வாழைச்சேனை இளைஞனை காணவில்லை

வாழைச்சேனை கோழிக்கடை குறுக்கு வீதியில் வசித்து வந்த முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஜனவரி 07ம் திகதி முதல் காணவில்லை என கடந்த 12ம் திகதி வாழைச்சேனை...

இலங்கையில் இந்திய நடன மாதுகள் கைது

பொரல்ல விருந்தகம் ஒன்றில் இருந்து நேற்று ஐந்து இந்திய நடன மாதுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப விசாரணைகளில் இவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்து தொழில் புரிந்துள்ளதாக பொரல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

இரத்தினபுரியில் ஆணின் சடலம் மீட்பு

இரத்தினபுரி கெஹெலோவிட்டிகம பகுதியில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று காலை 9.30 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. சுமார் 40 வயதான ஒருவரே மரணமடைந்துள்ளதாக...

நடுரோட்டில் குளியல் போட்டு, ஆசிரியை ஆதங்க போராட்டம்

சாலைகள் மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாக கிடந்தால் இந்த அவலத்தை நிர்வாகத்துக்கு வலியுறுத்தும் விதமாக நாற்று நட்டு போராட்டம் நடத்துவதை கேள்விப்படுகிறோம். இதையே இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான கோணத்தில்...

காற்சட்டை அணியாத தினம்: உலகம் முழுவதும் வேடிக்கை

'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தில் கல்லூரி பேராசிரியராக இருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்த தனது வழக்கமான பாதையில் பஸ்ஸில் பயணிக்க வேஷ்டி கட்ட மறந்து செல்வார். வீதியிலும் பஸ் நிலையத்திலும் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். படத்தில் இதனை...

தவறி விழுந்த செல்போனை எடுக்க சிக்காக்கோ ஆற்றில் இறங்கியவர் உடல் உறைந்து பலி

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக இன்று ஒரு பெண்ணுடன் 2...

காதலரை கண்டு பிடிப்பதற்காக, ஊர்மக்களிடம் உதவி கோரிய பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தான் விரும்பும் இளைஞரை கண்டுபிடிப்பதற்காக நகரம் முழுவதுமுள்ள மக்களிடம் உதவி கோரியுள்ளார். வடக்கு வேர்ஜீனியா மாநிலத்தின் அலெக்ஸாண்ட்ரியா நகரைச் சேர்ந்த கோர்ட்னி என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள இப்பெண் கடந்த மாதம்...

லண்டனில்.. நடந்த தற்கொலை சம்பவம்: ‘விஸ்கி’ குடித்து விட்டு பிள்ளைகளை கொன்ற தாய்?!!

வட மேற்கு லண்டனில் ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட தாய் ஒருவர் தனது 2 பிள்ளைகளை கொன்றுவிட்டு, பின்னர் தானும் தற்கொலைசெய்துகொண்டார் என்ற செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள். ஆனால் மீடியாக்களில் இதுவரை  வெளியாகாத  பல தகவல்கள்...

புதையல் சிலைகளுக்கு ஆசைப்பட்டு, ஒரு மில்லியனை பறிகொடுத்த பூசகர்

புதையலில் கிடைத்த தங்க சிலை என கூறி புராதன சிலையை கொடுத்து ஒரு மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச்...

50 வயதைக் கடந்தவராக கமல்

'விஸ்வரூபம் 2′ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தமிழ், கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் 'உத்தம வில்லன்' என்ற படத்தில்...

(VIDEO) பறவையை விழுங்கிய டைகர் ஃபிஷ்

அபிரிகாவின் டைகர் ஃபிஷ் (வுபைநசகiளா) ரக மீனினம் இரை தேடி பறந்து சென்ற பறவை ஒன்றை விழுங்கிய காட்சி ஆய்வாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது. குறித்த வகை மீன்கள் பறவைகளை விழுங்கும் என ஏற்கனவே கண்டறியப்பட்ட...

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 20 வயது இளைஞன் கைது

புத்தளம் வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி ஒருவருடன் கணவன் - மனைவியாக வாழ்ந்து அந்த சிறுமியை கப்பிணியாக்கிய 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் சிறுமியுடன்...

பெண்ணின் மூக்கு மற்றும் மேலுதட்டை சாப்பிட்ட எலி

குழந்­தை­யாக இருந்த போது எலி­களால் மூக்கும் மேல் உதடும் கடித்து குத­றப்­பட்ட யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு இல­வச பிளாஸ்ரிக் அறுவைச் சிகிச்­சையை மேற்­கொண்டு அவ­ரது கோர­ம­டைந்த முகத்தை சீர்­ப­டுத்த சீன மருத்­து­வ­ம­னை­யொன்று முன்­வந்­துள்­ளது. ஷாங்டொங் மாகா­ணத்தைச் சேர்ந்த...

அஜித்தின் “வீரம்” -விமர்சனம்-

கோட் சூட், கூளிங் கிளாஸ் என நகரத்தில் வில்லத் தனமாக சுற்றிக்கிட்டு இருந்த அஜித் வெள்ளை வேஷ்டி சட்டையில் பாசக்கார அண்ணனாக கிராமத்தில் வீர(ம்) நடை போடுகிறார். தம்பிக்களுக்காக வாழ்கிற அண்ணன் விநாயகம் (அஜித்)....

வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் 18 வயது தாய் கைது

பிறந்து சில மணித்தியாலங்களுக்குள்ளேயே வயல்வெளியில் வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிசுவின் தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பாணந்துறை, மாலமுல்ல வயல்வெளியில் தூக்கியெறியப்பட்ட மேற்படி சிசுவின் தாய், ஊவா மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் மாலமுல்ல...

படிப்பை நிறுத்த மறுத்த மகளின் முகத்தை சிதைத்த கொடூர தந்தை

பாடசாலைப் படிப்பை நிறுத்த மறுத்த 11 வயது மகளின் முகத்தை தந்தையே சிதைத்த கொடூரம் மத்திய பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் உள்ள மரஞ்ஹிரி கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் உய்கே....

மகள்மார் மீது அசிட் வீசிய தந்தை கைது

பாகிஸ்தானின், லாகூர் அருகே உள்ள, பட்டோகி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அஸ்லாம்; கட்டட தொழிலாளி. இவரது மனைவியின், முதல் கணவரின் மகள்கள் மாலிகா, 19, ஜவேரியா, 23. அண்டை வீட்டில் குடியிருந்த நபரிடம் கணிசமான...

சக மாணவிக்கு முத்தமிட்ட, 6 வயது பள்ளி மாணவன் சஸ்பெண்டு

அமெரிக்கா நாட்டில் 6 வயது நிறைந்த பள்ளி மாணவன் தனது சக மாணவியை முத்தமிட்டதால் பள்ளியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் கொலராடோ நகரில் கேனன் என்ற பகுதியில் அமைந்த...

காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய நாய்!

அமெரிக்காவில் நாயொன்று தனது உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. டொபி சிகுவா{ஹவா எனப் பெயரிப்பட்ட சிறிய நாய் ஒன்றே இவ்வாறு உரிமையாளரின் காரை ஓட்டிச் சென்று டபிதா ஒமேசே...

சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்

பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006–ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால்...

நிமோனியாவால் இறந்த 12 வயது சிறுமி எழுதிய நெஞ்சை உலுக்கும் கடிதம்

பிரிட்டன் நாட்டில் உள்ள டென்னஸ்சி பகுதியில் வசித்து வரும் டிம் ஸ்மித்தின் மகள் டெய்லர் ஸ்கவுட் ஸ்மித். 12 வயது நிரம்பிய இச்சிறுமி கடந்த ஞாயிரன்று நிமோனியா காய்ச்சலால் இறந்துவிட்டார். அவரது அறையை பெற்றோர்கள்...

வயல்வெளியிலிருந்து சிசு மீட்பு

சில மணித்தியாலங்களுக்கு முன் பிறந்த சிசுவொன்று, பாணந்துறை, மாலமுல்ல வயல் வெளியொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிசு, பாணந்துறை கேதுமதி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சிசுவை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை...

வெள்ளை வேனில் கடத்தப்பட்ட இளம்பெண்

பினான்ஸ் நிறுவனமொன்றில் கடமையாற்றிய இளம் பெண்ணொருவர் வெள்ளை வேனொன்றில் கடத்தப்பட்டு சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் சன நடமாட்டமில்லாத இடமொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவமொன்று பண்டாரவளைப் பகுதியில் தோவை என்ற இடத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது....

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்பு

வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு கடந்த 5-ம்தேதி 147 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. 153 தொகுதிகளில் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டதால் அவற்றிற்கு தேர்தல் நடைபெறவில்லை. வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் ஷேக்...

இறந்ததாக அறிவித்த 15 மணி நேரத்துக்கு பின் பிணவறையில் இருந்து நடந்து வந்த வாலிபர்

கென்யா தலைநகர் நைரோபி அருகேயுள்ள நவியாஷா மாவட்டம், லிமுரா நகரை சேர்ந்தவர் பால் முட்டோரா (24). திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையுமான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து போனார். இந்த வாழ்க்கையை விட...

சீனாவில் போலீஸ்காரர் ஆன 9 வயது சிறுவன்

சீனாவில் சினுயுசிட் பகுதியை சேர்ந்த சிறுவன் ஷோயுஜுன்யி (9). இவன் ஒருவித மர்ம திசு நோயால் அவதிப்பட்டு வந்தான். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவன் தனது வாழ்நாளில் போலீஸ்காரர் ஆக வேண்டும் என...

யாழில் பெண் பொலிசுக்கு, ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப் புலனாய்வாளர்..

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் விடுதியில் இருந்து யாழ் பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்கு வந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஆணுறுப்பைக் காட்டிய இராணுவப்புலனாய்வாளர் ஒருவர் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இந்த...

கண்டி வாவியிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கண்டி வாவியில் மிதந்து கொண்டிருந்த பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 45 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம்...

62 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்

போபால்: மத்திய பிரதேசத்தில் 62 வயது மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார். மத்திய பிரேதச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் உள்ள டோம்ரா கிராமத்தைச் சேர்ந்த...

14 வயது மாணவனுடன் பாலியல் உறவு கொண்ட ஆசிரியைக்கு 6 மாத சிறை தண்டனை

அமெரிக்காவில் உள்ள அலபாமா மாகாணத்தில் வசித்து வரும் 28 வயதான அலிசியா கிரே திருமணமானவர் ஆவார். அவர் அங்குள்ள மோண்ட்கோமரி பள்ளியில் கணித துறை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது தன்னிடம் படிக்கும் 14...

புலிகளுக்கு எதிரான போரில், கொத்தணி குண்டுகளை பயன்படுத்துமாறு கோரிய அமெரிக்கா!

புலிகளுக்கு எதிரான போரில் கொத்தணிக் குண்டுகளைப் பாவிக்குமாறு அமெரிக்கா பரிந்துரைத்தும், தாங்கள் அதனைச் செய்யவில்லையென்று இலங்கை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதாக கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் கொழும்புப் ஆங்கிலப் பத்திரிகையில் பத்தியாளர்...

மனம் திறந்தார் நீது சந்திரா (அவ்வப்போது கிளாமர்)

பாய்பிரண்டுடன் 5 வருடம் தொடர்பில் இருந்தேன் என்றார் நீது சந்திரா. யாவரும் நலம், தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நீது சந்திரா. அவர் கூறியதாவது: நான் பீகாரை...

எஞ்சியிருக்கும் ‘ஆவா’ குழுவினரை கைது செய்ய தீவிர நடவடிக்கை

வடக்கில் பல்வேறு பகுதிகளில் எஞ்சியிருக்கும் 'ஆவா' குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, அதற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்...

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பியோடிய கைதி, குளிருக்குப் பயந்து சரண்

அமெரிக்காவில் சிறையிலிருந்து தப்பிய கைதி, கடுங்குளிரை தாக்கு பிடிக்க முடியாமல் மீண்டும் சிறையில் சரண் புகுந்தார். அமெரிக்காவின் பல நகரங்களில், கொள்ளை மற்றும் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர் ராபர்ட் விக். இந்த குற்றங்களுக்காக, ராபர்ட்டுக்கு,...

நயாகரா நீர்வீழ்ச்சி உறைந்தது, குளிருக்கு 21 பேர் பலி..!!

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில் புத்தாண்டு முடிந்து சில நாட்களிலேயே குளிர் மேலும் அதிகரித்து பனிப்புயல் வீசத் தொடங்கியது. வெப்பநிலை படிப்படியாக குறைந்து உறைபனியை தொட்டது....

பெற்ற மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது

தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில் மகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுரங்குளிய - வேலுசுமனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான நபரே...

முல்லைத்தீவு கிணற்றில் வீழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு கிராமத்தில் 8 வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து பரிதாமாக உயிரிழந்துள்ளார். கட்டுகள் உடைந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நீரை அள்ளுவதற்கு முயன்றபோது சிறுவன் அதனுள் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரில் ஒருவர் கைது

சிலாபம், கரவிடாகாரய பகுதியில் நேற்று சிறுமி ஒருவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 15 வயதுடைய பாடசாலை மாணவி எனவும் மேற்படி சிறுமி மாவு...

ஹம்பாந்தோட்டை மயில்களால் விமானம் சேதம்

ஹம்பாந்தோட்டை, மத்தல சர்வதேச விமான நிலையத்தில் டுபாய் விமானமொன்றை மயில்கள் சேதப்படுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமானம் தற்காலிகமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றது. பயணிகளுடன் புறப்பட்ட டுபாய் எயார் லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தை ஆகக்குறைந்து இரண்டு...