பிரபாகரனின் தாய் மீண்டும் நாடு திரும்ப உள்ளார் – சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப உள்ளதாக தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளை அடுத்த மாதமளவில்...

துப்பாக்கியுடன் ஒபாமாவை சந்திக்க முயன்றவர் கைது

அமெரிக்க அதிபர் ஒபாமாவை, விமானநிலையத்தில் துப்பாக்கியுடன் சந்திக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அதிபர் ஒபாமா, வார விடுமுறை நாட்களில் ஆஷ்வில்லி பகுதியில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பார். கடந்த 25ம்தேதி, ஆஷ்வில்லி விமான நிலையத்தில் போலீஸ் காரில்...

ஜெயந்தனைக் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய EPDP செல்லக்கிளி என்ற தீபன் பொலிசாரால் கைது!!

கடந்த 24ஆம் திகதி முற்பகல் 10மணியளவில் வவுனியா பொது மருத்துமனைக்கு மருந்தெடுக்கச் சென்ற நிலையில் தம்பிராசா ஜெயந்தன் என்பவர் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டவர் கொடிகாமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய தம்பிராசா ஜெயந்தன் எனவும்...

நெதர்லாந்தில் விடுதலைப்புலி சந்தேகநபர்கள் கைது

நெதர்லாந்தில் ஏழு விடுதலைப் புலி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக நெதர்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதன் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது....

பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் ?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி...

வவுனியாவில் EPDPயால் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் பொலிஸாரினால் மீட்பு

வவுனியாவில் கடத்தப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் வவுனியா வைத்தியசாலைக்கு செல்லும்போது, கடத்தப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், வவுனியா அலுவலக ஈழ...

கருணா அம்மான் நாளை காலை அமைச்சுக்கடமைகளை பொறுப்பேற்பார்

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தன்னுடைய அமைச்சுப்பொறுப்புக்களை நாளை காலை பத்துமணியளவில் பொறுப்பேற்கவுள்ளார். சுப நேரத்தில் இந்நிகழ்வு கொழும்பு,காலிவீதியில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சில் இடம்பெறும் என பிரதி அமைச்சரின் ஊடகச்செயலாளர் இன்று...

பட வாய்ப்பு இல்லாததால் காமசூத்ரா விளம்பரத்தில் அங்கிதா!

தமிழ், தெலுங்கில் படு கவர்ச்சியாக நடித்த அங்கிதாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால், காமசூத்ரா விளம்பரப் படத்தில நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். லண்டன், திருரங்கா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் அங்கிதா. தெலுங்கிலும் சில படங்களில்...

பொய் செய்திகள் ஊடாக குளிர்காய முனையும் தமிழ்வின் போன்ற விசம இணையத்தளங்கள்.. திருநாவற்குளம் சிறுமி கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இணையத்தளமொன்றில் வந்த செய்திக்கு புளொட் மறுப்பு!

கடந்த 20ம் திகதி வவுனியா திருநாவற்குளம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பணம்இ நகைகளை கொள்ளையிட்டபோது கொள்ளையர்களின் கத்திக்குத்தில் 09வயது சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்டதுடன் சிறுமியின் தாயாரும், சகோதரனும் காயமடைந்ததும் தெரிந்ததே. இது...

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்பட வாய்ப்பு

உயர்கல்வி அமைச்சராக எஸ்.பி திஸாநாயக்க நியமிக்கப்படவிருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் ஆளும் சுதந்திர முன்னணியில் இணைந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 100,000 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார். தொழிற்பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும்...

குடாநாட்டில் கடத்தல் கொலை, கொள்ளை அதிகரிப்பையிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் கடந்தசில நாட்களாக அதிகரித்துள்ள ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பண்ணாகம், மூளாய், இணுவில் போன்ற பகுதிகளில் இன்று திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக...

ஐ.தே.கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்குமிடையில் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பு நாளையும் தொடருமென நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில்...

ஐக்கிய தேசிய கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம்..

ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அதன் மூலம் கட்சியை மறுசீரமைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ரவி கருணாநாயக்க...

200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிமீண்டும் உருவாக்கப்படும் அதிசயம்

அமெரிக்கத் தீவு ஒன்றில் 200 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்ட மொழிகளை மீண்டும் உருவாக்குவதில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில், ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன் சிவப்பிந்தியர்கள் இருந்தனர். அப்போது, 300க்கும் மேற்பட்ட மொழிகள் அக்கண்டத்தில்...

தவறு செய்து விட்டீர்களா? மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!

'சாரி... நான் உங்களை, 'டீஸ்' செய்திருக்கக் கூடாது...' என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; 'பரவாயில்லை... ஐ டோன்ட் மைண்ட்' என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல்...

யாழில் ஆட்கடத்தல் சம்பவம் மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9ம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்துள்ளனர் இச்சம்பவம்...

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும் 57வது படைப்பிரிவின் தளபதியுமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் சுவிஸ்வாழ் தமிழ், சிங்கள மக்களுடன் கலந்துரையாடல்..! (புகைப்படங்கள் முழுமையாக இணைப்பு)

ஜெர்மன் மற்றும் சுவிஸ்லாந்துக்கான இலங்கையின் பதில் தூதுவரும், வன்னிச் சமரின்போது 57வது படைப்பிரிவிற்குத் தலைமை தாங்கிச் சென்றவருமான மேஜர்ஜெனரல் ஜகத் டயஸ் அவர்களுக்கும் சுவிஸிலுள்ள தமிழ் சிங்கள மக்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம் சூரிச்...

சார்க்மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை -டலஸ் அழகப்பெரும

சார்க் மாநாடு நிறைவடைந்த பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாதார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது ஐக்கிய இலங்கைக்குள்...

இவ்வருடன் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள்..

மஹிந்த சிந்தனை எதிர்காலத் திட்டத்துக்கு அமைவாக 2010ம் ஆண்டுக்கு மேலும் 20ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொதுமுகாமையாளர் எல்.எஸ்.பலங்சூரிய தெரிவித்தார் கடந்த நான்குவருட காலத்தில் 91ஆயிரம் குடும்பங்களுக்கு...

வரிச்சலுகை பெறுவது இலங்கையின் கைகளில் தங்கியுள்ளது

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகையான ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் மாகாண ஊடகவியலாளர்களை கண்டியில் சந்தித்த போதே அவர் இக்கருத்தை...

ஏழாலைப் பகுதியில் பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முற்பட்டவருக்கு மூன்று மாதகால சிறை

வீதியால் சென்ற பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட இளைஞருக்கு மூன்று மாதகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஏழாலைப் பகுதியில் வீதியில் தனிமையில் சென்றுக்கொண்டிருந்த இளம்பெண்ணை மறித்து தகாதவார்த்தைப்பிரயோகம் மேற்கொண்டதுடன் தகாத நடக்க முற்பட்டதாக...

ஜனாதிபதி பூட்டான் சென்று திரும்பியதும் மேலும் 5பேருக்கு அமைச்சு பதவி

சக்மாநாட்டில் பங்குபற்றவதற்காக நாளை பூட்டான் புறப்படவுள்ள ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் மேலும் ஐந்துபேருக்கு அமைச்சர்பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது முன்னாள் அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான், கெஹெலிய...

மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானம் ஏற்புடையதல்ல -சஜித் பிரேமதாஸ

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் ஆசனங்களை ஒதுக்கும்போது மனோ கணேசனின் கட்சி பிரதிநிதியொருவருக்கு ஆசனம் வழங்கப்படுவதில்லை என எடுக்கப்பட்ட தீர்மானத்தை தான் எந்தவிதத்திலும் ஏற்றக் கொள்ளப் போவதில்லை எனவும் இதுகுறித்து தாம் கவலையடைவதாகவும் ஐக்கிய...

அலங்கார விளக்குகளுக்கு தடை: சோயப் குடும்பத்தினர் எரிச்சல்

சோயப் - சானியா மிர்சா வரவேற்பிற்காக, அலங்கரிக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் எரியக்கூடாது' என, பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தினர் தடை போட்டனர். இதனால், எரிச்சல் அடைந்த சோயப் குடும்பத்தினர் அலங்கார மின் விளக்குகளை எல்லாம் அகற்றினர்.இந்திய...

மெக்சிகோ பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை

மெக்சிகோ நாட்டு பள்ளிகளில், நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மெக்சிகோ நாட்டில், பெரியவர்கள் 70 சதவீதம் பேர், உடல் பருமனுடன் காணப்படுகின்றனர். இதே போல 5 வயது முதல் 11 வயதுடைய சிறுவர்கள், 70 சதவீதம்...

சாரட் விபத்து: இளவரசர் பிலிப்ஸ் காயம்

பிரிட்டன் ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்ஸ், சாரட்டில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தார்.ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் இளவரசர் பிலிப்ஸ், தனது சாரட் வண்டியில் நேற்று முன்தினம் சென்ற...

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, டிரைவர் வேலை

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது மனம் திருந்தியுள்ள 100 பேருக்கு, இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர் வேலை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சந்திரஸ்ரீ கூறியதாவது: விடுதலைப்...

துபாய் விமானம் வான்வெளியில் தடுமாற்றம் ; 361 பயணிகள் உயிர் பிழைத்தனர்; 12 பேர் காயம்

ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த விமானம் ஒன்று பெரும் விபத்தில் இருந்து தப்பியது. விமான ஓட்டிகள் சாதுர்யமாக இயக்கி தரை இறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமீபத்தில் போலந்து நாட்டை சேர்ந்த அதிபர் விபத்தில்...

எனக்கு எதிராக ரஞ்சிதா ஏதும் சொல்ல மாட்டார்-நித்யானந்தா

நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த மாட்டோம், நித்யானந்தாவிடம் மட்டுமே விசாரணை நடத்துவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டி விவரம்: கேள்வி: மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய...

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் சமர்பிக்கப்படும் -நிமல் சிறிபாலடி சில்வா

எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கான இடைக்கால கணக்கறிக்கை இம்மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் அரசியலமைப்பில்...

விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் -பாதுகாப்புச் செயலாளர்

விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த விஷேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் சாசனத் திருத்தங்களை கொண்டு...

ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்வது இலங்கையின் கையிலேயே தங்கியுள்ளது -ஐரோப்பிய ஒன்றியம்

ஜீ.எஸ்.பி.வரிச்சலுகைத் திட்டத்தை மீண்டும் நீடிப்பது இலங்கையின் கைகளிலேயே தங்கியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. சலுகைத் திட்டத்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் பூர்த்தி செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்....

பதவிகளை கோராது நாட்டின் நலனுக்காக செயற்படுவேன் -ரோஹித்த போகொல்லாகம

எந்தவித பதவிகளையும் கோராது நாட்டின் நலனுக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்தபோகொல்லாகம தெரிவித்துள்ளார் அபிவிருத்தி இலக்குகளை எட்டும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் முயற்சிகளுக்கு ஒத்தழைப்பு வழங்கவுள்ளதாகவும் அரசியலிலிருந்து ஓய்வுபெறும் திட்டமில்லை எனவும் அவர்...

கெஹெலியவிற்கு ஊடகஅமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளது

அரசாங்க பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் கெஹெலியவிற்கு ஊடக அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும் அமைச்சுப் பொறுப்பொன்றை வழங்குவது குறித்து இதுவரையில் தமக்கு...

ஜனாதிபதியிடம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள்..

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வசம் நான்கு அமைச்சுப் பொறுப்புகள் உள்ளதாகவும், பாதுகாப்பு, நிதித் திட்டமிடல், துறைமுக விமானசேவைகள், பெருந்தெருக்கள் ஆகிய நான்கு துறைகளுக்குமான அமைச்சுப் பொறுப்புகளே இவையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை தமிழர் ஒருவருக்கு அமைச்சரவை...

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றவும் -ஜனாதிபதி

மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ள மக்களுக்கு தார்மீகப் பொறுப்புணர்வுடன் சேவையாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதேநேரம் அமைச்சர்கள் அமைச்சரவையிலும், அமைச்சுக்களிலும் கூட்டுப் பொறுப்புடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்...

நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை

நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரசசேவையை...

இலங்கை: பெரீஸ் புதிய வெளியுறவு அமைச்சர் – 37 அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கையில் 37 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. புதிய வெளியுறவு அமைச்சராக ஜி.எல். பெரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே, பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள்...

போலி ஆவணங்களை காண்பித்து யாழ் செல்ல முயன்ற போது கைதான பிரான்ஸ் பிரஜை விடுதலை

யாழ் குடாநாட்டிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தாரென்ற குற்றச்சாட்டின்பேரில் வவுனியா, ஓமந்தை சோதனைச்சாவடியில் கைதுசெய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டு பிரஜை நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜை வவுனியா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே,...