மாலத்தீவில் வீடு புகுந்து இந்திய பெண் கற்பழிப்பு

மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து வரும் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அலிப் தால் அடோல் தங்கெட்டி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை...

மும்மொழி கொள்கையை செயற்படுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் ஊடாக வெளியிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளையூம் செயற்படுத்த தவறிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் மெதிவக்க...

கொழும்பினுள் நுழைந்த சிறியரக வாகனங்கள் கணக்கெடுப்பு

கொழும்பு நகரினுள் நுழைந்த அனைத்து சிறியரக வாகனங்களின் கணக்கெடுப்பு இன்றுகாலை முதல் பகல் 12 மணிவரை இடம்பெற்றுள்ளன. கொழும்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவூ தெரிவித்துள்ளது.

தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் -இந்திய இணை அமைச்சர்

இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க ஐ.நா. சபையிடம் வலியூறுத்துவோம் என இந்தியஇ மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2009ல் இலங்கை இராணுவம் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து நல்லிணக்கக் கவூன்சில் அனுப்பிய ஐ.நா...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது அமைச்சர் திஸ்ஸ விதாரண விமர்சனம்

ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போதுஇ இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருப்பது அதன் அரசியல் காய்நகர்த்தலாகும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். சர்வதேச அரசசார்பற்ற அமைப்புக்களின்...

பேஸ்புக் மூலம் திருடனை பிடித்த பொலிஸார்: சுவாரஸ்யமான சம்பவம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.2.5 லட்சம் திருடி தலைமறைவாக இருந்த வாலிபரை மும்பை பொலிசார், ‌ பேஸ்புக் உதவியுடன் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த விஜய் சவுத்ரி (வயது 23), மும்பையிலுள்ள தனியார்...

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி? வாங்க ராசி பார்ப்போம்! (12.02.2013)

மேஷம்: இன்று, உங்கள் மனதில் சாந்த குணமும் நிறைந்திருக்கும். உறவினர் செய்த உதவிக்கு, நன்றி செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி நிலை உருவாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில், மங்கல நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்....

அவூஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் புதிய கட்சி

அவூஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். அவூஸ்திரேலிய எழுச்சிக் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சியில் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்தியத் தேர்தலில் 65 வேட்பாளர்களை...

நல்லாட்சிக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில் ஒன்பது கட்சிகள் ஒன்றிணைவூ

நாட்டில் சகல இன மக்களினதும் சம உரிமை மற்றும் சம அந்தஸ்த்து என்பவற்றை உறுதிப்படுத்தி நாட்டில் நல்லாட்சி ஒன்றுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தில் ஐ.தே.கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஒன்பது...

விஸ்வரூபம் – அனிமேஷன்… (VIDEO)

புறாவின் காலில் சிசிலியத்தை கட்டிவிட்டு நியூயோர்க் முழுவதும் விஷம் தூவி கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்கர்களை அழிக்க நினைப்பது தான் ‘விஸ்வரூப’ திட்டம். ஆனால் ஒரு புறாவையும், ஒரு Bun ஐயும் மட்டும் வைத்துக்கொண்டு 2009...

(VIDEO) பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற அடி, தடி சண்டை

லெபனான் நாட்டில் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் இருவர் மோதிக் கொண்டனர். அல் மனார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சிரியா நாட்டு பிரச்னை குறித்த விவாதத்தில் ஜனாதிபதி அசாத்தின் ஆதரவாளரும் மூத்த பத்திரிகையாளருமான சலீம்...

பிகினியில் போஸ் கொடுக்கும் சிங்கள டிவி நடிகை (PHOTOS)

நதீஷா ஹேமமாலி இலங்கையின் முன்னணி நடிகைகளில் ஒருவர், நாடகங்கள் விளம்பரங்கள், திரைப்படங்கள் என இடங்களிலும் இவரைக் காணலாம், ஆரம்பத்தில் அழகு அதிகமாக இருந்தது.. இப்போது அழகுடன் கவர்ச்சியும் அதிகமாகிறது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கமலேஷ் சர்மா

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ வெளிவிவகார அமைச்சர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரையூம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபடவூள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய...

கண்டியில் இனவாதத்தை தூண்டும் வகையில் சுவரொட்டிகள்

கண்டி, மடவளை பகுதியில் இனவாதத்தை தூண்டும் வகையில் இனந்தெரியாத நபர்களால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சிங்கள மொழியில் ஒட்டப்பட்ட இச் சுவரொட்டியை முஸ்லிம் சிங்கள இனவாதத்தை தூண்டும் வகையில் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன

இராணுவத்தளபதி, பொலிஸ்மா அதிபர் யாழ் விஜயம்

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசுரிய மற்றும் பொலிஸ் மா அதிபர் இளங்கக்கோன் ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நாளையதினம் மேற்கொள்வதற்கு இருக்கின்ற...

வலிகாமம் வடக்கில் படையினரின் ஹோட்டலை ஜனாதிபதி திறந்து வைக்க ஏற்பாடு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைமறுதினம் திறந்து வைக்கவூள்ளார். வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதி கடந்த 23 வருடங்களாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து...

பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸாருக்கு இடமாற்றம்

கொழும்பு புறநகரான மொரட்டுவை பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒழுக்காற்று நடவடிக்கை காரணமாகவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவூம் பொலீஸ்...

இன்றைய ராசிபலன்கள்:11.02.2013

மேஷம் இன்று எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். கையில் காசுபணம் புரளும். பிரியமானவர்களுக் காக அதிகம் செலவு செய்வீர்கள். குடும்பவருமானத்தை உயர்த்துவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள்...

ஒட்டுசுட்டான் வைத்தியசாலைகள் இன்று திறந்து வைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயமாக இன்று கிளிநொச்சி பிரதேசத்திற்கு செல்லவூள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளை நேரில் சென்று ஆராயவூள்ள அவர் நாளை பல்வேறு அபிவிருத்தி...

கண்டி சித்திலெவ்வை மாவத்தை வித்தியார்த்த மாவத்தையாக மாற்றம்

இரவோடு இரவாக கண்டி சித்திலெவ்வை மாவத்தையின் பெயர் வித்தியார்த்த மாவத்தை என நாசகார சக்திகளால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சித்திலெவ்வை மாவத்தை என்ற பெயர்ப் பலகையில் பச்சை நிற பெயிண்ட் மூலம் ஸ்பிரே பண்ணப்பட்டு...

வவூனியாவில் கஞ்சா கடத்திய இராணுவவீரர் கைது

ஒருகிலோ 2 கிராம் கஞ்சா கடத்திய இராணுவ வீரர் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். வவூனியா வீதிச்சோதனை சாவடி நிலையத்தில் வைத்தே குறித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மொனராகலையிலுள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில்...

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் சிறந்த உறவூ காணப்படுவதாகவூம் இரு நாடுகளுக்கிடையிலான வெளியக உறவூ மேலும் வளர்ச்சியடைந்து செல்வதாகவூம் ஈரானிய வெளியூறவூத்துறை அமைச்சர் அலி அக்பர் சலெஹி தெரிவித்துள்ளார். ஈரானுக்கான இலங்கை தூதுவர் மொஹமட் பெய்சால் ராசினை...

உலகின் செக்ஸியான அழகியாக எல்லோரும் இவரைத்தான் காட்டுகிறார்கள்..! (PHOTOS)

இந்த அழகியின் பெயர் Lisa Ramos, தாயகம் வேறாக இருந்தாலும் நியூயார்க் நகரிலே பல காலம் வாழ்ந்து வருகிறார். மொடலிங் மற்றும் விளம்பரப் படங்கள் மூலம் அவ்வப்போது தலைகாட்டும் இவருக்கு ட்விட்டரில் மட்டும் 200,000...

சுமார் ஏழு கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு

வரி செலுத்தாது நாட்டிற்குள் எடுத்து வந்த சுமார் 7 கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியூள்ளனர். நேற்று இரவூ மற்றும் இன்றுகாலை மேற்கொண்ட தேடுதலின் போது இந்த சிகரெட்டுக்கள்...

மட்டக்களப்பில் வெள்ளைவேனில் கடத்தப்பட்ட சிறுவன் விடுவிப்பு

மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று இனம்தெரியாதோரினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி பரீட் நகர் பாம் வீதியில் வசிக்கும் சுஹைப் முகம்மது அர்ஹாம் எனும் 12வயது சிறுவனே கடத்தப்பட்டு...

குவைட்டில் முத்தமிட்ட இலங்கையர்கள் கைது!

குவைட் நாட்டில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பணிப்பெண் கடமையாற்றும் வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் முத்தமிடுவதனை குறித்த பெண்ணின்...

ஜனாதிபதியுடன் மல்யுத்தம் செய்யும் முஸ்லிம் அமைச்சர்!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இருவருக்கு இடையில் ஏற்பட்டு இருக்கின்ற பனிப் போர் குறித்த செய்திகள் கொழும்பு ஊடகங்களைக் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. நகர விவகாரங்களுக்கான சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச்....

முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் மூவருக்கும் ரகசியமாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம்

இந்தியாவின் மும்பை தாக்குதல் வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாபுக்கும், பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கும் ரகசியமாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்...

இனப்படுகொலை நடந்த போது தடுக்காத கருணாநிதி, இப்போது நாடகமாடுகிறார்!

இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது அதை தடுக்காமல் இன்று ராஜபக்ஷவை எதிர்த்து போராட்டம் நடத்துவதாக கருணாநிதி நாடகம் போடுகிறார் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில்...

கூட்டமைப்பின் பிரச்சாரம் பொய்யானதாம் – இராணுவம்

வடக்கு காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வரும் பிரச்சாரம் பொய்யானது என இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்த 4000 ஏக்கர் காணிகளில், 1500 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் மீள...

இன்றைய ராசிபலன்கள்:10.02.2013

மேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில்...

8 முறை திருமணம் செய்த 26 வயது இளைஞன் மீது புகார்!

மத்தியப்பிரதேசம் மாநிலம் பதேரா தோலா கிராமத்தை சேர்ந்த உமேந்திர பிரசாத் மஹ்ரா என்ற 26 வயது இளைஞன் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் திகதி திருமணம் செய்தார். இது அவருக்கு 8-வது திருமணம் ஆகும்....

எதுவுமே தெரியவில்லை !!! (புது மாதிரியான கவர்ச்சிப் படங்கள்) -PHOTOS-

எல்லாமே காட்டுகிறார்கள்.. ஆனால் எதுவுமே தெரியவில்லை !!! (புது மாதிரியான கவர்ச்சிப் படங்கள்) இந்த கலண்டர் அடிக்கிறவங்க தொல்லை தாங்க முடியலைடா ... 2013 ஆம் ஆண்டு ஒவ்வொருத்தரும் தமக்கு வசதிப்பட்ட நிலையில் காலண்டர்களை அடித்து...

காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குருவுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

டில்லியில் 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நடந்திருந்த துப்பாக்கித் தாக்குதல் சம்பவத்தில் சதியில் உதவியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த காஷ்மீர ஆயுததாரி அஃப்ஸல் குரு டில்லி அருகேயுள்ள திஹார் சிறையில் வைத்து இன்ற...

உணர்வூகளுக்கு இந்தியா மதிப்பளிக்கும் -மனீஸ் திவாரி

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவூம் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசு கவனம் செலுத்தியே வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக எதுவூம் செய்யவில்லை என குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என...

இந்தியப் பிரதமர் மீது தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியான மென்மையான போக்கினையே கடைபிடித்துவருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்க இலங்கை தொடர்ந்தும் பின்னிற்கிறது. இதற்கு எதிராக...

வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

வவுனியாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வயலுக்குச் சென்ற ஒருவர் காணமல் போயிருந்தார். பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணமல்...