உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு : கண்ணை மறைக்கும் காதல் விளையாட்டு

உன் மனைவி எனக்கு; என் மனைவி உனக்கு! இது தமாஷ் இல்லை... நிஜம். ஆமாம்! தன் கணவனுக்கு பாடம் கற்பிக்க ஒரு புரட்சி பெண் செய்த செயல், பெண் இனத்தையே அதிரவைத்துள்ளது. கட்டிய கணவன்...

மியூசியமாகும் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு

நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் வசித்த சுவிட்சர்லாந்து நாட்டு வீடு அருங்காட்சியகமாகிறது. உலகைக் கலக்கிய மிகச் சிறந்த நடிகர்களில் சார்லி சாப்ளின் மறக்க முடியாதவர். வசனம் பேசாமல் வெளியான அவரது படங்கள் அனைத்தும் உலகம்...

தன்னை கொல்ல சார்ள்ஸ் திட்டமிட்டுள்ளதாக டயானா எழுதிய கடிதம் விசாரணைக் குழுவிடம் ஒப்படைப்பு

டயானா மர்ம மரணம் பற்றிய விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. என் கணவர் சார்ள்ஸ் காரை ஏற்றி என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று டயானா தன் கைப்பட எழுதிய கடிதம் விசாரணை...

“பகவான்” என்னை கவர்ந்துவிட்டார்: பெண் டாக்டர் “தில்’ பேட்டி * போலி சாமியார் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!

"இரண்டு பெண்களை மணந்திருந்தாலும், என்னை கவர்ந்தவர் அவர் தான். அவரை விரும்பி மணந்து கொண்டேன். இதில் எந்த வசியமோ, மந்திரமோ இல்லை. தொடர்ந்து அவருடன் வாழ்வேன்,'' என்று போலி சாமியார் விவகாரத்தில் சிக்கியுள்ள பெண்...

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்! கடவுள் தாழ்மையையே விரும்புகிறார்!!

தாங்கள் மட்டுமே நேர்மையானவர் என்று கூறி, மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கிய சிலரை குறித்து இயேசு தனது சீடர்களிடம் கூறியதாவது: இருவர் இறைவனிடம் வேண்ட கோயிலுக்கு சென்றனர். ஒருவர் பரிசேயர். மற்றவர் வரி வசூலிப்பவர். பரிசேயர்...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

விரும்பியவர்களுக்கு மனைவியாக இருக்க பெண்களை கடத்தி வாடகைக்கு விட்டார்: துணை நடிகை கைது

ஆந்திர மாநிலம் ராஜ முந்திரியை சேர்ந்தவர் சைலஜா (வயது 30). தெலுங்கு படங்களில் துணை நடிகை யாக நடித்துள்ளார். இவர் சினிமா ஆசையில் வரும் பெண்களை ஏமாற்றி சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விபசாரத்தில்...

நக்சலைட்டுகளுக்கு உதவிய சென்னை என்ஜினீயர் கைது கேரளாவில் பிடிபட்டார்

நக்சலைட்டுகளுக்கு உதவியாக செயல்பட்ட சென்னை என்ஜினீயர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். தேடுதல் வேட்டை மக்கள் போராட்ட குழு என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர் மல்லராஜ ரெட்டி சில தினங்களுக்கு முன் கேரளாவில்...

பிடிச்சிருக்கு விழாவில் பி.சுசீலா கலகலப்பு -காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ஹீரோ.!!!

கோலிவுட்டில் திடீரென்று பாசமழை பொழிய ஆரம்பித்திருக்கிறார்கள் மூத்த கலைஞர்கள் மீது! வெள்ளித்திரை விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தியை கௌரவித்தார்கள். அந்த மழையின் ஈரம் கூட காயவில்லை. அதற்குள் பிடிச்சிருக்கு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பி.சுசீலா,...

பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவு

பெற்றோரிடம் வளரும் குழந்தைகளை விட தத்துப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு புத்திக் கூர்மையின் அளவு குறைவாக இருப்பதாக ருமேனிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள், தத்து...

குஜராத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி : 117 தொகுதிகளை கைப்பற்றியது : மீண்டும் முதல்வர் ஆகிறார் மோடி

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் ஆகிறார். குஜராத்தில் 182 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்தது. முதல் கட்டமாக...

விபச்சாரம் செய்ததாக – மலையாள நடிகை ரேஷ்மா கைது

விபச்சாரம் செய்ததாக பலான மலையாள நடிகை ரேஷ்மாவை கேரள போலீஸார் கைது செய்தனர். பல்வேறு பலான மலையாளப் படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் ரேஷ்மா. அவர் படு பச்சையாக நடித்த படங்கள் கேரளாவில் மட்டுமல்லாது,...

வனப் பகுதியில் இருந்து பாயந்த குண்டு-சிறுமி பலி

தர்மபுரி அருகே வனப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி, மர்மமான முறையில் பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மரணமடைந்தாள். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா மற்றும் வில்லம்பு ஆகிய இரு...

பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள்தண்டனை ரத்து ஐகோர்ட்டு உத்தரவு

பேரன், பேத்திகளின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு மகனை கொன்ற தந்தைக்கு கீழ்கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகனை கொன்ற தந்தை தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர்...

நள்ளிரவில் பாதாள அறையில் பெண்களை ஏமாற்றி உல்லாசம் சுருட்டு’ சாமியார் பழனிச்சாமி பற்றி திடுக்கிடும் தகவல்கள்

3 பெண்களை மணந்து, போலீஸ் விசாரணையில் சிக்கியுள்ள சென்னை, வேளச்சேரி `சுருட்டு` சாமியார் பழனிச்சாமி பற்றி அந்த பகுதி பொதுமக்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்கள். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை...

சபரிமலையில் உண்டியல் பணத்தை திருடிய கோவில் ஊழியர் கைது பணத்தை வாயில் போட்டு விழுங்கியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது

சபரிமலையில் உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய ஊழியர் கையும், களவுமாக பிடிபட்டார். அவர் ரூபாய் நோட்டை திருடியதை கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்தது. உண்டியலில் காணிக்கை சபரிமலையில் மண்டல பூஜை `சீசனை' ஒட்டி பக்தர்கள்...

சார்லி சாப்ளின் வேடத்தில் நடிக்க வேண்டும்! -ஆர்யாவின் ஆசை

தான் நடித்த படமான ஆட்டோ ரிலீசுக்கு, அங்கே இங்கே கடன் வாங்கி சுமார் ஒன்றைரை கோடி வரை கொடுத்து உதவியிருக்கிறார் ஆர்யா. அந்த பணம் திரும்ப வந்ததா என்பதை பற்றி இப்போது அலச வேண்டாம்....

தமிழக வெள்ள சேத நிவாரண பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் கருணாநிதி அறிவிப்பு

தமிழக வெள்ள சேத நிவாரண பணி களுக்காக மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுத இருக்கிறோம்' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார். முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்....

அடர்ந்த காட்டில் 40 அடி ஆழ பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருகிறார் பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் தகவல்

அடர்ந்த காட்டில் 40 அடிக்கும் மேற்பட்ட ஆழத்தில் கட்டப்பட்டுள்ள பாதாள அறைக்குள் பிரபாகரன் வசித்து வருவதாக பாலசிங்கம் மனைவி எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டு உள்ளது. புத்தகத்தில் தகவல் இலங்கை விமானப்படை கடந்த மாதம் நடத்திய...

கிறிஸ்துமஸ் கால சிந்தனைகள்!! “நம்புபவருக்கு நல்லதே நடக்கும்”

வாழ்வில் எதை வேண்டுமானாலும் ஒருவர் இழக்கலாம். ஒருபோதும் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. ரோமை ஆதிக்க ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தன்னுடைய செல்வத்தையும், அதிகாரத்தையும் தக்கவைக்க முயன்ற அன்றைய யூத சமய நிறுவனத்துக்கு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

நல்ல கதையும், நேரமும் ஒத்துவந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிக்க ஆசை நடிகை ஐஸ்வர்யாராய் சென்னையில் பேட்டி

நேரமும், கால்சீட்டும் ஒத்துவந்தால் தமிழ்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன் என்று ஐஸ்வர்யாராய் தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யாராய் நக்ஷத்ரா டயமண்ட் ஜிவல்லரியின் சார்பில் காதணிகள், நெக்லஸ்கள், மோதிரங்கள், வளையல்கள் உள்ளிட்ட 30 வகை புதிய டிசைன்...

டெஸ்ட் போட்டித்தொடரை வென்றுள்ளது இலங்கை அணி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழை காரணமாக சனிக்கிழமை ஐந்தாவது நாள் மாலை வெற்றி தோல்வியின்றி நிறைவுபெற்றிருக்கிறது....

தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலி சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்வு

தமிழ்நாட்டில் மழைக்கு மேலும் 21 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சாவு எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து இருக்கிறது. தொடரும் மழை தமிழ்நாட்டில் பெய்து வரும் மழைக்கு 27 பேர் பலியாகி இருந்தனர். மேலும் 21...

மாநில அரசுகளுக்கு மன்மோகன்சிங் யோசனை

நக்சலைட்டுகளை ஒடுக்க விசேஷ படையை உருவாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். வைரஸ் போன்ற நக்சலைட் தீவிரவாதத்தை அழிக்கும்வரை அமைதியாக இருக்க முடியாது என்று அவர் கூறினார். முதல்-மந்திரிகள்...

மசூதியில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் பக்ரீத் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தபோது வெடிகுண்டு வெடித்து 54 பேர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள சார்சடா எனும் நகரில் உள்ள ஷெபாவோ மசூதியில்...

முன்னாள் தலைமை நீதிபதி எனக்கு எதிராக சதி செய்தார் முஷரப் கூறுகிறார்

நான் அரசியல் சட்டப்படி ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படாமல் தடுப்பதற்காக முன்னாள் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி, அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து கொண்டு சதி செய்தார் என்று அதிபர் முஷரப் குற்றஞ்சாட்டினார். விழாவில் பேசிய முஷரப்...

வட்டுக்கோட்டையில் ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்றுமாலை 5.30க்கு ஆயுதபாணிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் முத்துக்குமார் சிவபாலன் வயது 30 என்ற ஒரு பிள்ளையின் தந்தையார் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த இவர் நேற்றுமாலை 6.00மணியளவில் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு...

வெள்ள நிவாரண பணிகள்: விஜயகாந்த்

வெள்ள நிவாரண நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன...

அமெரிக்காவில் துணை ஜனாதிபதி அலுவலகத்தில் தீ விபத்து ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்க துணை ஜனாதிபதி டிக் செனியின் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அலுவலகம் சேதம் அடைந்தது. அங்கு பணியாற்றிய ஆயிரம் ஊழியர்கள் உடனடியாக அங்கு இருந்து வெளியேற்றப்பட்டனர். புஷ் உடன் இருந்தார் அமெரிக்காவில்...

அனிமேசனில் அனில் அம்பானி ரஜினி மகள் நிறுவனத்தில் பங்குதாரராக திட்டம்

ரஜினி காந்த் மகள் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோஸ் என்ற அனிமேசன் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அனில் அம்பானி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ.500 கோடியில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு அனிமேசன்...

ஈரானில் தீவிரவாத தலைவர்கள் 4பேரை ராணுவம் சுட்டுக்கொன்றது

ஈரானிய ராணுவம், அல்கொய்தாவுடன் தொடர்புடைய சன்னி முஸ்லிம் தீவிரவாத தலைவர்கள் 4 பேரை சுட்டுக்கொன்றது. கடவுளின் வீரர்கள் என்ற பெயரிலான குழுவை சேர்ந்த அத 4 பேரும் பாகிஸ்தான் அருகே உள்ள சாலையில் குண்டு...

இந்தியாவில் ஆண்டுதோறும் கருக்கலைப்பு செய்வதால் 80,000 பெண்கள் இறப்பு

இந்தியாவில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 80 ஆயிரம் பேர் இறப்பதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து டெல்லியைச் சேர்ந்த டாக்டர் ஹேமா திவாகர் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் 1 கோடியே 10 லட்சம்...

சாமியாரின் லீலைகள்

சென்னையில் பெண் டாக்டரை 3 வது திருமணம் செய்த சாமியார் பற்றி அவரது முதல் மனைவி திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். ஆபாசப் படம் எடுத்து பெண்களை மிரட்டியதாகவும், மது கொடுத்து கன்னிப் பெண்களின் கற்பை...

இந்திய சிறைகளில் தூக்கு தண்டனைக்காக 1,150 பேர் காத்திருப்பு

இந்திய சிறைகளில் தூக்குத் தண்டனைக்காக சுமார் 1,150 ஆண் மற்றும் பெண் குற்றவாளிகள் காத்திருக்கின்றனர். இவர்களில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் அடங்குவர். கொடிய குற்றங்கள் செய்தவர்களுக்கு...

ரஜீவ்காந்தியைக் கொன்ற புலிகளை தூக்கில் இடாதிருப்பதேன்?: இந்திய மத்திய அரசிடம் ஜெயலலிதா கேள்வி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தியை படுகொலை செய்த புலிகளை இன்றுவரை தூக்கில் இடாமல் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீவிரவாத...

அரபாத்தின் முன்னைநாள் காதலி மதிவதனி பிரபாகரன் பதுங்குகுழியில் இருந்து மெல்ல மெல்ல தலைகாட்டுகிறார்…

மதிவதனி எம்மக்களை ஏமாற்றக் புறப்பட்டிருக்கும் விதம் பார்வைக்கு மிகவும் பரிதாபமாக இருந்தாலும் அவற்றின் வக்கிரத் தன்மையை கூறித் தான் ஆக வேண்டும். வாழத் துடிக்கும் பச்சிளம் பாலகர்களை யுத்த முனையில் பலிக் கடாக்களாக்கி கொண்டு...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்… “COSMO” “COSMO” “COSMO”

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

மெதுவாக நடந்து வந்ததால் பரபரப்பு: ஐஸ்வர்யாராய் கர்ப்பமா?

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் நடிகர் அபிஷேக்பச்சனை கடந்த ஆண்டு திருமணம் செய்தார். வரும் ஏப்ரல் மாதத்துடன் ஓராண்டு நிறைவு அடைகிறது. திருமணத்துக்குப் பிறகும் ஐஸ்வர்யாராய் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அவர்...