கொலையாளி வேலைக்கு, ஆள் தேடும் இலங்கை அரசு!!

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள 51 சதவீதம் நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை சட்ட வடிவிலும், செயல் முறையிலும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றான இலங்கை, மரண தண்டனையை நிறைவேற்றும்...

நடிகையை தடுமாற வைத்த நடிகை!

விரல் வித்தை நடிகருடன் நயன நடிகை நடிப்பதற்கு முன்புவரை, கல் நடிகையுடனான காதல் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. என்றைக்கு நயன நடிகையுடன் நடிக்க விரல் வித்தை நடிகர் ஒப்பந்தம் ஆனாரோ, அன்றிலிருந்து இருவரும் சண்டை...

தனிபங்களாவில் சவுதி அரேபிய இளவரசிகள் சிறைவைப்பு

சவுதி அரேபியாவின் மன்னர் ஆக இருப்பவர் அப்துல்லா. இவரது மகள்கள் சாஹர் (42), ஜவாகர் (38), ஹாலா (39), மாகா (41). இளவரசிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர். இவர்களில் சாஹர், ஜவாகர் ஆகியோர் சவுதி அரேபியாவில்...

முத்தக்காட்சிகளை பார்க்க நான் விரும்புகிறேன், மக்களும் ரசிக்கின்றனர் : கரண் ஜோஹார்

படங்களில் இடம்பெறும் முத்தக் காட்சிகளை மக்கள் ரசிக்கின்றன. இதன் மூலம் படத்துக்கு வரவேற்புக் கிடைக்கின்றது என பொலிவூட்டின் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கூறியுள்ளார். கரண் ஜோஹார் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள '2...

செல்ல நாயை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்

இங்கிலாந்து தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கு இடையே ஒத்து போகவில்லை. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்...

“அதிர்ஷ்ட தேவதை” கமென்ட்; ஆர்யா மீது நயன்தாரா கோபம்..

தன்னை அதிர்ஷ்ட தேவதை என கூறியதால் ஆர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார் நயன்தாரா. ராஜா ராணி படத்தில் நடித்தபோது நயன்தாராஆர்யா இடையே நல்ல புரிதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இதற்கிடையில்...

ஒரே மாதிரியான தோற்றத்துக்காக, பிளாஸ்திக் சத்திர சிகிச்சை செய்து கொண்ட சகோதரிகள்..

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரட்டையர்களான இரு யுவதிகள் தாம் முற்றிலும் ஒரே தோற்றத்தை கொண்டவர்களாக மாறுவதற்காக ஏராளமான பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளனர். இச்சத்திர சிகிச்சைக்காக இவர்கள் 2 லட்சம் டொரர்களை (சுமார் 2.6 கோடி ரூபா)...

ஆலய குளத்திற்குள் வீழ்ந்து குழந்தை பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவிலங்குதுறையில் ஆலய குளத்தில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மாவிலங்குதுறையில் உள்ள மகா காளியம்மன் ஆலய வளாகத்தில் உள்ள குளத்தில் விழுந்து சுதர்சன் கிருத்திக்கா என்ற...

பெயரை மாற்ற சொன்னதால் படத்தை உதறினார் வித்யாபாலன்

ஒரிஜினல் பெயரை மாற்ற சொன்னதால் பட வாய்ப்பை உதறினார் வித்யா பாலன். வித்யாபாலன் ஆரம்ப கட்டத்தில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானார். ஆனால் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்னையால் அப்படத்தில் நடிக்கவில்லை. அதன்பிறகு அவர் தமிழ் படங்களை...

3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்

தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. வட இத்தாலியிலுள்ள லெக்கோ நகரைச் சேர்ந்த எட்லிரா டொபுருசி ( 37 வயது)...

அரசியலே வேண்டாம்: ரஜினி பேட்டி

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக...

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்..

பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம்தான்; அமெ­ரிக்­காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் அவச­ர சட்­டத்­தி­ருத்­த­ம்;- அமெ­ரிக்­காவின் மசா­சூசெட்ஸ் மாநி­லத்தில் பொது இடங்­களில் பெண்­களின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது குற்றம் என அம்­மா­நில சட்­ட­மன்றம் அவச­ர...

தாயைத் தாக்கி, அசிட் வீசி தப்பிய, கர்ப்பிணியான மகள்

காணி பிரச்சினை காரணமாக தனது தாயை தாக்கி அவர் மீது அசிட்டை ஊற்றிவிட்டு தப்பிச்சென்ற மகளை கடந்த 6ஆம் திகதி இரவு ஓப்பநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். கர்ப்பிணியான சந்தேக நபரை பலாங்கொடை நீதவான்...

கிளிநொச்சியில் மாணவிகள் மூவரை கடத்திய பெண் உட்பட ஐவர் கைது

கிளிநொச்சியில் பாடசாலை மாணவிகள் 3 பேரை கடத்திச்சென்ற பெண் உட்பட ஐவரை நேற்றிரவு (09) கைது செய்துள்ளதுடன், குறித்த மூன்று மாணவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட ஐவரில்,...

கதிர்காமத்தில் மூவர் தீயில் கருகி உயிரிழப்பு

கதிர்காமம் பகுதியில் தீக் காயங்களுக்கு உள்ளாகி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நபர் ஒருவர் தனது வீட்டுக்கு தீ வைத்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் மூவர்...

ஆமைக்கு முத்திமிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..

ஆமையொன்றை செல்லப் பிராணியாக வளர்த்த இளைஞர் ஒருவர் அதனை காட்டுக்குள் மீளவும் விடுவதற்கு முன்னர் அதனை அன்பாக முத்தமிட மேற்கொண்ட முயற்சியால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. புஜியான் மாகாணத்தை சேர்ந்த...

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் -ஹன்சிகா!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது,...

கனடா பிரதமரிடம் பந்தயத்தில் 2 பெட்டி ‘பீர்’ தோற்ற ஒபாமா

ஐஸ்ஆக்கி ஒலிம்பிக் போட்டியில் கனடா பிரதமரிடம் தோற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா 2 பெட்டி 'பீர்' அனுப்பி வைத்தார். கடந்த மாதம் (பிப்ரவரி) ரஷியாவில் உள்ள சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில்...

சவுதி: பிணமான 90 வயது முதியவருக்கு மின் அதிர்ச்சி மூலம் உயிர் திரும்பியது..

சவுதி அரேபியாவின் தலைநகரான ஜெட்டாவில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் செங்கடலின் ஓரம் அமைந்துள்ள நகரம் அல் குன்ஃபுடா. இங்கு வசிக்கும் 90 வயது முதியவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது...

மூதாட்டியை தாக்கிய 80 ஆயிரம் தேனீக்கள்..

அமெரிக்காவில், ஒரே நேரத்தில், 80 ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால், மூதாட்டி ஒருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின், கலிபோர்னியாவில் உள்ள, பாம் டெசர்ட் பகுதியில், உறவினரை பார்க்க, ஒரு மூதாட்டி சென்றார். அங்கிருந்த தேனீ கூட்டை...

66 அடி நீளமான இராட்சத திமிங்கிலம் குவைத்தில் கரையொதுங்கல்..

20 மீற்றர் (சுமார் 65.6 அடி) நீளமான இராட்சத திமிங்கிலம் ஒன்று இறந்த நிலையில் குவைத் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளது. பைலகா தீவின் கடற்பரப்பில் மணலில் அசைவற்றுக் கிடந்த நிலையில் குவைத்தைச் சேர்ந்த குழுவொன்றினால் கடந்த...

ஜெனிவாவை நம்பியதால் கூட்டமைப்பு முதலைக்கண்ணீர் வடிக்கிறது: டக்ளஸ்

தமிழர் பிரச்சினைக்கு ஜெனீவா கூட்டத்தொடர் மூலம் சாதிக்கலாம் என்று கூறியவர்கள் இன்று ஜெனீவா தம்மை ஏமாற்றி விட்டதாக முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மத்திய பேருந்து...

தந்தையின் தாக்குதலில் மகன் உயிரிழப்பு

பன்னிப்பிட்டிய, பெலென்வத்த பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது சொந்த மகனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளார். குடி போதையில் இருந்த மகனுடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் பின்னதாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார்...

விமான விபத்து: பயங்கரவாதிகளின் கைவரிசையா?

239 பயணிகளுடன் மலேஷியாவிலிருந்து பீஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான விமானம் விபத்திற்குள்ளானதில் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசை காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...

வகுப்பறையில் சத்தமிட்ட மாணவர்களின் வாயை செலோடேப்பினால் ஓட்டிய ஆசிரியை..

வகுப்பறையில் சத்திமிட்ட மாணவர்களின் வாயை ஆசிரியை ஒருவர் செலோடேப்பினால் ஓட்டிய சம்பவமொன்று இங்கிலாந்திலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. சித்திரம் மற்றும் ஸ்பானிஸ் ஆசிரியான பிரிஸிலா டவோ என்ற ஆசிரியையே தனது வகுப்பறையிருந்த 10 மற்றும்...

உச்ச நடிகரின் திடீர் முடிவு!

உச்ச நடிகர் தற்போது நடித்துள்ள சரித்திர கார்ட்டூன் படத்தின் ஆடியோ நாளை வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், உச்ச நடிகர் இந்த படத்தோடு தனது நடிப்புக்கு முழுக்கு போட முடிவெடுத்துள்ளாராம். இதை தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர்...

சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அபராதம்

நுவரெலியா மாவட்டம் திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் பகுதியில் சிறுவனின் முகத்தில் சூடு வைத்த பாட்டிக்கு அட்டன் நீதிமன்றம் 10ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது. மவுண்ட்வேர்ணன் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற...

மலேசிய விமானம் கடலில் நொறுங்கி விழுந்தது 5 இந்தியர் உட்பட 239 பேரும் பலி!!

மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற விமானம், வியட்நாமில் நடுக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். இதில், சென்னை பெண்ணும்...

22 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை

அநுராதபுரம், கெப்பெட்டியாவ - எலயாபத்துவ பிரதேசத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே பிரசேத்தைச் சேர்ந்த 22 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நபரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக எலயாபத்துவ...

சண்டைக்காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா!

இந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற 'கஹானி' படம் தமிழில் 'நீ எங்கே என் அன்பே' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தியில் வித்யாபாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு...

பாவாடைக்கு கீழ் படம்பிடிப்பது, சட்டவிரோதமானது இல்லை -அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

பெண்­ணொ­ரு­வரின் பாவா­டைக்கு கீழ் இர­க­சி­ய­மாக படம்­பி­டிப்­பது சட்­ட­வி­ரோ­த­மா­ன­தல்ல என மஸாசூட்ஸ் மாநில மேல் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் மஸாசூட்ஸ் மாநில பெண்கள் தாம் அணியும் ஆடை குறித்து மிக எச்­ச­ரிக்­கை­யாக இருக்க...

கோபத்தில் பாடலை வெளியிட்ட நடிகை!

விரல் வித்தை நடிகரும், ஒரு கல் நடிகையும் சமீபத்தில் தங்களது காதலை முறித்துக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்த அந்த இரண்டெழுத்து படத்தின் பாடல்கள் இணையதளத்தில் வெளியாகிவிட்டதாம்....

“அல்லா” பெயர் வந்ததால் ஜப்பான் காமிக்ஸ் புத்தகத்துக்கு மலேசியா தடை

ஜப்பானில் பிரபலமாக விளங்கும் அல்ட்ராமேன் என்ற அனிமேஷன் காமிக்ஸ் கதை 1960-களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. மலேசியா உட்பட உலகளவில் பிரபலமான இந்த புத்தகத்தின் பல தொகுப்புகளும் மலேசிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும்,...

யாழ்.தேவியில் மோதி தந்தையும் மகனும் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துகொண்டிருந்த யாழ்.தேவி ரயில்,வவுனியா புளியங்குளம் விளக்கு வைத்தகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையையும் மகனையும் இன்று காலை மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார்...

நாய்களிடம் 100 முறை கடிபட்ட 7 வயது சிறுமி உயிர் ஊசல்..

உணவுத் துறையில் பணிபுரிந்துவரும் ஜப்பானியப் பெற்றோர்களுக்கு ஒரே பெண்ணான 7 வயது சகுராகோஉயேஹராவை நியுசிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்க்க அவளது பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள முருபரா என்ற இடத்தில்...

பாடசாலைக்குச் செல்ல வெட்கப்பட்டதால் வெளியே வந்த துஷ்பிரயோக தகவல்..

விகாரைக்கு வர்ணம் தீட்டுவதற்காக உதவிக்குச் சென்ற மாணவனை விகாரையின் பிக்கு ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பாக கொஸ்வத்தை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொஸ்வத்தை பகுதியின் கொலகஸ்தன்னை பிரதேச பாடசாலை ஒன்றில் ஆண்டு ஒன்பதில்...

ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட நால்வருக்கு 20 கசையடிகள்

வட நைஜீரியாவிலுள்ள போசி நகரில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான நால்வருக்கு தலா 20 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிராந்திய மத நீதிமன்றமொன்றின் உத்தரவின் பேரிலேயே மேற்படி தண்டனை வழங்கப்பட்டது. ஓரின சேர்க்கையில்...

புலிகளின் தலைவரால் பாசமாய் வளர்க்கப்பட்ட யானை; பின்னவெல சரணாலயத்தில் மெனிகா என்ற பெயருடன்?!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பராமரித்து வந்த, யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விலங்குகளை நேசிப்பவர்....