கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலைக் கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொழும்பில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...

காதலியின் தந்தைக்கு கத்திக்குத்து: இந்திய மாணவருக்கு 16 ஆண்டு ஜெயில், 16 கசையடி -சிங்கப்பூர் கோர்ட்டு உத்தரவு

இந்தியாவைச் சேர்ந்த பட்லா ஜதின் நவீன் (வயது 23) என்பவர், சிங்கப்பூரில் ஒரு பாலிடெக்னிக்கில் மெரைன் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அவருக்கும், சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஷகானி மாணிக்ராம் (வயது...

பதவிகளை இலக்கு வைத்து காவல்துறைமா அதிபர்கள் செயலாற்றுகின்றனர் -ஐ.தே.க குற்றச்சாட்டு

பதவிகளை இலக்கு வைத்து காவல்துறை மா அதிபர்கள் கடமையாற்றுவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காவல்துறை மா அதிபர் பதவிகளில் கடமையாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தூதுவராலய அல்லது ஆளுனர் பதவிகளை இலக்கு...

முல்லைத்தீவிலிருந்து தப்பிவந்த 39 பொது மக்கள் படையினரிடம் தஞ்சம்!

முல்லைத்தீவுப் பிரதேசத்தில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 பொது மக்கள் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியில் இருந்து தப்பிவந்து புல்மோடையில் உள்ள படையினரிடம் கடந்த புதன்கிழமை மாலை தஞ்சம் புகுந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர்...

இங்கிலாந்தில் 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கை விட்டனர்

இங்கிலாந்து நாட்டில் பொது இடங்களில் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4 லட்சம் பேர் புகை பிடிப்பதை கைவிட்டனர். இந்த தடை நடைமுறைக்கு வந்த...

திருகோணமலையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

திருகோணமலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார் திருகோணமலை உப்புவெளியைச்சேர்ந்த செல்வநாயகம் (வயது31) என்பவரே இவ்வாறு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார் இனந்தெரியாத கும்பலொன்று இவரை சுட்டுகொலை...

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அதிக வரப்பிரசாதங்களை கோருகின்றனர் -திவயின தெரிவிக்கிறது

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள் சங்கத்தின் யோசனையொன்றை முன்வைக்க கிழக்கு மாகாண உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எரிபொருள் கொடுப்பனவு தொலைபேசி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட...

ஜானக பெரேராவுக்கு போட்டியாக கால்களை இழந்த இராணுவ வீரர்

லெப்டினன்ட் டென்சில் கொப்பேகடுவையை இலக்கு வைத்து அராலித்துறையில் 1992ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலின் போது இரு கால்களையும் இழந்த இராணுவ வீரரான உபாலி விஜயகோன் என்பவரை வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா...

தசாவதாரத்தில் கதை இல்லை-கமல்

தசாவதாரம் படத்தில் கதை இருப்பதாக நான் ஒன்றும் சொல்லவேயில்லையே... நான் போட்ட பத்து வேடங்களுக்காக உருவாக்கப்பட்ட படம்தான் தசாவதாரம், என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். தசாவதாரம் படத்துக்கான பப்ளிசிட்டி விசிட்டாக சமீபத்தில் கேரளாவுக்கு வந்த கமல்ஹாசன்,...

கர்ப்பிணி பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் குழந்தையை பாதிக்கும்

கர்ப்பிணிப் பெண்கள் நொறுக்கு தீனி சாப்பிட்டால் அது குழந்தையை பாதிக்கும் என்பது ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது. லண்டன் ராயல் மருத்துவக்கல்லூரி நிபுணர்கள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், நொறுக்குத்தீனிகள்...

லண்டனில் புலிகள் இயக்க குழு மோதலில் தலைவர் வெட்டிக்கொலை

லண்டன் முதலாக ஐக்கிய இராச்சியத்தின் பல்வேறு பிரதான நகரப் பிரதேசங்களிலும் செயற்படும் புலிகள் இயக்கக் குழுக்களிடையே அண்மைக் காலமாக மோதல் நிலை உருவாகி வருவதை லண்டனிலிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பிரபாகரன் பிறந்த...

அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிடும் பலரின் மெய்யான நோக்கம் வெளிநாடு செல்வதே! -ரஞ்சித் குணசேகர

அச்சுறுத்தல் இருப்பதாக கூறி வெளிநாடுகளுக்கு குடியேறுவதற்கே அநேகர் முயற்சிப்பதாகத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்...

வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளது

எதிர்வரும் வடமத்திய மாகாணசபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் பிள்ளையான் கட்சியும் போட்டியிடவுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் ஒன்று அல்லது இரண்டு பேர் போட்டியிட வாய்ப்பளிக்க...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

ஒரு கோடியே 20 லட்சம் தேனீக்களை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது

கனடா நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலை, நிïபரன்ஸ்விக்கில் உள்ள செயிண்ட் லியோனார்டு நகரில் உள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு லாரி கவிழ்ந்தது. இதில் 330 கிரேட்ஸ்களில் தேனீக்கள் எடுத்து செல்லப்பட்டன. லாரி கவிழ்ந்ததால்...

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது; ராணுவ வீரர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள்

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்கள். ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையில் அதன் நட்பு நாடுகளின் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்டு மாநிலத்தில் தலீபான்...

பெண்களை கிறிஸ்தவ பேராயராக நியமிப்பதற்கு எதிர்ப்பு

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆங்கிலிகன் சர்ச் எனப்படும் கிறிஸ்தவ சபையில், 8 கோடி கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். 1300 தேவாலயங்கள் உள்ளன. இந்த சபையில் பெண்களை பேராயராக (பிஷப்புகள்) நியமிக்க தலைமை பேராயர்...

கள்ளத்தொடர்பு வைத்து இருப்பவர்களை காட்டிக்கொடுத்து விடும் நவீன கருவி

ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவி, கள்ளக்காதலிக்கு செல்போனில் அனுப்பப்படும் செய்திகளையும், கள்ளக்காதலி அனுப்பும் செய்திகளையும் படித்து விடும். அழிக்கப்பட்ட செய்திகளை கூட அது விடாது. நீங்கள்...

அமெரிக்க சட்டத்தரணிக்கு மாதாந்தம் ரூபா 1 கோடி ஊதியம் வழங்கும் புலிகள்

ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் உட்பட ஏனைய நகரங்களில் செயற்பட்டு வரும் புலிகள் இயகத்தினர் அமெரிக்க பெடரல் பொலிஸாரால் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பெயரில் கைதுசெய்யப்படும்போதும் நீதிமன்றங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்போதும் மற்றும் ஏனைய சட்டபூர்வ...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார்

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலம் நகரில் பெண்மணி ஒருவர் தன்னுடைய குழந்தையை காரிலிருந்து வீசி அதன் உயிரை காப்பாற்றி இருக்கிறார். ஜெருசலம் நகரில் பாலஸ்தீன ஊழியர் ஒருவர் பொக்லைன் வாகனத்தை கொண்டு எதிரே வந்த கார்கள்...

ஹிக்கடுவையில் இரவு விடுதி முற்றுகை.. முகாமையாளர் உட்பட இருவர் கைது

ஹிக்கடுவையில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவந்த இரவுவிடுதியொன்றை முற்றுகையிட்ட தென்பிரிவு குற்றத்தடுப்பு பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர் இந்த விடுதி குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு விடுதியை நடத்துவதற்கு அனுமதி...

சுயவிருப்பத்தின் பேரில் இலங்கை வந்தேன்: கருணா

பிரித்தானியாவில் இருந்து தவறுகளற்ற முறையிலும், தனது விருப்பின் பேரிலும்தான் இலங்கைக்கு திரும்பியதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான கருணா தெரிவித்துள்ளார். தமிழோசைக்கு பிரத்தியேகமாக செவ்வியொன்றை இன்று வழங்கிய கருணா அவர்கள், கிழக்கு மாகாணத்தில்...

வசீம் அக்ரமின் பந்துவீச்சு சாதனையை முறியடிப்பதே இலக்கு: முரளிதரன்

ஒருநாள் கிரிக்கட்டில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை நிலைநாட்டுவதே தனது தற்போதைய இலக்கு என்று இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் வசீம் அக்ரம்...

இந்த வார ராசிபலன் (04.07.08 முதல் 10.07.08 வரை)

மேஷம்(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் முடிய) பொது: அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். எதிலும் நிதானம் அவசியம். எதிர்ப்புகள் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படும். பொருளாதாரம் படிப்படியாக மேம்படும். பெண்களுக்கு: பண வரவு...

இறுதிப் போட்டியில் இலங்கையும் இந்தியாவும்!

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ளன. இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே இலங்கை அணி தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று நடைபெற்ற இலங்கையுடனான தீர்க்கமான...

விமல், பியசிறி ஆகியோரின் அரசியல் கட்சிகள் பதிவு

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச பியசிறி விஜயநாயக்க ஆகியோரின் கட்சிகள் நேற்று தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன தேசிய சுதந்திர முன்னணி என்ற விமல் வீரவங்சவின் கட்சியும்...

ஜாம்பியா அதிபர் மரணம்

ஜாம்பியா நாட்டின் அதிபர் லெவி மானவாசா மரணம் அடைந்தார். பக்கவாதம் தாக்கிய அவர், கடந்த திங்கட்கிழமை எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் உள்ள ஆஸ்பத்திரிக்கு...

இலஞ்சம் பெற்ற வனவள அதிகாரி கைது

பதினையாயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற வனவள அதிகாரியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேற்றுமுன்தினம் கைதுசெய்துள்ளனர் மெதகம பிபில ஆகிய பகுதியைச் சேர்ந்த மரவேலை ஒருவரிடமிருந்தே இவர் இலஞ்சம் பெற்றுள்ளார். இவரால் செய்யப்பட்ட மரதளபாடங்களை...

ஈரான் நாட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 11 பேர் பலி

ஈரான் நாட்டில் தலைநகர் டெக்ரானில் 7 மாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 11 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக கட்டிட...

கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்த இளைஞருக்கு கத்திகுத்து

கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு கையடக்க தொலைபேசியை பறித்து சென்ற சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜிந்துப்பிட்டியை சேர்ந்த எம்.தீபத் என்ற இளைஞரே இவ்வாறு கத்திக்குத்துக்கு உள்ளானவராவார்....

விடத்தல்தீவு நோக்கி ஷெல் தாக்குதல்..

மன்னாரில் உள்ள படையினரின் ஆட்லறி தலங்களில் இருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான விடத்தல் தீவு பகுதியினை நோக்கி நேற்று வியாழக்கிழமை காலை முதல் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலினை படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால்...

ஜனாதிபதி பாதுகாப்பு ஹெலிகொப்டர் சுடப்பட்டமை தொடர்பில் விசாரணை

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த ஹெலிகொப்டருக்கு கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் வின்கொமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்தார். அருகம்பே பாலத்திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி...

கருணாஅம்மன் இலங்கை திரும்பினார்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்னும் இயக்கத்தை இலங்கையில் நடத்தி வருபவர் கருணா அம்மன். இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போலி பாஸ்போர்ட்டில் இங்கிலாந்து தலைநகர் லண்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் அரையிறுதியில் வீனஸ், செரினா, ஜெங் ஜி, டெமன்டீவா

இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்களில் விளையாடுவதற்கு அமெரிக்காவின் வீனஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளும், சீனாவின் ஜெங் ஜி மற்றும் ரஷ்யாவின் டெமன்டீவா...

தினந்தோறும் கிளாமர் படங்கள்..

கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு செய்யப்படுகின்றன!! (more…)

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு; சிம்பாப்வ: உலகின் மகிழ்ச்சியற்ற மிகவும் துன்பகரமான நாடாக தெரிவு

உலகிலேயே மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக டென்மார்க் தெரிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க நிதியுதவியுடன் நடத்தப்பட்ட ஆய்விலேயே டென்மார்க் இந்த கௌரவத்தை பெற்றுள்ளது. மேற்படி ஆய்வின் முடிவுகள் திங்கட்கிழமை வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. டென்மார்க்கில் நிலவும் ஜனநாயகம், சமூக சமத்துவம்...

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகள் அதிரடி மீட்பு

கொலம்பியா நாட்டில் 6 வருட காலமாக போராளிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது. உளவுத் துறையினர் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு, ஆயுத பிரயோகம் செய்யாமலேயே...

சுவிஸ் சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

வீரமக்கள் தினம்-2008.. 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர்...