ஆக்ஷன் நாயகியாக நயன்தாரா

சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தில் அதிரடி சண்டை போட்டார். இதே படத்தை 'பவானி' என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து...

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க ஜயந்தன்; இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் செயற்பாட்டாளர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயந்தன் தர்மலிங்கம் என்பரை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை அந்நாட்டு நீதிமன்றத்திடம் கோரியுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்...

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்; மீளாய்வு செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி இந்திய மத்திய அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை...

14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது

14 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இராணுவ வீரர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூருவில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 32 வயது தரம்வீர் சிங் என்ற நபரே கைதுசெய்யபப்பட்டுள்ளார்....

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு இடமில்லை; அரசாங்கம் அறிவிப்பு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத் தூபி அமைக்கும் யோசனைக்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு நினைவுத் தூபிகள் அமைக்கப்பட வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு...

இந்திய வீட்டுத்திட்ட மோசடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டாத கிராம மக்கள் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மாவட்டத்தில் பயனாளிகள் தெரிவு இடம்பெற்று தற்போது 3ஆம் கட்ட வீட்டுத்திட்டம்...

நைஜீரியாவில் தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல்: 74 பேர் பலி

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக 'போகோஹாரம்' என்ற தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். போர்னோ, அதமாவா, போபே உள்ளிட்ட 3 மாகாணங்களில் இவர்கள் தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே, அங்கு கடந்த மே மாதம் முதல் அவசர நிலை...

மைகோலா அசாரோ பதவி விலக வேண்டும்

உக்ரெய்ன் பிரதமர் மைகோலா அசாரோ பதவி விலக தீர்மானித்துள்ளார் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை அடு;த்தே இந்த தீhமானத்தை அவர் எடுத்துள்ளார் சமூக மற்றும் அரசியல் இணக்கத்தை எட்டும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...

இலங்கை ஆதரவளிக்க தயார்- பிரித்தானியா

போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பித்தால் இலங்கைக்கு தாம் ஆதரவளிக்க தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலக அமைச்சர் ஹ_கோ ஸ்வைரி இந்த கருத்தை...

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் நடிகை வீணாமாலிக் சினிமாவுக்கு முழுக்கு

பாகிஸ்தானை சேர்ந்த சினிமா நடிகை வீணாமாலிக். இவர் சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பத்திரிகைக்கு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்தது அட்டைப் படத்தில் வெளியானது. அதற்கு பாகிஸ்தானில் கடும் கண்டனமும், எதிர்ப்பும் கிளம்பியது....

(PHOTOS) பேஸ்புக் காதலால், ஆடம்பரத்திலிருந்து ஏழ்மைக்கு மாறிய பெண்

தினமும் மதுபான விருந்து ஆடம்பர வாழ்க்கை அளவுக்கு மீறிய செலவு என சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவந்த அமெரிக்கப் பெண்ணொருவர் இந்தியர் ஒருவருடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட காதல் காரணமாக திருமண பந்தத்தில் இணைந்துகொண்டு ஏழ்மையான வாழ்க்கை...

தவறான சிகிச்சைக்கு 33 கோடியே 53 இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க ஒத்துக்கொண்ட மருத்துவமனை

லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறுதலாக சிறுமியின் இடது பக்க மூளையில் பசை போன்ற திரவத்தை செலுத்தியதற்கு இழப்பீடாக 33 கோடியே 53 இலட்சம் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு...

பொத்துவிலில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டவர் கைது

பொத்துவில் திம்மிரிகஸ்யாய வனப் பகுதியில் ஒரு பளப்பளவு காணியில் கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான சந்தேகநபர் ஒருவரே நேற்று மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இங்கு செய்கையிடப்பட்டிருந்த...

4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியளில்..

போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட வெல்லம்பிட்டிய காவற்துறை நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்த மாதம் 11 ஆம் திகதி...

பத்து வயது சிறுவன் சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் தேயிலை பிரதேசத்தில் உள்ள குளமொன்றிலிருந்து 10 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுக்கலை தமிழ் வித்தியாலத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்றுவந்த ஜெபமாலை அந்தனி ரொபட் என்ற...

வவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு

வவுனியா தாண்டிக் குளத்தில் இருந்து கல்மடு வரையான வீதி தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் மருக்காரமபளை கிராம வீதிக்கு அருகாமையில் நீர் ஓடுவதற்கான கால்வாயை கனரக இயந்திரத்தின் மூலம் தோண்டியபோதே பழங்காலத்து நாணயங்கள்...

நூல் இழையில் உயிர் தப்பிய பாட்டியும் பேரனும் – அதிர்ச்சி காணொளி-

பிரேஸிலைச் சேர்ந்த பாட்டி ஒருவரும் அவரது 5 வயது பேரனும் விபத்து ஒன்றில் நூலிழையில் உயிர்தப்பிய காணொளி அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் வெளியாகியதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பிரபல்யம் அடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தில்...

சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள்

புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது பிபிசி. அதில் கடாபியின் குரூர முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது...

பத்மபூஷன் மேலும் எனக்கு சமூகப் பொறுப்பை கொடுக்கிறது -வைரமுத்து

''நீங்கள் படைத்த படைப்பில் பிடித்த படைப்பு எது என்று கேட்கிறார்கள். அது நாளை எழுதப்போகும் படைப்புதான். இதுவரை எழுதிய எழுத்துக்களெல்லாம் பயிற்சிகளும், முயற்சிகளுமே. ஒரு மிகச்சிறந்த படைப்பை நோக்கி பயணப்படுவதற்கு இந்தப்படைப்புகள் எல்லாம் துணை...

உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் தாயின் கருப்பை மூலம் குழந்தை பெறும் முதல் பெண்

சுவீடனை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. எனவே, வளர்ந்து பெரியவள் ஆனதும் அவரது தாய் தனது கருப்பையை மகளுக்கு தானமாக வழங்கினார். எனவே, தாயிடம் இருந்த கருப்பை அகற்றப்பட்டு உடல் உறுப்பு மாற்று...

கடலாமை பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிக்காக வந்திருந்த ஆஸி. யுவதி மீது வல்லுறவு

அம்பலங்கொட மீன்பிடித்துறைமுகத்துக்கு அருகிலுள்ள கெந்தவானகல என்ற பாரிய கற்பாறையின் மீது அமர்ந்திருந்த 20 வயதான அவுஸ்திரேலிய யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 18 வயது இளைஞனைத் தேடி பொலிஸார் நடவடிககை மேற்கொண்டுள்ளனர். இந்த...

நடுவானில் மயங்கினார் பைலட் விமானத்தை தரையிறக்கிய டீன் ஏஜ் இளைஞன்

குட்டி விமானத்தில் ஜாலி பயணம் மேற்கொண்டபோது பைலட் மயங்கியதால், உடன் சென்ற இளைஞர் விமானத்தை 45 நிமிடங்கள் இயக்கிய பின் பாதுகாப்பாக தரையிறக்கிய சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின்...

மனைவியை தாக்கியதாக ஐ.ம.சு.கூ உறுப்பினர் மீது குற்றச்சாட்டு

நுகேகொடை சமுர்த்தி வங்கியில் கடமையிலிருந்த தனது மனைவியை தக்கியதுடன் வங்கிச் செத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைக்கின் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை மாநகரசபை அங்கத்தவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மனைவி...

எகிப்தில் கலவரம், 50பேர் கொலை

எகிப்து நாட்டில், ஜனநாயக எழுச்சி தினத்தில், ஏற்பட்ட கலவரத்தில், 50 பேர் கொல்லப்பட்டனர். எகிப்தில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரியாக இருந்த, ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக, 2011ல், மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. பல...

கொள்ளையர்களுடன் துணிவுடன் போராடிய இலங்கைப் பெண்

பிரித்தானியாவில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையிட முயன்றவர்களை துணிவுடன், போராடி விரட்டியுள்ளார் இலங்கைப் பெண் ஒருவர். ரசிகா யக்கன்வால என்ற 27 வயது இலங்கைப் பெண், குறித்த நிறுவனத்தில் கடந்த பல வருடங்களாக பணியாற்றி...

5 கிரிக்கெட் வீரர்கள் சுட்டுக்கொலை : அதிபர் ஹமீத் கர்சாய் கண்டனம்

காபுல்:ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை, ஐநா சபையின் போலியோ முகாம்களில் பங்கேற்பதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கடுமையான விதிகளை அறிவித்துள்ளனர். அவைகளை மீறுவோரை சுட்டுக் கொல்லவும்...

ஊழல் குற்றச்சாட்டில், இத்தாலி பெண் மந்திரி ராஜினாமா

இத்தாலியின் பிரதமர் என்ரிகோ லெட்டாவின் பலவீனமான கூட்டணி அரசில் விவசாயத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் நுன்சியா டி கிரோலமோ. இவர் சமீபத்தில் கம்பனியா பகுதியில் உள்ள பெனவெண்டோ நகரத்தில் அரசு சார்ந்த சுகாதார அதிகாரிகளை...

தமிழ் படங்களை கைகழுவும் ஜனனி

தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதை கைவிட்டார் ஜனனி ஐயர். தமிழில் அவன் இவன், பாகன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பாலா இயக்கத்தில் அவன் இவன் நடித்தபிறகு தமிழில் நிறைய பட வாய்ப்புகள்...

(PHOTOS) பங்களாதேஷ் உலக முஸ்லிம் மாநாட்டில் கலந்து கொள்ள ரயிலில் பயணித்த மக்கள்

பங்களாதேஷின் டோங்கி நகரில் நடைபெறும் முஸ்லிம் மாநாட்டுக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை ரயில் மூலம் ஆயிரக்கணக்கானோர் டோங்கி நகரை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் மனித புதைகுழி; வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வட மாகாண சபையின் இன்று பிரேரணையொன்றை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தபுதைகுழி விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் இரசாயன பகுப்பாய்வும் ஜக்கிய நாடுகளின் மேற்பார்வைக்குழுவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட...

வடக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வு மாசி 18இல்

வடமாகாண சபையின் அடுத்த அமர்வுகள் பெப்ரவரி 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 நடைபெறவுள்ளதாக அவைத்தலைவர் க.சிவஞானம் அறிவித்துள்ளார். வடமாகாண சபையின் 5ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது....

(PHOTOS) அதிகாரப் பகிர்வு வேறு, 13 ஆவது திருத்தச் சட்டம் வேறு : முதலமைச்சர்

அதிகாரப் பகிர்வு என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை...

வட மாகாணசபையை இயங்கச் செய்வது அரசின் நோக்கமல்ல- இரா. சம்பந்தன்

வடக்கு மாகாணசபையை முறையாக இயங்க வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் திருகோணமலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர்...

கிரீஸ் நாட்டில் 5.8 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம்

கிரீஸ் நாட்டின் தீவின் ஐயோனியன் கடல் பகுதியான செபலோனியாவில் 5.8 ரிக்டர் அளவுகோலுக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து இதுவரை எத்தகவலும் வெளியாகவில்லை. இந்திய நேரப்படி இரவு 7 மணியளவில் இந்நிலநடுக்கம்...

நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்த நாயகிகள்!

களவாணி நாயகன் கைவசம் 7 படங்கள் வைத்து இருக்கிறாராம். இருப்பினும் சில பெரிய கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார்களாம். அப்படி நடிக்க மறுத்தவர்களில், மூணுஷாவும் ஒருவர். இன்னொருவர், 'சிகா' நடிகை. ஒரு...

காங்கோ ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது

காங்கோவின் புஜி மயி என்ற இடத்தில் ராணுவக்கிடங்கு உள்ளது. அந்த கிடங்கின் மீது கடந்த இருதினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியது. இதில் அந்த ராணுவக்கிடங்கு வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்து வீடுகளும் தீக்கிரையாகின. இதில்...

நடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்

நடிகை தற்கொலை செய்து கொண்ட வீட்டில் ஷூட்டிங் நடத்தினார் பூஜா காந்தி. கொக்கி, திருவண்ணாமலை போன்ற படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் அபிநேத்ரி என்ற படத்தில் நடித்து வருகிறார். சில வருடங்களுக்கு...