ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே முக்கிய இலக்கு -ஜனாதிபதி தெரிவிப்பு

ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதே தமது முக்கிய இலக்காக அமைந்துள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான அமரர் ரெஜி ரணதுங்கவின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோது...

விடுதலைப்புலிகளினால் கொரில்லா முறையில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் -சரத்பொன்சேகா

பதுங்கியுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொரில்லா முறையிலான தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடுமென இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் விடுதலைப் புலிகளினால் இனியொருபோதும் பலமான ஓர் இராணுவ அலகாக உருப்பெற முடியாதென அவர் தெரிவித்துள்ளார்....

பொட்டு அம்மான் உயிரோடு உள்ளார்?: எங்கே?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரும், பிரபாகரனின் வலது கரமும், உளவுப் பிரிவு தலைவருமான பொட்டு அம்மான் உயிரிழக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை. விடுதலைப்...

கேபி என்ற பத்மநாதனுக்கு இன்டர்போல் வலை!

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் எனப்படும் செல்வராசா பத்மநாதனைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸார் தீவிரமாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பிரிவின் தலைவராக விளங்கும் பத்மநாதன், புலிகள்...

அம்பாந்தோட்டையில் 304டெங்கு நோயாளர்கள்

அம்பாந்தோட்டையில் டெங்குநோயாளர்கள் 304பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இவ்வருடத்தில் மாத்திரம் 70டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இருவாரகாலமாக பெய்துவரும் அடைமழை காரணமாக டெங்கு நுளம்பு வேகமாக பெருகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் பல பாகங்களிலும்...

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் இடைத்தங்கல் முகாமிலிருந்து கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட், இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல்...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர்களின் அனைத்து விபரங்களும் கிடைத்துள்ளதாக இலங்கை படைத்தரப்பு அறிவிப்பு

புலிகள் இலங்கையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதியுதவிகளை வழங்கிய புலிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த சகல தகவல்களும் தமக்கு கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். முல்லைத்தீவில் புலிகளின் மறைவிடம் ஒன்றில் இருந்து, புலிகளின் சர்வதேச...

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கப்பம் வாங்கிய கும்பல் கைது

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொழும்பிலும் புறநகரங்களிலும் உள்ள வர்த்தகர்களிடம் லட்சக்கணக்காண பணத்தை கப்பமாக பெற்று வந்ததாக கூறப்படும் கப்பம் வாங்கும் கோஷ்டியின் தலைவர் ஒருவர் உட்பட மூன்றுபேரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார்...

அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின்...

பிரபாகரன் உயிரிழந்தமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதி -இராணுவப பேச்சாளர்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்துள்ளமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதியாகியுள்ளது என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பிரபாகரனதும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனியினதும் இரத்தமாதிரிகளை கொண்டு மரபணு பரிசோதனையினை நடத்திய...

கொழும்பில் 14தற்கொலை குண்டுதாரிகள் -அமைச்சர் யாப்பா தகவல்

கொழும்பில புலி இயக்கத்தைச் சேர்ந்த 14 தற்கொலைதாரிகள் இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்தன நேற்றுக்காலை தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போது தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்...

ஊவாமாகாணசபை இன்று கலைப்பு!!

ஊவா மாகாணசபை இன்று நள்ளிரவு கலைக்கப்படவுள்ளது ஊவா மாகாணசபையின் பதவிக்காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைகிறது ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்று நள்ளிரவு...

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைதுசெய்ய அந்த நாடுகள் நடவடிக்கை: ரோஹித்த போகொல்லாகம

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொண்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களையும் பயணத்தையும் வெளிநாடுகளில்...

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

வர்த்தகர் ஒருவரிடம் கப்பம்பெற முற்பட்ட மூன்று சந்தேகநபர்களை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர். இவர்களை நேற்றைதினம் கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்தக் குழுவினர் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும்...

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்த சீன பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் ஆமைகளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் சீன பிரஜையொருவர் பொலிஸாரினால் கைதாகி அம்பாறை மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் வீதி அபிவிருத்தி ஒப்பந்த நிறுவனமென்றில் சேவையாற்றும்...

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அமோக வெற்றி!! 29 ஆதரவு, 12 எதிர்ப்பு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது. இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட...

ஆங்கிலச் செய்தியொன்று..

முல்லைத்தீவின் வெள்ளைமுள்ளிவாயக்கால் பிரதேசத்தில் நேற்று முன்தினம் முழுவதும் இராணுவத்தினரின் பல்வேறு படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது பெருந்தொகையான ஆயுதங்களும், வெடிபொருட்களும், யுத்த உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. During...

பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி நியுயோர்க்கில் இரண்டாவது நபரும் மரணம்!!

பன்றிக்காய்ச்சல் நோயால் நியுயோர்க் நகரில் இரண்டாவதாக ஒருவர் இறந்துள்ளார் 50வயதுகொண்ட பெண் ஒருவர் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளார். இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் தகவல் வெளியிடுகையில் இப்பெண்ணின் மரணத்துடன் அமெரிக்காவில் பன்றிக்காய்ச்சல் நோயால் இறந்தவர்களின் தொகை...

ஐ.நா மனித உரிமைக்குழுவால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லை -அமைச்சர் விஸ்வ வர்ணபால

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் விடுக்கப்படவில்லையென்று உயர்கல்வியமைச்சர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை தொடர்பாக ஊடகமொன்றுக்கு...

நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு

நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணிப்;புடன் சேவையாற்றிய படைவீரர்களை கௌரவிக்கும் பொருட்டு பிரதேச செயலகங்கள் தோறும் இராணுவ சேவைப்பிரிவு என்ற பிரிவை அமைத்து அதன்மூலம் படையினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத்...

வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை

மட்டக்களப்பு வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் கல்குடா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த பதினாலாம் திகதி இயந்திரப் படகில்...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு இளம் தமிழ் வர்த்தகர் படுகாயம்..!

கொழும்பு புதுச்செட்டித் தெருவில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தமிழ் இளம் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர் சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்குணராஜா விமலன் (வயது 26) எனவும்...

ஆற்றில் ஒதுங்கிய ஆணின் சடலம் மீட்பு

அக்கரப்பத்தனை நியுபோர்ட்மோர் தோட்டம் கொத்மலை ஓயா ஆற்றில் கரை ஒதுங்கிய 50வயது மதிக்கதக்க ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டள்ளது. நேற்றுப்பகல் பிரதேச மக்களும் அக்கரைப்பத்தனை பொலிஸாரும் இதனை மீட்n;டடுத்துள்ளனர் அக்கரைப்பத்தனை உருளவள்ளித் தோட்டத்தைச்சேர்ந்த அருணாச்சலம் பரமசிவம்...

படையினரின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வு 3ஆம் திகதி..

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக்கொண்ட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான அரசாங்க வைபவமொன்று எதிர்வரும் 3ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த வைபவத்தை சுதந்திரதின வைபவத்திற்குச் சமமாக காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும்,...

விடுதலைப் புலிகளின் அறிவிப்பை நம்பமுடியாது: கோத்தபாய ராஜபக்ஷ

பயங்கரவாதத்தை கைவிடுவதாக விடுதலைப் புலிகள் அறிவிப்பதை நம்பமுடியாதென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு அனுமதிக்குமாறு விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை நிராகரிப்பதாகவும் அவர் கூறினார். பல வருடகால வன்முறை...

அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்கும் -ஐ.தே.கட்சி தயாசிறி ஜெயசேகர

அரசாங்கம் புதிய அரசியல் தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பை வழங்குமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

பல தசாப்த காலங்களாக வன்முறைகளில் ஈடுபட்டு வந்த புலிகள் இயக்கத்துக்கு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பிரவேசிக்க முடியாது -கோத்தபாய ராஜபக்ச

ஜனநாயக அரசியல் நீரோட்டத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் விடுத்த யோசனையை பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். பி.பி.சிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பாதுகாப்பமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். பல...

மோதல்களின் போது புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது சர்வதேச ரீதியிலான வெற்றியாகும் -அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

மோதல்களின்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டமையானது சர்வதேச ரீதியிலான வெற்றியாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதேவேளை சர்வதேச நிதியத்திடமிருந்து கடன் கோரும்போது அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அதனை இணைந்து...

அகதி அந்தஸ்து வழங்கப்படாதோர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படவேண்டும்: சுவிஸ்

அகதி அந்தஸ்து வழங்கப்படாதவர்கள மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து செனட் சபை இன்று தீர்மானித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பெருந் தொகையான இலங்கைத் தமிழ் அகதிகள் அடைக்கலம் புகுந்துள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்....

பிரபாகரன் கொலைக்கு பத்மநாதனே காரணம்: கருணா அம்மான்

விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி. என அழைக்கப்படும் பத்மநாதன் சதி செய்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலைசெய்திருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்....

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஓடுபாதைகளில் விரைவில் விமானத்தளங்கள் அமைக்கப்படும்..

முல்லைத்தீவு மற்றம் இரணைமடுப்பகுதிகளில் விடுதலைப்புலிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட விமான ஓடுபாதைகள் தமது தேவைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் விமானப்படையினர் பயன்படுத்தவுள்ளனர் என விமானப்படைப்பேச்சாளர் விங்கொமாண்டர் ஜனக நாணயக்கார இத்தகவலை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவுக்கு சமீபமாக அமைந்துள்ள பெரிய விமான ஓடுபாதை...

பத்தாயிரம் விடுதலைப்புலிகள் இராணுவத்தினரிடம் சரண்.. தனி முகாம்களில் தடுத்து வைப்பு!!

இலங்கையில் தமிழர்களுக்குத் தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி வந்தனர். இந்தியா சீனா பாகிஸ்தான் நாடுகளிடம் நவீன ஆயுதங்களை பெற்றுக் கடும் போர்நடத்திய...

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டும் -ஐ.நா செயலர்

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் உதவி வழங்கும் நாடுகள் ஐ.நாவின் சீ.ஆர்.ஏ.பி என்னும் அமைப்பினூடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள், என்பவற்றை வழங்க முன்வர வேண்டுமென ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.நா...

மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும்: கனடா

மோதல்களில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளையும், தொண்டு நிறுவனப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம், கனடிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் சர்வதேச அமைச்சர் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மனிதாபிமான விழுமியங்களுக்கமைய,...

இந்தியா தர மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதக் கொள்வனவு: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களின் போது ஆயுதங்களை வழங்க இந்தியா மறுத்ததாலேயே சீனாவிடம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டியநிலை ஏற்பட்டதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “பாரிய விளைவினை ஏற்படுத்தும் ஆயுதங்களை இலங்கைக்கு...

முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சாதாரண பிரஜைகள் போல வெளிக்கொணரப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்ட பல சிறுவர் போராளிகள் குறித்து...

வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை தேர்தல்..

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அழைப்பு நாளை வர்த்தமானி மூலம் விடப்பட்டவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மகாணசபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே விடுதலைப் புலிகளிடமிருந்து...

முகாமிற்குள் கைத்தொலைபேசி விற்பனை, வெளியில் எடுப்பதாக கூறி பணம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் 09பேர் கைது!!

வன்னியில் இடம்பெற்று வந்த கடும் மோதல்களின் காரணமாக தமது உயிர்களை மட்டும் காப்பாற்றிக் கொண்டு உடுத்த உடையுடன் இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பது தெரிந்ததே. இவ்வாறு...