பாகிஸ்தான் பழங்குடிகள் 28 பேர் சுட்டுக் கொலை

பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவான அமைதிக் குழுவைச் சேர்ந்த பழங்குடியினர் 28 பேரை பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பிட்டானி என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள் பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அங்கு...

08.06.2008ல் சிலாபத்தில் ஜே.வி.பி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்..

ஜே.வி.பி ஏற்பாடு செய்திருந்த பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் புத்தளம் மாவட்டம் சிலாபம் ஆராய்ச்சிக்கட்டுவ நகரில் 08.06.2008ல் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் திடீரென...

செங்கலடி பிரதேசத்தில் ஈ.பி.டி.பியை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலிருந்து ஈ.பி.டி.பி.யை உடனடியாக வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் கடந்த 23ம் திகதி முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை தொடங்கியுள்ளனர். அண்மையில் மூன்று பேர் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்தப் போராட்டம்...

பேநசீர் படுகொலையால் எல்லாமே மாறிவிட்டது: முஷாரப் வேதனை

பேநசீர் புட்டோ படுகொலையால் எல்லாமே தலைகீழாக மாறி விட்டது என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது: பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்களை நானும், உள்நாட்டு நிர்வாகத்தை...

முதலமைச்சர் வேட்பாளர்களை நேற்று வெளியிட்டுள்ளது ஜே.வி.பி

சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கு ஜே.வி.பியின் சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளர்களை அக்கட்சி நேற்று அறிவித்தது அதன்படி வடமத்திய மாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஜே.வி.பியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்...

பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவலர் தற்கொலை

இஸ்ரேலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோசி முன்னிலையில் இஸ்ரேல் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காரணமாக பென்குரியான் விமான நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது....

இந்தியாவில் கிட்னி மோசடி: 3 கிரேக்க பெண்கள் கைது

டெல்லியில் சமீபத்தில் சட்டவிரோதமாக கிட்னி ஆபரேசன் செய்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக டாக்டர் அமித்குமார் கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு வரும்...

கருணைக் கொலை கோரும்: லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் கைதி

லக்னோ சிறையில் 19 ஆண்டு காலமாக வாடும் அரசியல்வாதி ஒருவர் தம்மை கருணைக்கொலை செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷேரா பகதூர் சிங். கடந்த 1989ம் ஆண்டு இவர்...

ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

ஜெர்மனியில் உள்ள நூரன்பெக் நகரில் தியாகிகள் தினம் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மாலை 5 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகள் இரவு 9 மணிவரை நடைபெற்றது. தோழர்கள், நண்பர்கள் உட்பட பெருமளவானோர் இந்தவைபவத்தில் கலந்துகொண்டனர். ஐரோப்பா...

நடிகர் ரஞ்சன் ராமநாயக்கா ஐ.தே.க சார்பில் களமிறங்குகிறார்

பிரபல சிங்களத் திரைப்பட நடிகரும் ஐக்கிய தேசிய கட்சியின் சீதுவை நகர அமைப்பாளருமான ரஞ்சன் ராமநாயக்கா ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சப்பிரகமுவ மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் வலியுறுத்தல்

நாட்டின் பாதுகாப்பே முக்கியம். எனவே விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் அவர்களுடன் சேர்ந்து செயல் படுவதில் அரசுக்கு தயக்கம் கிடையாது என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் ராஜபக்சேவை மத பிரமுகர்கள் சந்தித்து...

தூங்கிப் போன பைலட்டுகள் -தப்பிய 100 பயணிகள்

மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தின் இரு பைலட்டுகளும் தூங்கிவிட்டனர். இதனால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே வந்துவிட்டது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்த 15 நாட்களாகிவிட்ட நிலையில் இப்போது தான் வெளியில்...

சூரிச்சில் வீரமக்கள் தினம்- பிரதம விருந்தினராக ஆனந்தசங்கரி

வீரமக்கள் தினம்-2008... 19ம் ஆண்டு நினைவு சுவிஸ் சூரிச்சில் 05.07.2008, சனிக்கிழமை, பி.ப 15.30மணிக்கு புளொட் சர்வதேச ஒன்றியத்தினால் நடாத்தப்படும் வீரமக்கள்தின நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கையின் மூத்த தமிழ் அரசியல் தலைவரும், தமிழர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

சோதியா படையணியின் அடுத்த தலைவி சரிதாவும் கொல்லப்பட்டார்

அண்மைக்காலமாக புலிகள் இயக்கத்தின் முக்கிய பெண் புலிகள் படையணியாகிய சோதியா படையணியின் முன்னணி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதன் தற்போதைய தலைவி லெப்டினன்ட் கேணல் சரிதா அல்லது நிலானி அல்லது தர்மாவும் கடந்த 6...

ஒருமாத காலத்தில் 9பேர் லெப்டினன்ட் கேணல், 14பேர் கப்டன், 51பேர் லெப்டினன்ட், 41பேர் இரண்டாம் லெப்டினன்ட் உட்பட 150 புலிகள் பலி!

ஒருமாத காலத்தில் புலிகளின் சிறுவர் படையணி உட்பட 150 புலிகள் பலியாகியுள்ளனர். பெப்பிரவரி 17ம் திகதி தொடக்கம் மார்ச் 10ம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே புலிகள் தரப்பில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் வெளியிட்டுள்ள சுவரொட்டிகள் மூலம்...

ஐக்கிய தேசிய கட்சியில் சஜித் பிரேமதாஸவின் செல்வாக்கு வலுப்பெறுகிறது

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முறுகல் வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பை மாற்றியமைத்து தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க கட்சியின்தவிசாளர் ருக்மன் சேனநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ...

அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவ சந்தேகநபர்கள் நால்வர் இனங் காணப்பட்டனர்

அம்பாறை ஒழுவில் பகுதியில் அண்மையில் தாயையும் மகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நால்வரும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 5ம் திகதி ஒலுவில் தென்னம் தோட்டத்தில் வைத்து தாயும் மகளும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட...

பொலிஸ் மா அதிபருக்கு எதிராகப் பிலியந்தலைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்கு

பிலியந்தலை பேரூந்து குண்டு வெடிப்புச்சம்பவம் இடம்பெற்று இரண்டு தினங்களுக்கு பி;ன்னர் பொலிஸ் மா அதிபரினால் இடமாற்றம் செய்தமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிலியந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழக்க தாக்கல் செய்துள்ளார் இந்த அடிப்படை...

ஓட்டுசுட்டானில் விமானத் தாக்குதல்

நேற்றுமாலை 5.45மணியளவில் விமானப்படையினர் ஒட்டுச்சுட்டான் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது அதேவேளை 1-24ரக உலங்கு வானூர்திகள்...

முஜாஹிதே மில்லத் ஜி.எம்.பனாத்வாலா ஸாஹிப் வஃபாத்!

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் முஜாஹிதேமில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா ஸாஹிப் அவர்கள் 25.06.08 மாலை 3:30 மணியளவில் மும்பையிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது வாழ்க்கைக் குறிப்பு பின்வருமாறு:- ஆசிரியர்...

ஜே.வி.பியின் புலமைச் சொத்துக்களை வீரவன்ச திருடியுள்ளார் -ஜே.வி.பியின் ரில்வின் சில்வா குற்றச்சாட்டு

ஜே.வி.பியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சியை ஆரம்பித்த விமல் வீரவன்ச ஓர் புலமைச்சொத்துடன் திருடன் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார் கொழும்பு நூகச்சேவை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தூதுவராலயத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ஒருவகை தூள் காரணமாகவே தூதரகம் மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் அந்த தூளில் இரசாயனம் ஏதும் கலக்கப் பட்டுள்ளதா?...

ஐக்கிய தேசிய கட்சி மீது புலிமுத்திரை குத்தி அனைத்துப் பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட அரசு முயற்சி -திஸ்ஸ அத்தநாயக்கா விசனம்

ஐக்கிய தேசிய கட்சி மீது விடுதலைப்புலிகள் முத்திரை குத்தி சகல பிரச்சினைக்கும் யுத்தத்தை காரணம் காட்ட இந்த அரசாங்கம் முயற்சிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா விசனம் தெரிவித்துள்ளார் யுத்தத்தை இவ்வாறு முன்னெடுப்பதில் பயன்...

முக்கிய படையணித் தலைவர்களை தொடர்ந்து இழந்து வரும் புலிகள் இயக்கம்!

கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் புலிகள் அமைப்பு முக்கிய படையணிகளை வழி நடத்தி வந்த பல தலைவர்களை இழந்துவிட்ட நிலையிலும் இதன் காரணமாக புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல் சக்தி வெகுவாகக் கீழடைந்துள்ள நிலையிலும்...

கியூபா அரசில் பிளவு இல்லை:பிடல் காஸ்ட்ரோ

கியூபா அரசில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்களை அந்நாட்டு முன்னாள் அதிபரும், மூத்த தலைவருமான பிடல் காஸ்ட்ரோ மறுத்துள்ளார். பிடல் காஸ்ட்ரோ உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது சகோதரர் ருவல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்ற...

‘நமீதா’ பெயரில் மீண்டும் ஒரு சிடி!

சிடி வடிவில் சில மாதங்களுக்கு முன் சென்னையைக் குலுக்கியெடுத்த 'நமீதா' புயல் இப்போது தென் மாவட்டங்களில் மையம் கொண்டுள்ளது. 'நமிதாவின் துபாய் டூர்' எனும் பெயரில் பரபர விற்பனையில் உள்ள இந்த பலான சிடிதான்...

சீனாவில் செல்போன் வைத்திருப்போர் 40 கோடி

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட சீனா, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் தொலைதொடர்பு வசதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மே மாத புள்ளி விவரப்படி சீனாவில் 40...

சிங்களப் படமான “பிரபாகரன்” படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

சிங்களப் படமான பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் நீக்கியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் துஷாரா பெரீஸ், சிங்களம் மற்றும் தமிழில் இயக்கியுள்ள படம் பிரபாகரன். இப்படத்தில் விடுதலைப் புலிகள்...

பணி அனுமதி பெற சவூதியில் இனி திறனறி தேர்வு கட்டாயம்

சவூதியில் புதிதாக பணி நியமனம் பெறும் வெளிநாட்டு தொழிலாளர்கள் சவூதியில் வசிப்பதற்கு அனுமதி பெற அவர்கள் திறன் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகிறது. புதிதாக தேர்வுபெறும் தொழிலாளர்கள் அந்த பணிக்கான தகுதி உடையவர்களா? அந்த பணிக்கு...

துருக்கியில் மினி பஸ் மீது ரயில் மோதல்: 11 பேர் பலி

துருக்கியில் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் பாதையை கடக்க முயன்ற மினி பஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் பலியாகினர். தென்கிழக்கு காஸியான்தெப் மாகாணத்தில் உர்தகி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு...

மகனின் தண்டுவடத்தை முறித்து விட்டனர்!: வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குமுறல்

சிறையில் செய்த சித்திரவதையால் தனது மூத்த மகன் தாரிக் ரஹ்மானுக்கு தண்டுவடம் முறிந்துள்ளதாக, வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன், இங்குள்ள சிகிச்சையால் தனது மகனை குணப்படுத்திட முடியாது. அவருக்கு வெளிநாட்டில்...

நவாஸ் ஷெரீப் தகுதி இழந்ததாக கோர்ட்டு தீர்ப்பு: இடைத்தேர்தலில் போட்டியிட முடியாது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவர் என லாகூர் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவர் முஸ்லிம்லீக் கட்சி தலைவராகவும் இருந்து...

அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பலில் இளவரசர் வில்லியம்

இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மூத்த மகன் வில்லியம். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து இருக்கிறார். இப்போது இவர் கடற்படையில் 2 மாதங்கள் பணிபுரிய உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடலில் உள்ள போதைபொருள் கடத்தல்காரர்களை வேட்டையாடும் பணியில்...

இலங்கையில் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்த உத்தரவு

ஆகஸ்ட் மாதம் முதல் அமுலாகும் வகையில் மேல் மாகாணத்தில் இயங்கும் சகல தனியார் பஸ்களிலும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் சீருடை அணிவதை கட்டாயப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் டிக்கெட்...

சாலை விபத்து உயிரிழப்புகளில் இந்தியா முதலிடம்..

உலகில் வாகன விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முந்திக்ககொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் இந்தியச் சாலைகளில் அகால மரணம் அடைகின்றனர். இருபது...

விம்பிள்டன் டென்னிசில் சூதாட்டம்?

இந்த ஆண்டு நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி களில் பங்கேற்கும் 18 வீரர்களுக்கு டென்னிஸ் சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது டென்னிஸ் போட்டிகளிலும்...

ஆர்யா படப்பிடிப்பில் விபத்து: 2 பேர் பலி

நடிகர் ஆர்யா பங்கேற்கும் படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளை செய்தபோது லிப்ட் அறுந்து விழுந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில்...