வாலிபரின் காதுக்குள் புகுந்த கரப்பான்பூச்சி

ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது...

தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்

உறவுக்கார சகோதரர்கள் இருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 15 வயது பாடசாலை மாணவி ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலாபம் - அளுத்வௌ பகுதியைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கருணாநிதியை சந்தித்தார் மு.க. அழகிரி- பொங்கல் வாழ்த்து பெற்றதாக தெரிவிப்பு!!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் மு.க. அழகிரி இன்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது கருணாநிதியிடம் பொங்கல் வாழ்த்து பெற்றதாக மு.க. அழகிரி தெரிவித்தார். மதுரை திமுகவினர் அழகிரிக்கு ஆதரவாக, ஸ்டாலினுக்கு எதிராக...

பிரான்ஸ் அதிபருக்கு நடிகையுடன் தொடர்பு

பிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்காய் ஹோலந்து (59).இவர் ஏற்கனவே 2 தடவை திருமணம் ஆனவர்.4 குழந்தைகள் உள்ளனர். இருந்தும் தற்போது பத்திரிகையாளர் வாலெரி ட்ரீயர் வெய்லருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், அதிபர் ஹோலாந்துக்கு...

முத்த காட்சிக்கு ஒத்துக்கொண்ட நடிகை!

தற்போது நடிக்கும் கதாநாயகிகள் முத்த காட்சிகளில் தாராளம் காட்ட துவங்கியுள்ளார்களாம். போட்டியை சமாளிக்க இப்படி இறங்கி வருகிறார்களாம். பாண்டியநாட்டுக்கு சென்ற நடிகர் யானை நடிகையுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளாராம். அதில் இருவருக்கும் இடையே முத்தக்காட்சி...

குடித்து விட்டு 9 பேருடன் கும்மாளம்… பலாத்காரம் என்று, பொய் புளுகிய பெண்!

மதுரை: மதுரையே அலறிப் போய் நிற்கிறது.. ஒரு பெண் சொன்ன பாலியல் பலாத்காரப் புகாரால்.. தன்னை 9 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறிய அந்தப் பெண்ணின் புகாரை விசாரித்த போது...

இலங்கை பெண்ணும், இரு குழந்தைகளும் லண்டனில் சடலங்களாக மீட்பு!

லண்டனின் வடமேற்கு பகுதி வீடொன்றில் இருந்து இலங்கையை பிரஜையான ஜெயவாணி வாகேஸ்வரன் (வயது 33) அவருடைய எட்டு மாத ஆண் குழந்தை (நதிபன்), மற்றும் ஐந்து வயது சிறுவன் (அனோபன்) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்....

பாகிஸ்தானில் 17 லட்சம் ரூபாயை ரோட்டில் போட்டு எரித்த சகோதரிகள்

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ஜெலம்ஸ் பிலால் நகரில் வசிக்கும் இரு சகோதரிகள் பெயரில் அங்குள்ள பாகிஸ்தான் தேசிய வங்கியில் 17 லட்ச ரூபாய் பணம் வைப்பு தொகையாக சேமிக்கப்பட்டிருந்தது. நஹீத் மற்றும் ரூபினா...

கண்டியில் 3 பிள்ளைகளை வீதியில் தவிக்க விட்டுச்சென்ற தந்தை

கண்டியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றுக்கு அருகில் தனது பிள்ளைகள் மூவரை விட்டுச் சென்ற தந்தையைத் தேடி கண்டி பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 14 மற்றும் 12...

யாழ். இரு மகள்களை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்

தனது இரு மகள்களையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரான தந்தை ஒருவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். யாழ். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த...

வெனிசுலா அழகி கொலை வழக்கில் கேமரா உதவியுடன் சிக்கிய கொலையாளிகள்

வெனிசுலா நாட்டின் அழகியாக கடந்த 2004-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோனிகா ஸ்பியர் (29). இவர் தனது முன்னாள் கணவர் ஹென்ரி பெர்ரி (39) மற்றும் அவர்களது 5 வயது குழந்தையுடன் வெனிசுலாவில் ஓய்வெடுக்க வந்திருந்தனர்....

யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக கூறப்படும் பெண் ஆவாவின் காதலியா?

யாழில் கைது செய்யப்பட்ட ஆவா குழுவுடன் சேர்ந்து இயங்கியவர்கள் யாழ். நகர் பகுதி நடைபாதை வியாபாரிகள், அங்காடி வியாபாரிகளிடம் கப்பம் பெற்று வந்துள்ளதாக முறைப்பாடு கிடைக்க பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால்...

பந்தயத்துக்காக காதுகளை அறுத்துக் கொண்ட ரஷ்ய ‘குடிமகன்கள்’

ரஷ்யாவில் குடிபோதையில் பந்தயம் கட்டி தோல்வியடைந்த இரண்டு பேர் தங்கள் காதுகளை அறுத்துக்கொண்டனர். ரஷ்யாவின் செர்பியன் கெமரோவோ பிராந்தியத்தில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது, இரண்டு பேர் இணைந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதும்...

ஜப்பான் இரசாயனத் தொழிற்சாலையில் வெடிப்பு : ஐவர் பலி, 17 பேர் காயம்

ஜப்பானிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவத்தால் 5 பேர் பலியாகியுள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். டோக்கியோ நகரிலிருந்து சுமார் 350 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் இன்று இவ்வெடிப்புச்...

(PHOTOS) வாவ்…. அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கு, நயாகராவே உறைஞ்சு போச்சு!

நயாகாரா நீர்வீழ்ச்சி/அமெரிக்கா/கனடா: மார்கழிக் குளிருக்கே நடுங்கிக் கொண்டிருக்கும் நாம், அமெரிக்காவில் அடிக்கும் குளிருக்கும், வீசும் பனிக்காற்றுக்கும் அரண்டே போய் விடுவோம் போல. அப்படி ஒரு மகா குளிரில் அமெரிக்கா கிடுகிடுத்துக் கிடக்கும் நிலையில், அமெரிக்காவுக்கும்,...

தேசத்துரோக செயலில் ஈடுபடும் யாழ்., மன்னார் ஆயர்களை கைது செய்யவும்: பொதுபலசேனா

தேசத்­து­ரோக செயலில் ஈடு­படும் மன்னார் மற்றும் யாழ். கத்­தோ­லிக்க ஆயர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்தும் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர்இ தமிழ்...

மாணவிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்

அஹங்கம பிரதேசத்தில் சிங்கள மொழி போதிக்கும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் வகுப்புக்கு வரும் 13வயது மாணவியொருவரை பலாத்காரமாக வீடொன்றுக்கு இழுத்துச் சென்று சப்தமிட்டால் கொன்று விடுவேன் என துப்பாக்கியைப் போன்ற ஒன்றைக் காண்பித்து பாலியல்...

தந்தையை கொலை செய்ய, ரூ.1 கோடி குத்தகை வழங்கிய மகன் கைது

காணி பிரச்சினை தொடர்பில் கோடீஸ்வரரான தனது தந்தையை கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கு குத்தகை வழங்கிய மகன் உட்பட மூவரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு , கிம்புலாபிட்டிய பிரதேசத்தில்...

முத்தையா முரளிதரன் பந்துவீச, செரீனா துடுப்பாட்டம்

கிரிக்கெட் வரலாற்றின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரங்களான  செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை மெல்பேர்னில் இன்று சந்தித்தார். அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ்...

மாணவனின் கண்ணை பதம் பார்த்த ‘ஈட்டி’

எம்பிலிப்பிட்டிய, பாணமுர மஹா வித்தியாலயத்தின் மாணவ தலைவனான கயான் மதுஷங்கவின் (வயது 17) கண்ணை 'ஈட்டி' பதம் பார்த்துள்ளது. எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்....

முதல் முறையாக அங்கஜன் சபைக்கு வருகை

வடமாகாண சபையின் எதிர்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சபை அமர்விற்கு இன்றைய தினம் முதன்முறையாக கலந்து கொண்டார். வடமாகாண சபையின் அமர்வு இன்று கைதடியில் அமைந்துள்ள சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன்படி சபை ஆரம்பிக்கப்பட்டதில்...

சினேகிதியின் அழகில் பொறாமை கொண்டு ஆசிட்டை ஊற்றிய தோழி

இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார்....

ஓமன் நாட்டில் இந்திய வாலிபர் சாவில் மர்மம்

அரபு நாடான ஓமனில் வசித்து வந்தவர் அனில் குமார் (வயது 38). இந்தியர். இவர் கடந்த 30–ந்தேதி தான் தங்கியிருந்த இடத்தில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து...

24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது மராத்தி துணை நடிகை

24 வயது காதலனுடன் ஓடிவந்த 44 வயது துணை நடிகை சென்னையில் மீட்கப்பட்டார். மும்பையில் தானே பகுதியைச் சேர்ந்தவர் அல்கா புனேவர். மராத்தி துணை நடிகை யான இவர் சில இந்தி, மராத்தி படங்களில்...

புத்தளம் குளத்திலிருந்து சடலம் மீட்பு

புத்தளம், மன்னார் வீதியிலு ள்ள ஸ்ரீமுத்து மாரியம்மன் தேவாலயத்திற்கு பின்னுள்ள குளத்திலிருந்து நேற்று காலை எட்டு மணியளவில் மனித சடலமொன்றை புத்தளம் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். சுமார் 45- 50 வயது வரையுமான ஆணின் சடலமே...

ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் : பொதுபல சேனா

உலமா சபையினையும் அவர்களின் ஹலால் சான்றிதழையும் இலங்கையில் இருந்து உடனடியாக தடை விதித்த வேண்டும். முஸ்லிம் மக்களின் ஹலால் பௌத்த இனத்தவருக்கு ஹராமாகும் என பொதுபல சேனா பௌத்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஹலாலை நிறுத்துவதாக...

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா –சிம்பு

நயன்தாராவும் சிம்புவும் 7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்தார்கள். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த காட்சிகள் மட்டும் படமானது....

இங்கிலாந்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்

இங்கிலாந்தில் உள்ள டேவன் நகரைச் சேர்ந்த பெண் ஏஞ்சி கோலின்ஸ் (51). தனது வீட்டில் ஜோக் சீவெட் என்ற நாயை செல்லமாக வளர்க்கிறார். கடந்த மாதம் இவர் தனது திருமண வைர மோதிரத்தை மேஜை...

ஆவா’ குழுவினருக்கு விளக்கமறியல்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களென கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட 'ஆவா' குழுவினரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். யாழ்....

விமானத்தில் அழுகையை நிறுத்தாததால் கைக்குழந்தைக்கு அடி-உதை

அமெரிக்காவில் உள்ள மின்னிபோலீஸ் நகரில் இருந்து அட்லாண்டா நகருக்கு செல்லும் விமானத்தில் ஜெசிக்கா என்ற பெண் தனது 19 மாத ஆண் கைக்குழந்தையுடன் பயணம் செய்தார். அப்போது குழந்தை கதறி அழுதான். இது அருகில்...

சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்..

நான்கு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட கடற்படை வீரரை நேற்று குச்சவெளி நீதவான் தயான்மிகாகே முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். சந்தேகநபரை எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்....

சூட்கேசுக்குள் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது

அமெரிக்காவின் மெக்சிகோ-அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது. அந்த...

ரஷ்யப் பெண்ணின் மார்பகங்களை வருட முயற்சித்த, நுவரெலியா இரு சிறுவர்கள் கைது!

நுவரெலியா, கொத்மலை, ரம்பொட நீர்விழ்ச்சியை கண்டுகளிப்பதற்கு வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த 15 வயது சிறுவர்கள் இருவரை கொத்மலை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ரஷ்ய பிரஜையான 30 வயதான...

வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது ஐந்து வயது மகள் முன் சுட்டு கொலை

முன்னாள் வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது 5 வயது மகள் முன்பாக சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது முன்னாள் கணவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோனிகா ஸ்பியார்(வயது29) கடந்த 2004ஆம் ஆண்டு மிஸ்...

சீனாவில் வடிவேலு நடிக்கும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படப்பிடிப்பு

வடிவேலு நடிக்கும் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சீனாவில் இடம்பெறவுள்ளது. வரலாற்று படமான இப்படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டு வருகின்றது....

வாழைச்சேனை பிரதேசத்தில் மீனின் வயிற்றுக்குள் பாம்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் சமையலுக்காக சந்தையில் கொள்வனவு செய்யப்பட்ட மீன் ஒன்றின் வயிற்றில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் வசிக்கும் வலிஹான என்பவர் செப்பலி வகை மீன்...

போலந்தைச் சேர்ந்த சாகசக் கலைஞர், கேசத்தால் காரை இழுத்து சாதனை

போலந்தைச் சேர்ந்த சாகசக்கலைஞரான அனஸ்டாஸியா தனது கேசத்தைப் பயன்படுத்தி 4 தொன் நிறையுடைய காரை இழுத்து புதிய சாதனை படைத்துள்ளார். அவர் பிரித்தானிய ஈஸ்ட்போன் கடற்கரையிலேயே மேற்படிக் காரை இழுத்து இந்த சாதனையை நிறைவேற்றியுள்ளார்....

குருணாகல் குப்பைத் தொட்டிக்குள் ஆண் சிசுவின் சடலம்!

கொலை செய்யப்பட்டு குருநாகலை பஸ் நிலையத்திலுள்ள குப்பைத் தொட்டிக்குள் போடப்பட்டிருந்த பிறந்து ஒரு வாரமான குழுந்தையொன்றின் சடலத்தை குருணாகல் மாநகர சபையைச் சேர்ந்த இரு பெண் தொழிலாளர்கள் கண்டெடுத்துள்ளனர். குருணாகல் பஸ் நிலையத்திலுள்ள குப்பை...

வர்த்தகரைக் காணவில்லை என முறைப்பாடு

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சங்கரலிங்கம் (வயது 52) என்ற வர்த்தகரை நேற்று மதியத்திலிருந்து காணவில்லை என அவரது மனைவி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, மெயின் ஸ்ரிட்...