சிரம்பியடியில் சடலம் மீட்பு

புத்தளம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சிரம்பியடி பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்றினை புத்தளம் பொலீசார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். பிரதேச மக்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலினை அடுத்தே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சடலம் அடையாளம் காண முடியாதவாறு உருக்குலைந்து...

எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு: வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன்; முஷரப் பரபரப்பு பேச்சு

எனக்கு ராணுவத்தின் ஆதரவு எப்போதும் உண்டு, நான் வெளிநாட்டுக்கு தப்பி ஓட மாட்டேன் என்று முஷரப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18-ந் தேதி நடந்த பொதுத்தேர்தலில் அதிபர் முஷரப் ஆதரவு பெற்ற கட்சி...

துபாயில் முகத்துக்கு நேரே நடுவிரலை காட்டினால் பொது இடங்களில் முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டாலோ, நாடு கடத்தப்படுவீர்கள்!!

துபாயில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான பெடரல் தண்டனை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் மற்றவரின் முகத்துக்கு எதிராக நடுவிரலை காட்டினாலோ, பொது இடங்களில்...

அமெரிக்காவில் ஆணுக்கு குழந்தை பிறந்தது

அமெரிக்காவில் ஓரிகன் மாகாணம் பென்ட் நகரைச் சேர்ந்தவர் தாமஸ் பீட்டி (வயது 34). இவர் பிறப்பால் ஒரு பெண். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறினார். மார்பகங்களை அறுவை...

புலிகள் அமைப்பிலிருந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பிரபாகரனும், பொட்டுவுமே காரணம் -கருணாஅம்மான்

மனித உரிமை மீறல்களினை மேற்கொண்டதாகத் தெரிவித்து என் மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுவது வேடிக்கையான விடயம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் கருணா தெரிவித்துள்ளார். லண்டனிலிருந்து...

மன்னார் நளவன்வாடி மூர்வீதிபகுதியில் படையினர் சுற்றிவளைப்பு

மன்னார் நளவன்வாடி மூர்வீதிமற்றும் கட்டுப்பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30மணிமுதல் பெருமளவிளான இராணுவத்தினர் சுற்றிவளைப்பு தேடுதல்களை மேற்கொண்டனர் மற்றும் அங்குள்ள விடுதிகளுக்கும் சென்று விடுதிகளையும் சோதனையிட்டுள்ளனர் அப்பகுதிக்கு வரும் வாகனங்களும் கடுமமையாக...

பெர்லின் அருங்காட்சியகத்தில் ஹிட்லரின் மெழுகு சிலையில் தலை உடைப்பு: ஆசாமி கைது

ஜெர்மனியில் பெர்லின் நகரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் ஜெர்மனியின் மறைந்த சர்வாதிகாரி ஹிட்லரின் மெழுகு சிலை நேற்று காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த சிலையை 25 பேர் சேர்ந்து 4 மாதங்களாக பணியாற்றி உருவாக்கி...

புத்தளம் தேடுதலில் 33பேர் கைதாகி விடுதலை

புத்தளம் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொலீசார் மேற்கொண்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு பெண் உட்பட 33பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண் முஸ்லிம் ஆவார். ஏனைய...

காபூல் இந்தியத் தூதரகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 40 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலிலுள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே இடம்பெற்ற ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். காலை ஜன நெரிசல் மிகுந்த நேரத்தில் இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பில் இந்திய தூதரகத்தின் இராணுவ...

இங்கிலாந்தில் கொடூர கொலை: 250 தடவை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட 2 மாணவர்கள்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் லாரன்ட் பொனோமா, கேப்ரியல் பெரிஸ். 23 வயதான இவர்கள், பயோ என்ஜினீயரிங் மாணவர்கள் ஆவர். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் 3 மாத கால மரபணு ஆராய்ச்சி திட்டத்துக்காக அவர்கள்...

அதிபராக பதவி ஏற்றதும் ஈராக்கில் இருந்து படைகளை உடனே வாபஸ் பெறுவேன்: ஒபாமா மீண்டும் அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலின் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற கொள்கை உடையவர். சமீபத்தில் இதை அவர் பகிரங்கமாக அறிவித்தபோது, குடியரசு கட்சி...

ஆசிய கோப்பை: இலங்கை அணி மீண்டும் சாம்பியன்

மீண்டும் ஒரு முறை இறுதிப் போட்டி வரை வந்து கோப்பையைக் கோட்டை விட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. நேற்று கராச்சியில் நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 100 ரன்கள் வித்தியாசத்தில்...

பெண் ஊழியர்களை வழிமறித்துக் கொள்ளை

மாத்தறை கொக்கலையிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் பெண் ஊழியர்கள் சென்ற தனியார் பஸ் ஒன்றை வழிமறித்த கொள்ளைக் கோஸ்டியொன்று சுமார் 2லட்சத்து 75ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. இச்சம்பவம் கடந்த வியாழக்கிழமை...

இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஊடக அமைப்புகள் முயற்சி

இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க் மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க ஊடகத்துறையினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது இதுதொடர்பில் ஊடகத்துறை செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருப்பதாவது ஊடகவியலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் வன்முறைகளை தொடர்ந்து இலங்கையில் இடம்பெறவுள்ள சார்க்மாநாட்டை புறக்கணிப்பதற்கு...

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு விழா

1943 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 65 வது ஆண்டு நிறைவு விழா இன்று (04.07.2008) நடைபெற்றது. மஹரகம இளைஞர் மத்திய நிலையத்தின் மண்டபத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை கம்யூனிஸ்ட்...

ஆப்கானிஸ்தானில் எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர்; அமெரிக்காவின் எதிர் தாக்குதலில் தவறுதலாக 22 அப்பாவிகள் சாவு

ஆப்கானிஸ்தான் எம்.பி.யை தலீபான்கள் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவின் பதிலடி தாக்குதலில் தவறுதலாக 22 அப்பாவிகள் இறந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பின்னரும், அவர்களின் அட்டகாசம் நீடித்து வருவதால் அவர்களை ஒடுக்க அமெரிக்க உள்ளிட்ட...

எல் சல்வடார் நாட்டில்: ஆற்றில் பஸ் அடித்து செல்லப்பட்டு 29 பேர் பலி

எல் சல்வடார் நாட்டின் தலைநகர் சான் சல்வடாரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், அங்கு ஒரு தேவாலய ஊழியர்கள் 30 பேர் பயணம் செய்த பஸ்,...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

கருணா – பிள்ளையான் : சமரசப் பேச்சுவார்த்தை??

பிரித்தானியாவினால் நாடு கடத்தப்பட்ட கருணாவுக்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக அரசாங்கத்தின் அனுசரனையில் முக்கிய கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கருண, மற்றும் பிள்ளையான் ஆகியோருடன் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளின்...

பத்மபூஷன் விருது பெற்றார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்

இந்தோ-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சுக்கு நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் நேற்று வழங்கப்பட்டது. விண்வெளியில் அதிக காலம் தங்கியிருந்து சேவை செய்த உலகின் முதல் பெண் என்ற வகையில்...

48 புலிகள் பலி – முக்கிய தளம் “மைக்கேல் பேஸ்” பகுதி பிடிபட்டது

விடுதலைப் புலிகளின் முக்கிய ராணுவத் தளமான மைக்கேல் பேஸ் பகுதியைக் கைப்பற்றி விட்டதாகவும், இது தொடர்பான கடும் சண்டையில் 48 விடுதலைப் புலிகளைக் கொன்றுவிட்டதாவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது. இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பெரும்பாலான...

ராதிகா ஓர் சிங்களப் பெண் – பாலு ; என் தந்தை ஓர் பச்சைத் தமிழன் – ராதிகா

சென்னை, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ராதிகாவுக்கும் மற்றொரு தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. தக்க நேரத்தில் பொலிஸார் தலையிட்டு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

கரும்புலிகள் தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழர் தாயகம் முழுவதும் கரும்புலிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது இதனையொட்டி நாடுமுழுவதும் முப்படையினரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் கரும்புலிகள் தினமாகிய இன்று புலிகள் எந்த இடத்திலும் எந்தநேரத்திலும் தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தில் அரசுத்தரப்பினர் இன்றைய...

17கட்சிகள், 44சுயேட்சைக்குழுக்கள் இரு மாகாண சபைகளுக்குமான களத்தில்..

சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு நிறைவுபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி உட்பட மொத்தம் 17அரசியல் கட்சிகளின் அணிகளும் 44 சுயேற்சைக்குழுக்களும்...

பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்தன விலகல்

ஆளுங்கட்சியின் எம்பியும் பிரதி சபாநாயகருமான கீதாஞ்சன குணவர்தன பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இவர் தம் இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் டபிள்யு.ஜே.எம் லொக்குபண்டாரவிரம் நேற்று கையளித்ததாக சபாநாயகர் தெரிவித்தார். தனது சகோதரர் ஆளுங்கட்சியின்...

பிள்ளையான் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என அமெரிக்கா மீண்டும் கோரிக்கை

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆயுதங்களை களையப்படவேண்டுமென அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் சிறுவர் போராளிகளை இணைத்துக் கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்காவின் பிரதித்தூதுவர் ஜேம்ஸ் அர்...

மன்னார்குடாப் பிரதேச எண்ணெய் அகழ்வு உடன்படிக்கை செய்து கொள்ளப் படவுள்ளது

மன்னார்க்குடா பிரதேசத்தில் எண்ணெய் அகழ்வு தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுடன் எதிர்வரும் 7ம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட இருப்பதாக பெற்றோலிய வள அமைச்சு தெரிவித்துள்ளது நிலமட்டத்தில் உள்ள 3பிரிவுகளில் ஒருபிரிவிற்கான எண்ணெய் அகழ்வு...

அனைவருக்கும் சட்டம் சமன் என்ற அடிப்படைpல் கருணா கைது செய்யப்பட வேண்டும் -தமிழ் தேசிய கூட்டமைப்பு

குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கருணாவை இலங்கை அரசாங்கம் கைது செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிரித்தானியாவில் சிறையில் வைக்கப்பட்டிருந்த கருணா போலியான...

சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இலங்கைப்பெண் சவூதியில் தற்கொலை

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை பெண்ணொருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பெண் இலங்கையிலிருந்து சவூதிக்கு சென்ற ஆறாவது நாளில் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப்...

பீஜிங் ஒலிம்பிக் 2008: இந்தியாவின் சானியா-சுனிதா சிறப்பு அனுமதியுடன் பங்கேற்பு

சீனாவில் தலைநகர் பீஜிங்கில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்பதற்கு இந்தியாவின் சானியா மிர்சா-சுனிதா ராவ் ஜோடி சிறப்பு அனுமதியுடன் (wild...

மரண படுக்கையில் உள்ள பின்லேடனை கொல்ல முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம்

பாகிஸ்தானில் மறைந்து வாழும் அல்-கொய்தா தலைவன் பின்லேடனை தாக்கி அழிப்பதற்கு அதிபர் முஷரப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன்படி, பின்லேடன் இருப்பிடம் தெரிந்ததும், பாகிஸ்தான் அரசின் முன்அனுமதி இன்றி, ஆளில்லாத...

இந்தியாவுக்கு ரஷிய அணு நீர்மூழ்கிக் கப்பல்

ரஷியாவின் அகுலா வகை அணு நீர்மூழ்கிக் கப்பல் அடுத்த ஆண்டு இந்தியக் கடற்படையில் இணைக்கப்படும். அந்தக் கப்பலுக்கு "ஐஎன்எஸ் சக்ரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியக் கடற்படையின் தாக்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த அணுசக்தி...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

பாகிஸ்தான் பிரதமர் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல்

பாகிஸ்தான் பிரதமர் ரஸ யூசுப் கிலானி உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். சில தவிர்க்க முடியாத, முக்கிய அவசரமான...

இரத்த வெறி பிடித்த புலிகளை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும்! -ஆனந்த சங்கரி

சர்வதேச சமூகத்திற்கு சவாலாகவுள்ள LTTE அதன் காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை நிறுத்தாவிடின் அதனை ஒடுக்குவதற்கு முழு உலகமும் கைகோர்க்க வேண்டும் என தமிழர் விடுதலை முன்னணியின் தலைவரும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சை என்பவற்றுக்கான யுனேஸ்கோ விருது...

நடுக்கடலில் வேட்டை: இளவரசர் வில்லியம் ரூ.320 கோடி போதைப் பொருளை கைப்பற்றினார்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ராணுவத்தின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி பெற்று வருகிறார். அவர் 5 வார கால கப்பல் படை பயிற்சிக்காக, 'எச்.எம்.எஸ். அயன் டிïக்' என்ற இங்கிலாந்து கப்பலில் பணியாற்றி வருகிறார். அவரது...

வீடு வாங்கினால் வீட்டு எஜமானியை திருமணம் செய்யலாம்: ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த டெவன் டிரபோஷ் என்ற 42 வயது பெண்மணி, ஏல இணையதளத்தில் ஒரு வினோதமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புளோரிடாவில் அவருக்கு சொந்தமான 4 படுக்கை அறைகள் கொண்ட வீடு உள்ளது. அது நீச்சல்...

தண்டவாளத்தில் முத்தம்-காதலி பலி, காதலன் கால் ‘கட்’!

ரயில் வருவதை கூட கவனிக்காமல், தண்டவாளத்தில் முத்தமிட்டபடி நடந்த காதல் ஜோடி மீது ரயில் மோதியது. இதில், காதலி பரிதாபமாக உயிரிழந்தார். காதலனின் கால் துண்டிக்கப்பட்டது. ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் என்ற ஊரில் இந்த சம்பவம்...