விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட திருடன்! பிரேசிலில் பரபரப்பு
பிரேசில் நாட்டில் கடை ஒன்றினுள் புகுந்த திருடன் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பர பெண் பொம்மையுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட காட்சி ஒன்று சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. தெற்கு பிரேசில், ஜராகு நகர் பகுதியில் உள்ள...
அமெரிக்காவில் பெண்ணுக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்தவர் சுசன்னா பாசோ (வயது 59). இவரது ஆண் நண்பர் லூயிஸ் முசோ (59). லூயிஸ் முசோ இன்சுரன்ஸ் திட்டங்களில் சேர்ந்து இருந்தார். அவருடைய பணத்தை அபகரிக்க சுசன்னா...
புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலி
புத்தளம் மன்னார் வீதியில் சமகிகம எனும் பிரதேசத்தில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் திசையிலிருந்து சென்ற டிப்பர் ரக லொறி ஒன்றும்...
(PHOTOS) ஆபாச வீடியோவில் தோன்றியதால், பட்டத்தை இழந்த அழகுராணி
அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் அழகுராணியொருவர் ஆபாச வீடியோவில் தோன்றியமையால் தனது பட்டத்தை இழந்துள்ளார். கிறிஸ்டி அல்தாயஸ் எனம் இந்த யுவதி பிராந்திய அழகுராணியா தெரிவான பின் 2012 ஆம் ஆண்டு மிஸ் கொலராடோ மாநிலத்தின்...
குளிர்கால ஒலிம்பிக் கழிவறையில் மீன்பிடிக்கத் தடை!
ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் காணப்படும் விநோதமான அறிவுறுத்தல் சமிக்ஞைகள் நகைப்புக்கிடமாகியுள்ளன. கழிவறை தொட்டியில் ஏறி அமரக்கூடாது, நின்றுகொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது போன்ற அறிவுறுத்தல்கள்...
மனைவியை கணவர் அடிக்கலாம்: ஆப்கானிஸ்தானில் புதிய சட்டம்
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்ந்து நீடித்து வருகிறது. அவர்களை அடித்து துன்புறுத்துவது, கள்ளக்காதல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கல்லால் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. வீட்டில் மனைவியை கணவர்...
வீட்டில் இறந்து கிடந்த பெண் எட்டு ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
சிட்னியில் உள்ள இன்னர் சிட்டி பகுதியில் வசித்து வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் தனது வீட்டிலேயே இறந்து கிடந்தது எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு இன்று கிளெப்பில் உள்ள...
லண்டனில் முத்தமிட்டதால், மாட்டிக் கொண்ட நகைத்திருடன்
பிரான்சில் நகையை திருடிய திருடர்கள் நகைக்கடையின் உரிமையாளரை முத்தமிட்டு சென்றதால் டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் போலிசாரிடம் பிடிபட்டனர். பிரான்சில் நகைக்கடை நடத்தி வரும் 56 வயது பெண்ணின் வீட்டிற்குள் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள்...
கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்தவரின் நாக்கை கடித்து குதறிய இளம் பெண்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை இளம்பெண் கடித்து குதறியுள்ளார். இது குறித்து இருவரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கம்லா நகரில்...
பாதிரிமார்கள் சிறார்களை பாலியல் துன்புறுத்தல்: வத்திக்கனுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்
வத்திக்கன் பாதிரிமார்கள் ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய விடயங்களை வத்திக்கன் நிர்வாகம் திட்டமிட்ட முறையில் மறைத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாக கண்டித்துள்ளது....
இறுதிப் போர்க்குற்ற ஆதாரங்கள் அழிப்பு; மற்றுமொரு சர்வதேச அறிக்கை
வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரின் கடைசி ஒரு வருடத்தில் இராணுவமே அதிகளவான போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்று மற்றுமொரு சர்வதேச அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன் போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை அழிப்பதிலும் இராணுவம் ஈடு பட்டுவருவதாகவும் அனைத்துலக...
95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் கைப்பற்றல்
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 95 இலட்சம் ரூபா பெறுமதியான காலாவதியான டின் மீன்கள் உட்பட பல்வேறு உபகரணங்களை நீர்கொழும்பில் உள்ள களஞ்சியசாலை ஒன்றிலிருந்து கைப்பற்றியுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட பொறுப்பாளர் ரஞ்சித்...
மன்னார் மனிதப் புதைகுழி நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை -பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கும் மனித உடல்கள் மிக நீண்ட காலத்திற்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மன்னார் புதைகுழி சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் முக்கியத்துவம்...
பாழடைந்த இடமொன்றில் குழந்தையைக் கொன்ற தாய், தந்தை கைது
ராஜாங்கனை 14ம் கட்டை பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 04ம் திகதி மாலை மீட்கப்பட்ட குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து...
அரலி விதை உண்டு, காலி பிரதேச பாடசாலை மாணவி பலி
காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி அரலி விதை உண்டு உயிரிழந்துள்ளார். காலி சர்வோதய சிறுவர் அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இருந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அரலி விதை உண்ட சிறுமி ஆபத்தான...
வான் மோதியதில் யாழ். முதியவர் பலி
நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று இன்று காலை 9.30 மணியளவில் வீதியை கடக்க முயன்ற நெல்லியடி வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்பவரை மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக...
முகத்துவாரம் கடலில் மூழ்கிய ஹட்டன் இளைஞர்கள் இருவரை காணவில்லை
கொழும்பு முகத்துவாரம் (மோதரை) காக்கைத்தீவு கடலில் மூழ்கி ஹட்டன், டிக்யோவைச்சேர்ந்த டி.பிரசாத் (வயது 17), டி.யோகேஸ்வரம் (வயது 19) ஆகிய இருவரையும் காணவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரிவு அறிவித்துள்ளது. கடலில் குளித்துக்கொண்டிருந்த போது...
விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு அபராதம்: சைதாப்பேட்டை கோர்ட்டு தீர்ப்பு
பிரபல தமிழ் நடிகை புவனேஸ்வரி. பாய்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சென்னை சாஸ்திரி நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மும்பை பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கடந்த 2.10.2009 அன்று சென்னை...
காதல் சல்லாபம் புரிய இடமளித்த பஸ்ஸ¤க்குத் தடை
பாடசாலை காதலர்க ளுக்கு பஸ் வண்டி க்குள் முறையற்ற வகையில் காதல் சல்லாபம் புரிய இடமளித்த தனியார் பஸ்வண்டியை தம்புள்ள பிரதேசத்தில் சேவையில் ஈடுபட தடை செய்துள்ளதாகவும் அவ்வாறு மீறி சேவையில் ஈடுபடுமாயின் தானே...
பிரான்ஸ் பிரஜை, வெலிகம ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
வெலிகம -மிரிஸ்ஸ பகுதியிலுள்ள உல்லாச ஹோட்டலிலிருந்து பிரான்ஸ் நாட்டுப் பிரஜையொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இச் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு நாட்களாக சுகவீனம் உற்ற நிலையில் அறையில் தங்கியிருந்துள்ளார். இடாஸோ எடர்ரெஸ்மினி...
என் காதலி கூட பேசுவியா: 65 வயது தாத்தாவுடன் மோதிய 80 வயது தாத்தாவுக்கு சிறை, ஃபைன்
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் காதலி விவகராம் தொடர்பாக ஒருவரை கத்தியுடன் துரத்தியதற்காக 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரு நாள் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் வேலை செய்பவர் லிம் சாங்...
நாங்க மோதிக் கொண்டது உண்மை தான்: நயன்தாரா -த்ரிஷா ஒப்புதல்
நாங்கள் மோதிக்கொண்டது உண்மைதான் என்றனர் நயன்தாரா, த்ரிஷா. சமகாலத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவர்கள் த்ரிஷா, நயன்தாரா. முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பது யார்? அந்த வாய்ப்பை பெறுவது எப்படி என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும்...
இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திய வாலிபருக்கு பாஸ்போர்ட் மறுப்பு
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரை சேர்ந்தவர் மாத்யூ வீலன் (34). இவர் முகம் உள்பட உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அதற்காக ரூ.25 லட்சம் வரை செலவு செய்துள்ளார். தற்போது, தனது பெயரை கிங்...
சிம்புவுக்கு புகைச்சல் தர தெலுங்கு ஹீரோவுக்கு, ஹன்சிகா வலை..
சிம்பு-ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு சமீபத்தில் அது முடிவுக்கு வந்தது. இப்போது தனது மாஜி காதலி நயன்தாராவுடன் சிம்பு நடித்து வருகிறார். ஹன்சிகாவை கடுப்பேற்றத்தான் நயன்தாராவுடன் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கில் விஷ்ணு...
“ஸ்டாலினுக்கு விடுதலைப் புலிகளால் உயிர் ஆபத்தா? எந்த ஊரில்? எந்த நாட்டில்? எந்த லோகத்தில்?”
மேலே டைட்டிலில் உள்ள கேள்வியை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா! சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, “ஸ்டாலினுக்கு பாதுகாப்பு கேட்டு கருணாநிதி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதம், விடுதலைப் புலிகள், மதவாத சக்திகள் ஆகியவற்றினால்...
திருமணமான பெண்ணுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக பாலியல் தொந்தரவு
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான 47 வயது பெண்ணுக்கு தொலைபேசி மூலம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் தொலைபேசியில் பேசிய பட்டதாரி இளைஞரொருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கும்படி நுகேகொடை நீதிவான் நீதிமன்ற நீதிபதி...
பேஸ்புக்கிற்கு இன்றுடன் 10 வயது
சமூக வலைத்தளத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் பேஸ்புக் இணையத்தளமானது தனது 10ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. பேஸ்புக்கி ஸ்தாபகரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸூகர்பேர்க் சக நண்பர்களுடன் சேர்ந்து ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு...
ஸ்ருதியின் டி-டே படத்தை வெளியிட்டே தீருவேன்: தயாரிப்பாளர் உறுதி
ஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படமான டி-டே தமிழில் தாவூத் என்ற டைட்டிலில் டப் செய்து வெளியிடப்படுகிறது. டி டேவை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகிறார்கள். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி...
9 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்கள் அபுதாபியில் கைது
வயிற்றுக்குள் ஹெராயினை மறைத்து கடத்த முயன்ற 5 நைஜீரிய வாலிபர்களை அபுதாபி விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பிரேசில், லாகோஸ், கானோ மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வயிற்றுக்குள் மறைத்து 9.34...
அமெரிக்க சிரேஸ்ட இராஜதந்திரியொருவர் இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு
அமெரிக்காவின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் நாட்டுக்குள் பிரவேசிக்க இலங்கை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். மகளிர் பிரச்சினைகள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட தூதுவர் கெதரின் ரொசெல் என்ற இராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10ம்...
ஹோட்டல் அறையில் சிறுமியுடன் தங்கியிருந்த இளைஞன் கைது
பதுளை நகரில் ஹோட்டலில் 15 வயதுச் சிறுமியுடன் தங்கியிருந்த 30 வயது இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹோட்டலின் அறையை சோதனைக்குட்படுத்திய போது இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தமை...
காதலியிடம் வித்தியாசமான முறையில் விருப்பத்தை தெரிவித்த உக்ரேனிய ஆர்ப்பாட்டக்காரர்
உக்ரேனிய தலைநகர் கியவ்வில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவது அதிகரித்து வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தலைக்கவசம், முகமூடி, குண்டு துளைக்காத மேலங்கி என்பவற்றை அணிந்தவாறு தனது காதலியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை...
சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..
உலக நாடுகள் இணைந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் பணியில் உள்ள விண்வெளி வீரர்களின் உணவுத் தேவைகளுக்காக அங்கே லடா என்ற பசுமைத் தோட்டம் அமைக்கப்பட்டு அங்கு சோதனை முயற்சியாக காய்கறிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன....
பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாக, தலிபான்களால் இம்ரான் கான் நியமனம்
பாகிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட குழுவில் அரசியல் வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர். இம்ரான் கானின் கட்சி பேச்சுவார்த்தைக்கு பாரிய அளவில் ஆதரவு...
சென்னைக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது
13 லட்சத்து 85 ஆயிரம் பெறுமதியான தங்க தகடுகள் இரண்டை சட்டவிரோதமாக இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற இலங்கையர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பகுதியைச் சேர்ந்த...
பேச்சுக்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் கைது நடவடிக்கை
தமிழக மீனவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கையானது இரு நாட்டு மீனவர்களிடையே தற்போது சுமுகமான முறையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றப் போக்கைக் கெடுத்து விடுமாகையால் அவ்வாறு கைதுசெய்வதனை நிறுத்திக் கொள்ளுமாறு பிரதமர் காரியாலயத்திற்கான மத்திய இணை...
ஏப்ரல் 11 இல் பிரமாண்டமாக வெளியாகிறது ‘கோச்சடையான்’: அதிகாரபூர்வ அறிவிப்பு
நான் எப்ப வருவேன் எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என வந்து நிற்கிறார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கோச்சடையான் எப்போது வரும் என பலரும் ஆவலாய் காத்திருக்க...
நேபாள பஸ் விபத்தில் 10 பக்தர்கள் பலி: 56 பேர் படுகாயம்
நேபாள நாட்டின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள சிந்ஹூலி என்ற இடத்தில் இருந்து சுமார் 66 பக்தர்கள் பஸ்சில் ஹோதாங் என்ற இடத்திலுள்ள இந்து கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். வழியில் 300 மீட்டர் ஆழமுள்ள கிடுகிடு பள்ளத்தில்...
பெயின்ட் பாஸ் சட்டவைத்திய அதிகாரியிடம் ஆஜர்
பத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச்சேர்ந்த பெயின்டரை சட்டவைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அவரை...