நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீண்டும் பெற்றுக் கொள்வதே உண்மையான வெற்றி -பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ!

விடுதலைப்புலிப் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டுமே எமக்கு கிடைத்த உண்மையான வெற்றி என நாம் நினைத்துவிடக் கூடாது நாம் இழந்ததை இழக்கப்பட்டதை மீ;ண்டும் பெற்றுக் கொள்வது உண்மையான வெற்றியாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-6)

கடல் பகுதியில் எங்கு எந்தக் கப்பல் வருகிறது என்பதை துல்லியமாக இலங்கைக் கடற்படைக்கு இந்தியா சொல்லிக் கொண்டே வந்தது. அதை வைத்து அங்கு சென்று திடீர்த் தாக்குதல்களை நடத்தி புலிகளை நிலை குலைய வைத்தது...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளது -அரசாங்கம்

இலங்கையின் அபிவிருத்தியில் சீனா பிரதான பங்குதாரர் என்று வர்ணித்திருக்கும் இலங்கை அரசாங்கம், முக்கியமான தருணங்களில் இலங்கைக்கு சீனா ஆதரவாக இருந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அண்மைய காலங்களில் இலங்கைமீது சில சர்வதேச அழுத்தங்கள் ஏற்பட்டநிலையில் சீனா எமக்கு...

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தி

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது இடைத்தங்கல் முகாம் நிலைவரங்கள் தொடர்பில் உண்மையை அறிந்து கொள்ளாது அமெரிக்கா கருத்து வெளியிட்டு வருவதாக பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் தெற்கு மற்றும்...

பாதுகாப்புச் செயலாளரை இலக்குவைத்து கொழும்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை இலக்குவைத்து தாக்குதல் மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தொகுதி ஒன்றை புலனாய்வுப்பிரிவினர் இன்று கொழும்பில் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர் மட்டக்குளிய முகத்துவாரம் பிரதேசத்திலேயே இந்த ஆயுததொகுதிகள் கைப்பற்றப்பட்டதாக...

தற்கொலைக்கு முயலும் வாய்ப்பு – தீவிர கண்காணிப்பில் ஜாக்சன் டாக்டர்

மைக்கேல் ஜாக்சன் மறைவுக்கு அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், அவரை எந்த நேரமும் போலீஸார் கைது செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனால் அவர் தற்கொலை செய்து கொள்ளக்...

நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

நீர்கொழும்பு காவட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் நேற்றுக் காலை 6.30 மணியளவில் ஆஸ்பத்திரியில் நான்காம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செயதுள்ளார் கட்டான பகுதியைச் சேர்ந்த பிரான்லிஸ் இமானுவேல் (வயது 54)என்ற குடும்பஸ்தரே இவ்வாறு...

வன்னியில் பணியாற்றி கைது செய்யப்பட்ட அரச வைத்தியர்கள் பிணையில் செல்ல அனுமதி

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்;ட வன்னியில் பணியாற்றிய வைத்திய அதிகாரி சி.சத்தியமூர்த்தி மற்றும் சண்முகராஜா உள்ளிட்ட மருத்துவ தரப்பினர் நால்வரையும் பிணையில் விடுதலை...

கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகளுக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளன -சிங்களப் பத்திரிகை

கிழக்கு ஆபிரிக்க நாடான எரித்திரியாவில் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான 10சிறியரக விமானங்கள் உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் விமான நிலையத்திலேயே பத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விமானங்களை பயன்படுத்தியே எரித்திரிய விமானநிலையத்...

சிங்கள புலிகள் இருவர் விடுதலை

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஒத்து�ழப்பு வழங்கினார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிங்களவர்கள் இருவரை விடுதலை செய்ய நீதிமன்றம் கடந்த...

கேபி கைதாவதற்கு முன்னர் தயாமோகனிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு

தேசிய புலனாய்வுப் பணியகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தலைமையில் கொழும்பிலுள்ள ரசகியமான இடமொன்றில் வைத்து கே.பி. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். கே.பி. கைதிற்குப் பின்னணியில் இருந்த செயற்பட்ட இரண்டு நபர்களில் ஒருவர்...

புலிகளுக்கு எதிரான இறுதி தாக்குதல்: புது தகவல்கள்!!

இலங்கையில், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும், கடந்த மே மாதம் நடந்த இறுதிக் கட்ட தாக்குதலின் போது, உண்மையில் என்ன நடந்தது, பிரபாகரன்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-5)

கை கொடுத்த இந்திய கடற்படை... இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு இந்த சமயத்தில் பெரும் உதவியாக வந்து சேர்ந்தது இந்தியக் கடற்படை. இந்தியக் கடற்படையின் பேருதவியால் விடுதலைப் புலிகளின் பத்து ஆயுதக் கப்பல்களை தாக்கி தகர்த்தது...

மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை

மொனறாகலைப் பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றதாக மொனறாகலைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணும் அவருடைய கணவரும் வீட்டில் இருந்த வேளையில் அங்குவந்த இனந்தெரியாத...

வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழப்பு

புத்தளம் அநுராதபுரம் வீதியின் கருவெலகஸ்வௌ வீதியில் வீதி திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் லொறியொன்றில் மோதியதில் உயிரிழந்துள்ளார். நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். புத்தளம் அனுராதபுரம்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-4)

தேர்தலுக்கு முன்பு 'முடிக்க' விரும்பிய இந்தியா... பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் குழு கொழும்பு வந்து சேர்ந்தபோது பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். இதுபோன்ற ஒரு பாதுகாப்பை நான் அதுவரை இலங்கையில்...

தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள்

தென் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுத்தாக்கல் மற்றும் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மாத்தறை மாவட்டத்தில் இன்றையதினம் இரண்டு சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றையதினம் காலி மாவட்டத்தில் ஒரு அரசியல்கட்சி மாத்திரமே தனது...

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டும் -ஜெனரல் சரத்பொன்சேகா!

புதிதாக விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய படைகளுக்கு மேலும் ஆட்களைச் சேர்க்க வேண்டுமென முப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்றுமாலை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் பேசுகையில் அவர் இதனை எடுத்துக் கூறியுள்ளார்....

லேக்ஹவுஸ் விழாவை எளியமுறையில் கொண்டாடி நிவாரணக் கிராமங்களில் அக்கறை காட்ட தீர்மானம்

கொழும்பு, லேக்ஹவுஸ் இந்து மன்றம் வருடாந்தம் நடத்தும் நவராத்திரி விழாவை இம்முறை மிகவும் எளிய முறையில் கொண்டாடும் முகமாக நவராத்திரி பூஜையை மாத்திரம் நடத்துவதென அம்மன்றம் தீர்மானித்துள்ளது. இம்மன்றம் நவராத்திரியை முன்னிட்டு வருடாந்தம் நடத்தும்...

முகாம்களில் இருந்து 5ம்ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட் வழங்கியது

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற தளபாட வசதிகளற்ற மாணவர்களுக்கு சேவ்த சில்ரன் நிறுவனம் கார்போர்ட்களை வழங்கியிருப்பதாக வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி வீ.ஆர்,ஏ.ஒஸ்வெல்ட் தெரிவித்துள்ளார். பரீட்சைத்திணைக்களத்தின்...

ஜனாதிபதியால் மாத்திரமே பொதுமன்னிப்பு வழங்க முடியும் -பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி

இலங்கை சிறைச்சாலைகளில் பல மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்ய ஜனாதிபதியால் மட்டுமே முடியும் என்கிறார் நீதி சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணி இதுதொடர்பில் அவர் தொடர்ந்;தும்...

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி

வவுனியா முகாம்களில் தங்கியிருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட...

வன்னி மோதலுக்கு ஆயுதம் வழங்க மறுத்த பிரிட்டிஸ்

வன்னியில் புலிகளுக்கெதிரான படைநடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்திருந்தபோது இலங்கை அரசாங்கம் கேட்டபோது ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டிஸ் அரசாங்கம் மறுதலித்ததுடன், மட்டுமல்லாது கடற்படையினருக்கு தேவையான 30மி.மி சுடு கலனுக்கான தோட்டாக்களையும் தர மறுத்துள்ளதென ஊடகச் செய்தியொன்றில்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-3)

இந்தியாவை வழிக்குக் கொண்டு வந்த ராஜபக்சே சகோதரர்கள்... இந்திய அரசின் கவலை மற்றும் பிரச்சினைகளை ராஜபக்சேவும் உணர்ந்திருந்தார். தமிழகத்தை மையமாக வைத்துத்தான் இந்திய அரசியல் இருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதேசமயம், இலங்கைக்கு உதவுவது...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-2)

முதலில் போன ஹெலிகாப்டர்கள்... 2006 தொடக்கத்தில், இந்தியா தனது மறைமுக ராணுவ உதவிகளை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது. முதலில் ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை இலங்கை விமானப்படைக்கு இந்தியா ரகசியமாக அனுப்பி வைத்தது. ஆனால்...

திடீரெனப் பணக்காரர்களான பாதுகாப்பு அதிகாரிகள்: விசாரணைகள் ஆரம்பம்

இரவுடன் இரவாக இலட்சாதிபதிகளாகிய சிரேஷ்ட பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கும், இவர்களுக்கும் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த விசாரணை நடைபெறுவதாகவும் தெரியவருகிறது. விடுதலைப்...

விடுதலைப் புலிகளை ஒழிக்க இலங்கைக்கு இந்தியா செய்த ரகசிய உதவிகள்! (பகுதி-1)

இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என்று இந்தியா திரும்பத் திரும்பக் கூறி வந்தாலும் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றி பெற மிகப் பெரிய அளவில் இந்தியா மறைமுகமாக உதவியுள்ளது. குறிப்பாக...

முரளி சுழலில் வீழ்ந்து நியூசி.. -202 ரன்களில் இலங்கை வெற்றி

காலே டெஸ்டில் முரளிதரன் சுழலில் சிக்கிய நியூசிலாந்து அணி 202 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைடந்தது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் காலேவில் நடந்தது....

‘கப்டன் அலி’ நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்..

வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. 660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள்...

த.தே.கூ.வின் முஸ்லிம் உறுப்பினர்கள் கட்சி தாவத் தயார்: அமைச்சர் முரளிதரன்

யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர்கள் அரசு பக்கம் தாவுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று தலைவர்களில் ஒருவரும் அமைச்சருமான...

புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களுடனான சந்திப்புக்கு இலங்கை எதிர்ப்பு

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் அமெரிக்காவிலுள்ள புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக வெஷிங்டனிலுள்ள அமெரிக்கத்...

நலன்புரி நிலையங்களிலுள்ளவர்களை உறவினர்களுடன் அனுப்ப இணக்கம்?

இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசித்து வரும் வன்னி மக்களை அவர்களுடைய உறவினர்கள் பொறுப்பேற்கக்கூடிய ஏற்பாடு ஒன்று குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நலன்புரி நிலையங்களின் வசிப்போர் விரைவில் அங்கிருந்து விடுவிக்கப்படவேண்டும், அல்லது மீள் குடியேற்றப்படவேண்டும்...

உயர்தரப்பரீட்சை வினாத்தாளில் இனரீதியான கேள்வி: ஐ.தே.க.

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் இனவாதத்தைத் தூண்டும் வகையிலான கேள்விகள் உள்ளடக்கப்பட்டிருந்ததாக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முறை சிங்களமொழி வினாத்தாளில் இராணுவ நடவடிக்கைகள்...

எமது விமானப்படை உலகில் சிறந்தது -சீனன்குடாவில் பாதுகாப்புச் செயலாளர் தெரிவிப்பு

எமது விமானப்படை உலகிலேயே சிறந்தது எனக்கூறினால் கூட அது மிகையாகாது இவ்வாறான சக்திவாய்ந்த விமானப்படை ஒன்றை உருவாக்கிய பெருமை அதன் உயர் அதகாரிகளையே சாரும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் நிரந்தரமாக முகாம்களாக மாற்றப்படும் -அரசாங்கம் தெரிவிப்பு

வடக்குப் பகுதியில் தற்போது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இராணுவ மு காம்கள் அனைத்தும் நிலந்தர முகாம்களாக மாற்றப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது வடக்கில் உள்ள இராணுவ மு காம்களை அகற்றுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த...

வவுனியா நலன்புரி நிலைய மக்களுக்கு தற்காலிக அடையாள அடையாள அட்டை வழங்கல்..

வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் தற்காலிக அடையாள அட்டைகள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றது இதுவரை ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஜனாதிபதி செயலகத்தினால் பதியப்பட்ட போதிலும் ஒரு...

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்கவும் – கோத்தபாய ராஜபக்ஷ

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களையும், அவர்களது கோடிக் கணக்கான அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையும், குறித்த நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மேற்குலக...

வன்னியிலிருந்த புலிகளின் வான்படைத் தளங்களுக்கு இலங்கை வான் படைத் தளபதி திடீர் விஜயம்

கிளிநொச்சி, முல்லைத்தீவி ஆகிய பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட வான்படைக்கான தளங்கள், மற்றும் ஓடுபாதைகள் அமைந்திருந்த இடங்களை இலங்கையின் வான் படைத் தளபதி எயர் மார்ஷல் ரொசான் குணதிலக்க திடீர்ப் பயணம் ஒன்றை...