை அணியும் பெண்

கடந்த 10வருட காலமாக பெண்ணொருவர் தனது 4திருமண ஆடைகளையும் மாறி மாறி அணிந்து வாழும் விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஷாங்டொங் மாகாணத்தில் ஜிமோ நகரிலுள்ள லியுஜியஸுவாங் பிரதேசத்தை சேர்ந்த ஸியாங் ஜுன்பெங் (47...

இறுதி யுத்தத்தின் போது, இராணுவத்திடம் சரணடைந்த முழுக்குடும்பத்தையும் காணவில்லை

இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கில், சம்பவத்தின்- நிகழ்வுகள் பற்றிய விசாரணை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்பைச்...

பேஸ்புக்’ சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையான அதிபர், மீண்டும் விளக்கமறியலில்..

'பேஸ்புக்' சர்ச்சையில் சிக்கி பிணையில் விடுதலையாகி இருந்த குருணாகல் சேர் ஜோன் கொத்தலாவல மகாவித்தியாலய அதிபர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெகுசா இந்திவரி என்ற மாணவியின் புகைப்படம் ஒன்று முகநூலில் வெளியான போது அது...

பிரித்தானியாவின் இளவயது ‘தாத்தா’வாகப்போகும் இளைஞன்: 14 வயதில் தந்தையானவரின் 13 வயது மகள் கர்ப்பம்

27 வயதான இளைஞர் ஒருவர் பிரித்தானியாவின் 'இள வயது தாத்தா'வாக மாறவுள்ளதாக நேற்று முன்தினம் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 14 வயதில் தந்தையான பிரித்தானியர் ஒருவரின் 13 வயதான மகள் கர்ப்பமடைந்துள்ளார். இதனால்...