டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை அணி!

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச டி20 போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.,) துபாயில்...

(VIDEO) யாழ்.நாவற்குழியில் பா.உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிங்கள மக்கள்

யாழ்.நாவற்குழி பிரதேசத்திலுள்ள நிலமைகளைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் அங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்கள மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள தமிழ் மக்களுடைய நிலமைகள் குறித்துப் பார்வையிட பாராளுமன்ற உறுப்பினர்...

சவூதி அரேபியாவில் சூனியம் செய்த இலங்கையருக்கு தண்டனை

சவூதி அரேபிய ரியாத்தில் தனது நண்பருடன் சேர்ந்து சூனியம் செய்யூம் நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை பணியாளர் ஒருவருக்கு ஒரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு 100 கசயடியூம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. சவூதியில் வீட்டு...

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் விபத்து! பெண் படுகாயம்

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும்...

டில்சானின் பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை!– பொலிஸார்

பிரபல கிரிக்கட் வீரர் திலகரட்ன டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை நோக்கிப் பொருத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். டில்சானின் வீட்டு பாதுகாப்பு கமரா அயல் வீட்டு நீச்சல் தடாகத்தை...

பெண்ணொருவரை கடத்தியதாக ரங்கே பண்டார MPயின் வீடு சோதனை!

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் வீட்டில் பொலிஸார் மூன்று முறை சோதனை நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நுகேகொடையிலுள்ள அவருடைய வீட்டையே மிரிஹான பொலிஸார் இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். பெண்ணொருவரை தடுத்து...

இந்திய ஊடகவியளார்களுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு

இலங்கையின் தற்போதை நிலையை பார்வையிட இந்திய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம்...

இன்றைய ராசிபலன்கள்:09.02.2013

மேஷம் குழப்பத்திலிருந்த நீங்கள் இன்று திட்டவட்டமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும்....

இலங்கை கிறிக்கெற் அணி தலைவியின் ரொமான்ஸ்! (Photos)

இலங்கை மகளிர் கிறிக்கெற் அணி தலைவி சசிகலா சிறிவர்தனவுக்கு விரைவில் திருமணம் இடம்பெற உள்ளது. நாமல் செனவிரட்ண என்பவர்தான் மணமகன். இவர்களுடைய திருமண பதிவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன...  

ஜப்பானுக்குள் நுளைந்த ரஷ்ய போர் விமானம்!

ரஷ்ய போர் விமானங்கள் தமது வான் பகுதிக்குள் அத்துமீறி வந்துவிட்டு சென்றதாக குற்றம் சாட்டியுள்ளது, ஜப்பான். அதுவும், ரஷ்யாவால் பலவந்தமாக எடுத்துக் கொள்ளப்பட்ட தமது தீவுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என ஜப்பானியர்கள் அமைதி...

இவர்களுக்கு டிரஸ் இல்லை.. (PHOTOS)

நன்றாக உற்றுப்பார்த்தால் மட்டுமே இவர்களுக்கு டிரஸ் இல்லையென்பது தெரியும்!! நிர்வாண உடலில் வரையப்படும் ஓவியங்கள் தொடர்பாக ஏற்கனவே பலமுறை செய்திகளை வெளியிட்டிருந்தோம், அதன் அடுத்த பாகமே இது.. இத்தகைய ஓவிய நிகழ்வுகளுக்கு உலகளவில் அதிக மவுசு காணப்படுவதால்...

புலிகளை துரத்திச் சென்ற படகில் உல்லாசமாகச் செல்ல ரூபா500!

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் முடிந்ததை அடுத்து, கடற்படையில் சும்மா இருக்கும் அதி வேக படகுகளை, பொதுமக்கள் உல்லாசப் பயணம் செய்ய மாற்றி அமைத்திருப்பதாக அறிவித்துள்ளது இலங்கை கடற்படை. “மற்றைய படகுகள் போல அல்லாது,...

சுவிட்சலாந்து வெள்ளைப் பெண் திருமணத்தால், யாழ் குடும்பப் பெண் இந்தியாவில் மரணம்!

சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி...

ஒற்றுமையுடன் போராடி இருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்: கருணாநிதி

ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருணாநிதி தலைமையில் டெசோ அமைப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அனைத்து கட்சிகளின் எதிர்ப்புகளுக்கும் இடையே இலங்கை அதிபர் ராஜபக்சே, இன்று...

அக்கரைப்பற்றில் 800 கிலோ திருக்கை மீன் பிடிபட்டது

அக்கரைப்பற்று கடல் பிரதேசத்தில் சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியுடையதென மதிக்கப்பட்ட இராட்சத திருக்கை மீன் ஒன்றை மீனவர்கள் பிடித்துள்ளனர். இம் மீன் நேற்று பிடிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று...

மனைவியின் கவர்ச்சி ஆடையால் சிக்கலில் சிக்கிய இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தன்னுடைய மனைவியின் ஆடையால் பெரும் சர்சையில் சிக்கியுள்ளார்.இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி, புதிய பாராளுமன்ற...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு, பலர் கைது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒடிசா மாநிலம் கயா மற்றும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்கிறார். அவருக்கு மத்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு அரசியல் கட்சிகளும்இ தமிழ் அமைப்புகளும்...

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்தியாவூக்கான விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ புத்தகய, திருப்பதி ஆகிய சமய தலங்களுக்கும் செல்லவூள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவூ குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...

இலங்கை மீனவர்கள் ஐவர் ஆந்திராவில் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டினம் பிரதேசத்தில் வைத்து இலங்கை மீனவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் ரணில்...

2 தினங்களே ஆன சிசுவை தாயிடமிருந்து பறித்த நோர்வே சிறுவர் காப்பகம்

பிறந்து இரண்டு தினங்களே ஆன சிசுவை அதன் தாயிடமிருந்து நோர்வே சிறுவர் காப்பகம் பலவந்தமான பறித்துச் சென்ற அடாவடிச்சம்பவம் ஒன்று நோர்வேயில் இடம்பெற்றுள்ளது. புரூண்டி நாட்டைச் சேர்ந்த நோர்வேயின் டர்மென் என்ற இடத்தில் வதியும்...

பயணிகளை நோக்கி நடுவிரலைக் காட்டிய ஏர்ஹோஸ்டஸ்.. ரஷ்யாவில் களேபரம்!

(VIDEO) ரஷ்யாவில் விமானப் பணிப் பெண் ஒருவர் பயணிகளை நோக்கி நடுவிரைலக் காட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதையடுத்து அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் ஓவர்நைட்டில் அவர் உலகம் பூராவும் பரவிவிட்டார்- இந்தப் புகைப்படம்...

மக்ஷிம் சஞ்சிகையின் இம்மாத கவர்ச்சிப்புயல் இவர்தான் (PHOTOS)

உள்ளாடைகளை அணிந்தே பிரபலமான மொடல்தான் Taylor Makakoa, சின்ன வயசு , பெரிய்ய்ய ..... திறமை இருக்கென்று சொல்ல வந்தோம். இப்படிப்பட்டவர் maxim இதழுக்காக காட்சி கொடுக்கிறார், இவரின் மனம் போலவே படமும் அமைந்து...

குழுமோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது தாக்குதல்: யாழ்பாணத்தில் சம்பவம்!

இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை விலக்கச் சென்ற இராணுவத்தினர் மீது மோதலில் ஈடுபட்ட குழு தாக்கியுள்ள சம்பவம் நேற்றிரவு திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு...

மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!

பட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் – 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர்...

3மாணவிகள் மற்றும் 1மாணவனுடன் வல்லுறவு: அதிபர் விடுதலை!

கிரான்பாஸ் பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் நபர் ஒருவர், 3 மாணவிகள் மற்றும் ஒரு மாணவனுடன் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறிப்பிட்ட அதிபர், 3 வயது நிரம்பிய மற்றும் 9 வயது நிரம்பிய மாணவிகளோடு...

அமெரிக்காவூக்கு உதவியதாக சந்திரிகாவின் அரசுமீது குற்றச்சாட்டு

2003ம் ஆண்டு அமரிக்காவின் சித்திரவதை நிகழ்ச்சி திட்டத்துக்கு உதவியதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசுமீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது நியூ+யோர்க்கை மையமாக கொண்ட மனித உரிமைகள் நிறுவனம் இக்குற்றச்சாட்டை சுமத்தியூள்ளது இதன்படி 54...

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22பேர், இந்திய பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய...

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது

சட்டவிரோதான முறையில் அவூஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசுரிய தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன்.. (PHOTOS)

இலேசாக விலகிய ஆடையில் எட்டிப்பார்த்த மொடலின் அந்தரங்கம்! இதற்கு முன்னரும் CHRISTINA Milian மியாமி கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் தோன்றி அசத்தலான பட ஷொட்களை வழங்கியிருந்தார். இம்முறை ஒரு சிறு மாற்றம் அவர் உடலிலும்.....

குஷ்புவின் வீட்டில் கல் வீசியவர்கள் யார்?

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராவதற்கு எதிராக நடிகை குஷ்பு வார பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதற்கு தி.மு.க.வினர் பலர் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று பகல் 12 மணிக்கு குஷ்பு வீட்டில் கல்...

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து பெண் கைது

புத்தரின் உருவத்தை பச்சை குத்தியிருந்த நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி பெண், கண்டி நகர வீதியில் நேற்று மாலை பயணித்துகொண்டிருந்தபோது நகரவாசிகள், இப்பெண்ணின் கழுத்தின் பின்புற...

13 வயது சிறுவனுக்கு காவலிருக்கும் 15 அடி மலைப்பாம்பு! (photos)

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் சீனாவிலுள்ள டோங்குயன் என்ற ஊரில் ஒருவர் தன்னுடைய 13 வயது மகன் அஸ்ஹி லியூவை பாதுகாக்க மலைப்பாம்பை வளர்த்து வருகிறார். இந்த பாம்பு உருவத்தில்...

இன்றைய ராசிபலன்:07.02.2013

மேஷம் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் சில காரியங்களை முடிப்பீர்கள்....

கனடாவுக்கு ஓசியன் லேடி கப்பலில் வந்தவர்களில் 3பேர் நாடு கடத்தல்

2009ம் ஆண்டு ஓசியன் லேடி கப்பலில் கனடாவுக்கு வந்தவர்கள் ‘டார்வின்’முறையின் மூலமே இலங்கையில் இருந்து வெளியேறி கனடாவை வந்தடையும் வரை உயிர் வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசியன் லேடி கப்பல்களில் 76 பேரை கடத்தி...

புத்தளத்தில் மாணவி வல்லுறவூ உப அதிபர் கைது

தனது பாடசாலையில் கல்விபயிலும் 7வயது மாணவியை பாலியல் வல்லுறவூக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உப அதிபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி கந்ததொடுவாவ பகுதி பாடசாலையில் பணியாற்றும் 38 வயதுடைய உப அதிபரே இவ்வாறு...

குருநகரில் குடும்பஸ்தர் மீது படையினர் தாக்குதல்

யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் நேற்றிரவூ வீட்டில் தனியாகவிருந்த குடும்பஸ்தர்மீது படையினர் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர்மீது 10 படையினர் பொல்லால் தாக்கியதாக யாழ் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....

இந்திய சிற்பி மீது தாக்குதல்

மொனராகலையில் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கருங்கல் சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய சிற்பியொருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சிலை செதுக்கும் வேலையை மேற்பார்வை செய்யவென இலங்கைக்கு வந்த 10 சிற்பிகளுடன்...

36 வயது பெண் மாணவனோடு ஓட்டம்

ஏ‌ற்கனவே ‌திருமணமா‌கி க‌ள்ள‌க்காதலனுட‌ன் ஓடி வ‌ந்த 36 வயதுடைய பெ‌ண், பா‌லிடெ‌க்‌னி‌‌க் மாணவனை காத‌‌ல் ‌வலை‌யி‌ல் ‌விழவை‌த்து அ‌ந்த மாணவனுட‌ன் ஓடி‌வி‌ட்டா‌ர். இ‌ந்த ச‌ம்பவ‌ம் நெ‌ல்லை மாவ‌ட்‌ட‌ம் தெ‌ன்கா‌சி‌யி‌ல் அர‌‌ங்கே‌றியு‌ள்ளது. நெல்லை மாவட்டம் தென்காசி...