(PHOTOS) உயிருக்காக போராடிய தந்தைக்காக, 11 வயது மகளுக்கு விநோத திருமணச்சடங்கு
தனது 11 வயது மகள் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும் வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என கவலையடைந்திருந்த மோசமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தந்தையொருவரின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக மணமகனின்றி திருமண...
கென்யாவின் முஸ்லிம் மதகுரு மகபுரி சுட்டுக் கொலை
கிழக்கு ஆப்பிரிக்காவின் நுழைவாயிலாகவும், முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படும் கென்யாவின் மொம்பாசா நகரில் நேற்று நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில் தீவிர இஸ்லாமிய மதகுருவான மகபுரி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்....
நடிகை நக்மாவிற்கு, காங்கிரஸ் உறுப்பினர் முத்தம் கொடுத்ததால்; மேலதிக பாதுகாப்பு கோரல்
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மீரட் தொகுதியில் போட்டியிடும் நக்மாவுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும்,...
மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தல்; சகலதுறை பட்டியலில் முதலிடத்தில் இலங்கை அணித்தலைவி
இலங்கை அணித்தலைவி சஷிகலா சிறிவர்தன மகளிருக்கான இருபதுக்கு20 நிரல்படுத்தலில் சகலதுறை பட்டியலில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனையாகத் திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிருக்கான இருபதுக்கு20 புதிய நிரல்படுத்தலை வெளியிட்டது. இதில் முதல் தடவையாக...
நிலநடுக்கத்திற்கு நன்றி கூறி, தப்பி ஓட்டம் பிடித்த 300 பெண் கைதிகள்
சிலியில் 8.3 அளவுள்ள பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்த்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 5 பேர் பலியாகினர். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. இதற்கிடையே நிலநடுக்கத்தை நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு அங்கு சிறையில்...
தந்தை கொடுமைப்படுத்திய, 5 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு
அமெரிக்காவில் 5 வயது சிறுவனை மாடிப்படிகளுக்கு கீழே உள்ள பகுதியில் அவனது தந்தை மற்றும் வளர்ப்பு தாய் ஆகியோர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் தந்தை கைது...
நான் சினிமாவில் காமெடி செய்கிறேன் சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் : வடிவேலு
நான் சினிமாவில் காமெடி செய்கிறேன். சிலர் வெளியில் காமெடி செய்கிறார்கள் என்றார் வடிவேலு. வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் தெனாலிராமன். யுவராஜ் தயாளன் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் பற்றி வடிவேலு நேற்று...
ஒபாமாவை சுட்டு கொல்ல முயன்றவனுக்கு 25 ஆண்டு ஜெயில்
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரை சேர்ந்தவன் ஆஸ்கர்ரமரோ ஒர்டெகா– ஹெர்னான்டஸ் (30). கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். எனவே அவனை போலீசார் கைது...
சவுதி அரேபியாவில் இந்தியர் குத்திக்கொலை
சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் நடுரோட்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவர் யார் என தெரியவில்லை. அவரை சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் குத்தி கொன்றார். கொலை செய்யப்பட்டவர் ரியாத் அருகேயுள்ள...
மட்டக்களப்பு சிறுமியர் இருவர் வல்லுறவு: சிறுவன் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவு, பாலமுனை பிரதேசத்தில் தரம் நான்கில் கல்வி பயிலும் மாணவி ஒருவரை வல்லுறவுக்குட்டுபடுத்திய அதேவேளை, மற்றுமொரு மாணவியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயது சிறுவனொருவனை காத்தான்குடி பொலிஸார் நேற்று...
பகீரதனும் தேவைப்படுகிறார்; யாழில் சுவரொட்டி..
தேவைப்படுகிறார் என்று தலைப்பிடப்பட்ட மேலும் ஒரு சுவரொட்டி யாழ்.குடாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. அதன்படி நல்லூர் பகுதியில் அதிகளவில் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவிலான குற்றங்களுடன் தொடர்புடைய தெய்வீகன் அல்லது பகீரதன் என்று...
வாளோடு திரிந்தார் எழிலன்; யாழில் சுவரொட்டிகள்..
புலிகள் அமைப்பில் எழிலன் இருந்த காலத்தில் அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குற்றச்செயல்கள் குறிப்பிட்ட சுவரொட்டி ஒன்று யாழ்.மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, எழிலன் புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும் பகுதியை...
புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைக்கு, உலக தமிழர் பேரவை கண்டனம்
புலம்பெயர் அமைப்புகளை தமழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பயங்கரவாத நிறுவனங்கள் என அவற்றைத் தடை செய்வதற்கு இலங்கை அரசு எடுத்த முடிவு வெட்கக்கேடானது என உலக தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இவ் நடவடிக்கை...
உயிருக்காக போராடிய தாயை காப்பாற்றிய 2வயது பாலகன்
உயிருக்காக போராடிய தனது தாயாரை அம்புலன்ஸ் வண்டிக்கு அழைப்பு விடுத்து அவரது உயிரைக் காப்பாற்றிய 2வயது பிரித்தானிய பாலகன் ஒருவனுக்கு திங்கட்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. லெயிசெஸ்டாஷியரைச் சேர்ந்த றிலி வார்ட் என்ற பாலகனே...
சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது
புத்தளம், கல்லடி பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்து கொள்ளாது சிறுமியுடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து வரும் இளைஞன்...
என்னை விட சிறியவனிடம் கன்னித்தன்மையை இழந்தேன் -நடிகை நிகிதா கோகுலே
இந்தி கவர்ச்சி நடிகை நிகிதா கோகலே. மாடலிங்கும் செய்து வரும் நிகிதா கோகலே, தனது காதல் குறித்தும், செக்ஸ் உறவுகள் குறித்தும், கன்னித்தன்மையை இழந்தது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும்...
மனைவியின் கழுத்தை, வாளினால் அறுக்க முற்பட்ட கணவன் கைது
தனது மனைவியின் கழுத்தை மரம் அறுக்கும் இயந்திர வாளினால் அறுத்து கொலை செய்ய முற்பட்ட நபரொருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஒருவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...
ஆண்களை எடுப்பான தோற்றத்துக்காக விசேட உள்ளாடை : பிரித்தானிய நிறுவனம் தயாரிக்கிறது
பெண்கள் விசேட பிரா மூலம் தமது தோற்றத்தை மெருகூட்டிக்கொள்வதைப் போல், ஆண்களின் தோற்றத்தையும் 'எடுப்பாக' காட்டுவதற்காக ஆண்களுக்கான விசேட உள்ளாடையை பிரிட்டனைத் தளமாகக் கொண்ட பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளது. இந்த உள்ளாடையை...
குளவி கொட்டியதில், கோவேறு கழுதை பலி
டிக்கோயா, சாஞ்சிமலை தோட்ட முகாமையாளரின் பங்களாவில் வளர்க்கப்பட்ட கோவேறு கழுதை, குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பலியாகியுள்ளதாக அந்த தோட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். இதேவேளை, குளவி கொட்டியதால் பாதிக்கப்பட்ட முகாமையாளரின் சாரதி, சமையற்காரர் மற்றும்...
கோபி உள்ளிட்ட குழுவை கைது செய்ய, மேலதிக பொலிஸ் குழு
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாக அவர்...
புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை!!
புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 16 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு அரசாங்கம் தீர்மனித்துள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த...
பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையை பிடித்து இழுத்த பிக்கு கைது
பட்டப்பகலில் பொது இடத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கையைப் பிடித்து இழுத்த பிக்கு ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கண்டி மத்திய சந்தை கட்டிடத்திற்கு முன் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
ஒரே மாதத்தில் மூன்று முறை, பம்பர் பரிசு பெற்ற அமெரிக்க தம்பதிகள்
அமெரிக்காவின் போர்ட்ஸ்மௌத் பகுதியில் வசித்து வரும் அமெரிக்க தம்பதி கால்வின்-ஸெட்ரா. கடந்த வாரம் நடைபெற்ற ஒரு போட்டியில் பங்கேற்ற இவர்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு கிடைத்தது. இதேபோல் கடந்த மாதம் 12ம்...
பெண் கழுத்து வெட்டிக் கொலை; கணவர் கைது
காலி மாவட்டம் மீடியாகொட - கல்துவ பகுதி கிணறு ஒன்றுக்கு அருகில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இந்த சடலம் மீடியாகொட - மஹவெல பகுதியைச் சேரந்த...
(PHOTOS) பாடகி மாதங்கி மாயா அருள்பிரகாஷத்திடம், 1.5 கோடி டொலர் நஷ்ட ஈடு கோரிக்கை..!
இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து உலகப் புகழ்பெற்ற பாடகியாக விளங்கும் மாதங்கி மாயா அருள்பிரகாஷத்திடம் (MIA), 15 இலட்சம் அமெரிக்க டொலர்கள் வழக்குத் தொடுத்திருந்த அமெரிக்க சுப்பர்போல் கால்பந்தாட்ட விளையாட்டு ஏற்பாட்டாளர்கள், தற்போது அவரிடம் மேலும்...
படப்பிடிப்புக்கு தாமதம்: நயன்தாராவுடன் டைரக்டர் மோதல்?
இந்தியில் ஹிட்டான 'கஹானி' படம் தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரிலும், தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரிலும் ரீமேக் ஆகிறது. இரு மொழிகளிலும் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்தியில் வித்யா பாலன்...
கழிவறைக்கு சென்ற மாணவியை, நிர்வாண படமெடுக்க முயற்சித்த இளைஞன் கைது
குருணாகல் பிரதேசத்திலுள்ள நூலகம் ஒன்றின் கழிவறைக்கு மாணவியொருவர் சென்ற போது கைத்தொலைபேசி மூலம் மலசல கூடத்துக்குள் வீடியோ எடுத்த போது மாணவியின் சமயோகிதத்தால் வீடியோ எடுத்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குருநாகல்...
விபூசிகா தொடர்ந்தும் சிறுவர் இல்லத்தில் இருக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவினை (13) தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி...
தாலி கட்டாமலே குடும்பம் நடத்தும் நடிகை!
தாலி கட்டிக் கொள்ளாமலேயே குடும்பம் நடத்திக் கொள்ளும் கலாச்சாரம் பாலிவுட்டில் இருந்து தற்போது கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரவியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடிகை என சித்தரிக்கப்பட்ட பெல் நடிகை, தனது சொந்த...
மோசமான செக்ஸ் வாழ்க்கை; தம்பதியர்களுக்கு 28 ஆயிரம் டாலர் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு
கார் விபத்தை அடுத்து மோசமான செக்ஸ் வாழ்க்கையை அனுபவித்து வரும் இத்தாலி தம்பதியர்களுக்கு 28 ஆயிரம் டாலர் நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று அந்நாட்டு மீடியா தகவல்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட...
கொழும்பு மக்களின், அதிக விருப்பு வாக்கு ஹிருணிக்காவுக்கு..
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட ஹிருணிக்கா பிரேமச்சந்திர அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார். இதன்படி அவர் 139034 விருப்பு வாக்குகளையும் உதய கம்மன்பில 115638 வாக்குகளையும் உபாலி...
நான்கு மாத குழந்தை விற்கப்பட்ட சம்பவம்; மூன்று பெண்களுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் குழந்தையொன்று விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நான்கு மாதங்கள் நிரம்பிய குழந்தை எண்ணாயிரம் ரூபாவிற்கு விற்கப்பட்டிருந்த நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு கல்குடா கல்மடு பிரதான...
உணவு விடுதியில் சிசுவாக கைவிடப்பட்டவர், 27 வருடங்களின்பின் தாயாருடன் இணைவு
சமூக வலைத்தளங்கள் மூலமான கோரி, பிறந்த சில மணித்தியாலங்களேயான நிலையில், அமெரிக்காவிலுள்ள பேர்கிங் உணவு விடுதியின் கழிவறையில் தனது தயாரினால் கைவிடப்பட்டுச் செல்லப்பட்ட யுவதியொருவர் க்கைகள் மூலம் தன்னைப் பெற்ற தாயாருடன் மீண்டும் இணைந்துள்ளார்....
சிறை தண்டனையில் இருந்து தப்பிய உயர்ந்த மனிதன்
அதிக உயரமாக வளர்ந்திருக்கும் மனிதருக்கு பல்வேறு தொல்லைகள் ஏற்படுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கிலாந்து நாட்டில் உயரமுள்ள ஒரு மனிதருக்கு சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கும் திடீர் அதிர்ஷ்டம் தேடிவந்தது. ஜூடி மெட்கால்ப்(23) என்ற பெயருடைய...
அவசர முத்தமும், ஒரு அணைப்பும் போதும்..’-நடிகை ரவீணா தாண்டன்
அழகான நடிகை ரவீணா தாண்டன் தற்போது அன்பான அம்மாவாகியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகள்: தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருப்பது...? அனுராக் காஷ்யப்பின் 'பாம்பே வெல்வெட்' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நீங்கள் நடிகையாகியிருக்காவிட்டால்...? எனது...
படகின் மிதவை உடைந்ததில், மாமடு குளத்தில் மூழ்கி மூவர் பலி
வவுனியா,மாமடு குளத்தில் படகு செலுத்திக் கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் படகின் மிதவை உடைந்ததில் குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இன்று பிற்பகல் ஒரு...
நிர்வாண உடையணிந்து, பிறந்தநாள் கொண்டாடிய லேடி காகா (படங்கள், வீடியோ) -அவ்வப்போது கிளாமர்-
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி லேடி காகா நேற்று முன் தினம் தனது 28 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் அவர் அணிந்து வந்த உடையை பார்த்து விழாவுக்கு வந்தவர்கள்...
சாதி பிரச்சினை: கர்ப்பிணி மகளை, கௌரவக்கொலை செய்த தமிழ் தாய்
பெற்றோர் வீட்டிற்கு சென்ற தனது இளம் கர்ப்பிணி மனைவியை காணவில்லை என மதுரை உயர் நீதிமன்றில் கணவன் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனை தொடர்ந்து விசாணைகளை மேற்கொண்ட கேணிக்கரை பொலிசாருக்கு குறித்த பெண் கண்ட துண்டமாக...
நக்மாவை காண திரளும் இளைஞர் கூட்டம்..
இந்திய தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் நக்மாவை காண இளைஞர்கள் பெருமளவில் திரள்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. உத்தரப் பிரதேசம் மீரட்டில் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் வேட்பாளரான நடிகை நக்மாவை காண...