இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பிரித்தானியா ஆதரவு

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுகின்றமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படுமெனப் பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கையில் 6,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை அளிப்பதாக பிரித்தானிய நாடாளுமன்ற...

48 மணித்தியாலங்களுக்குள் மோதல்கள் முடிந்துவிடும்: ஜனாதிபதி

பாரிய மனித அவலம் ஏற்படும் என்பதால் உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் விடுத்திருக்கும் கோரிக்கையை நிராகரித்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்னும் 48 மணித்தியாலங்களுக்குள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் எனக் கூறியுள்ளார்....

இலங்கைக்குக் கடன்வழங்க சரியான தருணமில்லை: அமெரிக்கா

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பெருந்தொகை கடனை வழங்குவதற்கு தற்பொழுது சரியான தருணம் இல்லையென அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். “தற்போதைய நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவிருக்கும் பெரும்தொகைக் கடனுதவி...

சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சந்தித்தார் பிரதம நீதியரசர்

பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்திருக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களை பிரதம நீதியரசர் சரத்.என்.சில்வா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1784 பேர்...

பான் கி மூன் தூதராக விஜய் நம்பியார் மீண்டும் கொழும்பு செல்கிறார்

இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஒரே தடவையில் 200 புலிகள் இராணுவத்திடம் சரண்!

யுத்த நடவடிக்கைகள் அற்ற பொதுமக்கள் பாதுகாப்பு வலயப் பகுதியும் அதனை அண்டிய பிரதேசமும் அடங்கிய சுமார் மூன்று சதுர கிலோமீற்றறுக்குள் உட்பட்ட குறுகிய பிரதேசங்களில் பாதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தலைவர்மார்களும் இயக்கத்தினரும் அங்கிருந்து மக்கள் தப்பியோடுவதைத்...

நலன்புரி நிலையங்களில் உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்,.. அரசாங்க ஊழியர்கள்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நியமனங்களை வழங்கவேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கலாநிதி குமரகுருபரன் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார். உதவி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க...

பாதுகாப்பு செயலருக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிடுவதில்லை.. -லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதி

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அவதூறு ஏற்படும் வகையிலான எந்தவொரு செய்தியையும் எதிர்காலத்தில் பிரசாரம் செய்வதில்லையென லீடர் பப்ளிகேஷன்ஸ் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. லீடர் பப்ளிகேசனில் கடந்த வருடம் வெளியான ஒரு செய்தி பாதுகாப்புச் செயலாளருக்கு...

புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் 2ம் கட்ட நடவடிக்கை: 3000க்கும் அதிக சிவிலியன்கள் படையினரால் நேற்று மீட்டெடுப்பு

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள எஞ்சியுள்ள பொதுமக்களை மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தப்பிவரும் பொதுமக்களை இலக்கு...

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. “தினந்தோறும் கிளாமர் படங்கள்” எனும் பகுதியில் 06.06.08முதல் அவ்வப்போது...

புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவம் உட்புகுந்தது

இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்த புதிய பாதுகாப்பு வலயத்துக்குள் இராணுவத்தினர் உட்புகுந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். இராணுவத்தினரின் 58வது படையணி கரையாமுல்லிவாய்க்கால் வழியாகப் பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்திருப்பதாக அவர் நேற்று...

புலிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அவுஸ்திரேலியாவில் கைது

புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் சரமோசா மோல்;ட் பகுதியில் வைத்து கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் மூன்றுபேரைக் பொலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும்,...

முல்லைத்தீவு வெடிப்பு சம்பவத்தில் செஞ்சிலுவைக்குழு பணியாளரும், தாயும் பலி

முல்லைத்தீவு மோதல் வலயப் பிரதேசத்தில் இன்றையதினம் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் ஒருவரும் அவரது தாயாரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இன்றுபகல் இடம்பெற்ற இந்த வெடிச் சம்பவத்திலேயே இருவரும்...

நான்கு தற்கொலைப் படகுகள், 15 தற்கொலைக் குண்டுதாரிகள் உள்ளிட்ட 200ற்கும் அதிகமான பயங்கரவாதிகள் சார்வார்தோட்டத்தில் படையினர்மீது தாக்குதல்

அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட முல்லைத்தீவின் பாதுகாப்பு வலயத்தைச் சேர்ந்த சர்வார்தோட்டம் பகுதியை மீண்டும் புலிகள் மீட்பதற்கு மேற்கொண்ட முயற்சியை 59வது படைப்பிரிவினர் முறியடித்துள்ளனர். தற்கொலைக் குண்டுப் படகுகளைப் பயன்படுத்தி படையினரின் முன்னரங்கப் பகுதியை தகர்த்து...

லண்டனிலும், பிரான்ஸிலும் பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்

லண்டனிலும், பிரான்ஸிலும் பெரும்பாலும் இலங்கையர்கள் வழிபாடு செலுத்தும் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளன. இங்கு லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் இருக்கின்ற சிறி சதாதிஸ்ஸ சர்வதேச பௌத்த மையம் என்னும் வழிபாட்டிடம் இன்று அதிகாலை சிலரால்...

அதிர்வு, தமிழ்வின் படங்களுடன் வெளியிட்ட செய்தி பொய்யானது..

அதிர்வு (athirvu) மற்றும் தமிழ்வின் (tamilwin) போன்ற தமிழ் செய்திகளை வெளியிடும் இணையங்கள் சில, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் காணாமல் போனதாகவும் அவர்களின் சடங்கள் பொலநறுவையில் குளிரூட்டப்பட்ட அறைகளில் உள்ளதாகவும்...

இலண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்; பிரிட்டிஷ் பாராளுமன்றில் பெரும் வாதப் பிரதிவாதம்

இலண்டன் நகரில் தமிழர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக...

விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் மக்களின் பாதுகாப்புக்கே முக்கியமளிக்க வேண்டும்: த.தே.கூ.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும் கவனம் செலுத்தவேண்டுமெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில தினங்களில் பாதுகாப்பு வலயத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் சக...

பாதுகாப்புச் சபையில் முதன்முறையாக இலங்கை விடயம் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் முதன் முறையாக இலங்கை விடயம் உத்தியோகபூர்வமாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் கொல்லப்படும் வீதம் அதிகரித்துள்ளமை பற்றி அங்கு குரல்கள் எழுப்பப் பட்டுள்ளன. “இலங்கையின் வடபகுதியில் மோசமடைந்திருக்கும் மனிதநேய நிலைமைகள்...

கொழும்பில் அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர்கள், 85 கிலோ வெடிபொருட்கள் மீட்பு

அதிசக்தி வாய்ந்த 18 கிளேமோர் குண்டுகள், 85 கிலோ வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் நேற்று கொழு ம்பு பாலத்துறை (தொட்டலங்க) பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு பாலத்துறை, லூகாஸ் மாவத்தையிலுள்ள கராஜ் ஒன்றினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த...

பாதுகாப்பு செயலரை இலக்கு வைத்த தாக்குதல் முயற்சி; பிரதான சந்தேக நபர் “கிளி” வவுனியாவில் கைது

பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான ‘கிளி’ என்றழைக்கப்படும் தர்மலிங்கம் தர்மராதன் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இடம்பெயர்ந்து வரும் மக்களோடு மக்களாக வவுனியா...

55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு மீட்பு

வெள்ளைமுள்ளிவாய்க்கல் பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 அடி நீளமான புலிகளின் பாரிய தற்கொலை படகு ஒன்றை இராணுவத்தினர் கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாண யக்கார தெரிவித்தார். இந்தப் படகில் 1500 கிலோ...

பாரிஸ் நகரின் ‘லாபோர்ஜ்’ என்ற இடத்தில் அமைந்திருக்கும் பெளத்த மத்திய நிலையம் தாக்கப்பட்டது; இலங்கை தூதரகங்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு போகொல்லாகம வேண்டுகோள்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களு க்கும், உயர் ஸ்தானிகரால யங்களுக்கும் வழங்கப்படு கின்ற பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு இலங்கை அரசாங்கம் அந்தந்த நாடுக ளிடம் வேண்டுகோள் விடுத் திருப்பதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்...

புலிகளின் கடல்வழித் தாக்குதல் முயற்சி படையினரால் முறியடிப்பு; 3 தற்கொலைப் படகுகள் தாக்கியழிப்பு; 5 மணி நேரம் சமர்

முல்லைத்தீவு, வட்டுவாக்கலிலிருந்து சர்வார் தோட்டம் ஊடாக முன்னேறிச் செல்லும் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட புலிகளின் கடல் வழி தாக்குதல்களை இராணுவத்தினர் வெற்றி கரமாக முறியடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார...

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கவலை: தாமதிக்கவும் இனி நேரமில்லை

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையிலான மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். நேற்று (13) வெள்ளை...

சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சி -இராணுவப் பேச்சாளர்

சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இறுதிக் கட்டத்திலாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள புலிகள் முயற்சிப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். பயணமாக வைத்துள்ள பொதுமக்கள் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக...

வாய்க்கால் பிரதேசத்துக்குள் படையினர்: புலிகளின் 25 சடலங்கள் ஆயுதங்கள் மீட்பு

இராணுவத்தின் 58 ஆவது படையணியினர் கரைமுள்ளி வாய்க்கால் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலில் 25 புலிகளின் சடலங்களும் 20 ரி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் படையினரால்...

கடற்புலிகள் மீது 7 தடவை தாக்குதல்: புலிகளின் 17 படகுகள் நிர்மூலம்; 100 புலிகள் பலி

கடற்படையினர் கடந்த சில வாரங்களாக கடற்புலிகள் மீது ஏழு தடவை கடும் தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதில் புலிகளின் 17 படகுகள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் மஹேஷ் கருணாரத்ன தெரிவித்தார். இதில் நூறு புலிகள்...

புலிகளின் விமானப் பாகங்கள் மீட்பு

நிலத்துக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எஞ்சின் மற்றும் உதிரிப்பாகங்கள் என்பனவற்றை புதுக்குடியிருப்பு தெரவிக்குளம் பிரதேசத்திலிருந்து படையினர் இன்று (13) காலையில் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இராணுவத்தின் 57...

பத்திரிகையாளர் வெளியேற்றம் பிரிட்டன் அரசு கடும் கண்டனம்

இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முகாம்களிலுள்ள தமிழர்கள் மிகமோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து செய்தி வெளியிட்டமைக்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய இராச்சியத்தில் தொலைக்காட்சி செய்திக்குழுவொன்றை...

ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகளை தீர்;மானங்களை ஏற்கப் போவதில்லை இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கை நிலைவரம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது இது...

இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடும் -அமைச்சர் இளங்கோவன்

இந்தியப் பொதுத்தேர்தல்கள் நிறைவடைந்ததும் இலங்கைத் தமிழர்கள் சம்பந்தமாக இந்திய அரசியல்வாதிகள் தற்சமயம் காண்பித்துவரும் அக்கறை முடிவுக்கு வந்துவிடுமென்று இந்திய அமைச்சர். இ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய லோக்சபா தேர்தல்களில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே...

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் (ரிஎம்விபி) பலவந்தமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிறுவர் போராளிகள் மீட்பு -திவயின தகவல்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சிகளை வழங்கி தடுத்து வைத்திருந்த இரண்டு தமிழ் மக்கள்...

முகத்துவாரம் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் சுட்டுக்கொலை

முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இனம்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கமலேஷன் யோகேஸ்வரன் என்ற 32வயதான இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர்...

கரையாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தொடர்ந்தும் மோதல் -பிரிகேடியர் நாணயக்கார

பாதுகாப்பு வலயத்திற்குள் பொதுமக்கள் சிக்கியுள்ள பகுதிக்கு சுமார் 150 மீற்றர் தொலைவில் நிலைகொண்டவாறு இராணுவத்தின் 58வது படையணியினர் தமது இராணுவ முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் இந்நிலையில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 4சதுரகிலோ மீற்றர்...

இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றம்..

வன்னி இராணுவக் கட்டளைப் பீடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வன்னிக் களமுனையில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 59வது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, அநூராதபுரம் மாவட்ட கட்டளைத்...

முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல்: மக்களைக் காக்குமாறு ஆனந்தசங்கரி வேண்டுகோள்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்திருந்த வைத்தியசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 26 நோயாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும், வடபகுதி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினருமான...