கிருஷ்ணா நதியில் 3 1/2 கி.மீ. தூரம் நீந்தி சிறுமி சாதனை

திருப்பதியை சேர்ந்தவள் ஆர். நவசக்தி (3 வயது) இவள் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி. படித்து வருகிறாள். இவள் 2 வயதிலேயே நீச்சல் கற்று கொண்டாள். இவளது கண்ணில் ஏரி,குளம், ஆறு ஏதாவது...

டயானா கடிதம் வெளியீடு

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக சாலை விபத்தில் உயிரிழந்த இளவரசி டயானா எழுதிய கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிமன்றத்தில் இந்த...

சிரஞ்சீவியை விமர்சிக்கும் ரோஜா

சிரஞ்சீவி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி ஒரு கத்தியாக ஆந்திர அரசியலின் தலை மேல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சிரஞ்சீவியின் ரசிகர்கள் மற்றும் அவரது நலம் விரும்பிகள் தவிர யாரும் அவரது அரசியல் பிரவேசத்தை...

பின்லாந்து நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண் கற்பழிப்பு

பின்லாந்து நாட்டை சேர்ந்த 36 வயது பெண் நவி மும்பை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கற்பழிக்கப்பட்டார். பின்லாந்தில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் அந்த பெண் அலுவலக வேலையாக இந்தியாவுக்கு வந்திருந்தார். நேற்று...

விஜயகாந்த் செல்வாக்கு உயர்வு

தமிழக அரசியலில் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளதாக லயோலா கல்லூரி மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. திமுக கூட்டணியில் பெருமளவு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதிமுக எதிரணி...

அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி நிலம் அபகரிப்பு சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் கைது

அமெரிக்க பெண்ணை ஏமாற்றி ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக, சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார். காண்டிராக்டர் ராஜன் சென்னை மேற்கு முகப்பேரில் வசிப்பவர் ராஜன். கட்டிட காண்டிராக்டரான இவர்,...

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் டாக்டர் சாமியாருக்கு 3-வது மனைவி ஆனார் போலீசில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம்

சாமியாரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சென்னை பெண் டாக்டர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். என்னை யாரும் கடத்தவில்லை. சாமியாரும், நானும் திருமணம் செய்து கொண்டோம் என்று வாக்குமூலம் கொடுத்தார். ஓமியோபதி டாக்டர் சென்னை முகப்பேர் கலைவாணர்...

5 மணி நேரம் விசாரணை நடத்தியும் நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை விசாரணை தள்ளி வைப்பு

சென்னை, ஐகோர்ட்டில் உள்ள சமரச தீர்வு மையத்தில் 5 மணி நேரம் விசாரணை நடத்தியும், நடிகை காவேரி-வைத்தி பிரச்சினையில் தீர்வு ஏற்படவில்லை. விசாரணை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவேரி...

தாறுமாறாக காரை ஓட்டியதில் 3 பேர் இறந்த சம்பவம் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்தார் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவு

சென்னையில் தாறுமாறாக, காரை ஓட்டி 3 பேர் பலியான விபத்தில் காரை ஓட்டிய சிறுவன் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றார். 3 பேர் பரிதாப சாவு கடந்த வாரம் வியாழக்கிழமை அன்று சென்னை நிï...

படம் பிடிக்க முயன்றவரை கடித்துக் கொன்ற புலிகள் அசாம் மிருக காட்சி சாலையில் பயங்கரம்

அசாம் மாநிலம் சிப்கார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் பெஷ்பருவா (வயது 50). இவர், தனது மனைவி, 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் கவுகாத்தியில் உள்ள மிருக காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றார்....

ஈராக்கில் அமெரிக்க ராணுவம் அடுத்த ஆண்டு இறுதிவரை தங்கி இருக்க அனுமதி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான அதன் நட்பு நாடுகளின் ராணுவம் அடுத்த ஆண்டு (2008) இறுதிவரை தங்கி இருக்க ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்து உள்ளது. 15 உறுப்பு நாடுகள் கொண்ட இந்த கவுன்சிலின்...

சீனாவில் மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியையைக்கு மரணதண்டனை

தன்னிடம் படிக்கும் மாணவிகள் 23 பேரை விபசாரத்தில் ஈடுபடுத்திய ஒரு ஆசிரியையைக்கும், அவர் கணவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த சம்பவம் சீனாவில் நடந்தது. கய்ஷு மாநிலத்தைச்சேர்ந்தவர் ஜாவோ குயிங்மேய். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கிறார். அவரும்,...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

இளம்பெண் கற்பழிப்பு வழக்கு; சாட்சி சொல்ல இருந்த பெண் மீது தாக்குதல்; தந்தை – மகன் கைது

சேலம் அருகே உள்ள நீர்முள்ளிகுட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் சாந்தி (வயது 19). இவர் பிளஸ்-2 படித்துவிட்டு கம்ப்ட்டர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு சாந்தியை...

பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்தது; 50 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. பக்ரீத் விடுமுறை விடப்பட்டு இருந்ததால் அந்த ரெயிலில் ஏராளமானவர்கள் வெளி ïர்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பிக் கொண் டிருந்தனர்....

அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர்கள் உடல் 22-ந் தேதி ஐதராபாத் வருகிறது

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் சந்திரசேகர ரெட்டி கொம்மா, கிரண்குமார் ஆலம் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் லூசியானா பல் கலைகழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது அறையில் 3 மர்ம மனிதர்கள்...

திருமணமான 3மாதத்தில் 3-வது கணவரை விவாகரத்து செய்யும் நடிகை பமீலா

நடிகை பமீலா தனது 3-வது கணவரை திருமணமான 3 மாதத்தில் விவாகரத்து செய்கிறார். பேவாச் டி.வி புகழ் நடிகை பமீலா ஆண்டர்சன். கவர்ச்சி புயல் என்று வர்ணிக்கப்படும் இந்த நடிகைக்கு 40வயது ஆகிறது. 40...

டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்: காதலியை விபசார கும்பலிடம் விற்ற வாலிபர்; 3 பேர் கற்பழித்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயது பெண் சாந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது அக்காள் டெல்லியில் கணவருடன் வசித்து வந்தார். அவர் கர்ப்பமாக இருந் தார். எனவே அவருக்கு உதவு வதற்காக சாந்தினி டெல்லி...

மொனராகலைப் பகுதியில் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களை சமர்ப்பிக்க பணிப்பு

மொனராகலைப் பகுதியில் வாழும் 10 வயதிற்கு மேற்பட்ட தமிழர்களின் புகைப்படங்களையும் மொனராகலை காவல்நிலைய குற்றப்புலனாய்வுத் துறையிடம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருப்பது அப்பட்டமான இன ஒடுக்குமுறையும், பகிரங்க மனித உரிமையை மீறும் செயல் என்று ஊவா மாகாண...

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பம்

பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சின் 16 வயதான தங்கை ஜேமி ஸ்பியர்ஸ் கர்ப்பமடைந்திருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 26 வயதான பிரிட்னி ஸ்பியர்ஸ் இளம் வயதிலேயே உலக புகழ் பெற்ற...

ஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக்கில் உள்ள பாகுபா நகரில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப்படை தாக்குதல்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். தியாலா மாகாணத்தில் உள்ள அல்அபாரா என்ற இடத்தில் ஓட்டல் ஒன்றின் உள்ளே தற்கொலைப்படையை சேர்ந்த மனித வெடிகுண்டு...

மூன்று மாதங்களுக்குள் கிளிநொச்சியை கைப்பற்றி பிரபாகரனை அழிப்போம்

இன்னும் மூன்று மாத காலத்தினுள் கிளிநொச்சியை கைப்பற்றி அங்கு பதுங்கியிருக்கும் பிரபாகரனை அழித்து விடுவோமென ஜனாதிபதியின் சகோதரரும் துறைமுகங்கள் அபிவிருத்தி, விமானத்துறை அமைச்சருமான சமல் ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார். தென்னிலங்கை அபிவிருத்தி அதிகாரசபை 40 இலட்சம்...

வாரிக்குட்டியூர் பகுதியில் கிளேமோர் தாக்குதல்; இராணுவ வீரர் பலி, 2 பேர் காயம்

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் இராணுவச் சிப்பாயொருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் காலை 10.50 மணியளவில் வீதிரோந்தில் ஈடுபட்டிருந்த படையினர்...

மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க உடனடி ஏற்பாடு

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள 7 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உடனடி நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரான றிஷாத்...

திருமலையில் பல கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரைமறைவில் சதி நடவடிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் பல கிராமப்புற முஸ்லிம் குடியிருப்புகளிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற திரை மறைவுச் சதி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கிண்ணியா பிரதேச சபைப் பிரிவிலுள்ள பல இடங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேறுமாறு பொலிஸார் அச்சுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்கள்...

வேகமாக பரவுகிறது எலிக் காய்ச்சல் 22 பேர் மரணம்; 2 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் வேகமாக பரவிவரும் எலிக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 22 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதுபற்றிய போதிய...

சொந்த செலவிலும் திட்டங்களை அமுல்படுத்த முடியவில்லை: தமிழக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்- நடிகர் விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் தனது தொகுதியான விருத்தாசலம் வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- எனது கட்சியில் 5200 பேர் இணைந்துள்ளனர். இதில் இருந்து தெரியும் என்னுடைய கட்சியின் வளர்ச்சி. எனக்கு நேர்மையாக...

கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

பின் லேடனை வெறுக்கும் சவூதி அரேபியர்கள்

அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் பின் லேடனை சவூதி அரேபியர்களே வெறுக்கத் தொடங்கியுள்ளனர். அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. சவூதி அரேபியாவில் பின் லேடனுக்கு எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்றும்,...

பெண்களிடம் கேலி: இருவர் கைது

புதுச்சேரியில் பாட்டுப்பாடி பெண்களை கேலி செய்த இரு இளைஞர்களை போலீஸர் திங்கள்கிழமை கைது செய்தனர். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும், இளம் பெண்களையும் சிலர் பின் தொடர்ந்து சென்று சினிமா பாட்டுகள் பாடி கேலி...

அமெரிக்கத் தளங்கள் மீது அணுகுண்டு வீசுவோம்: ரஷியா எச்சரிக்கை

ஐரோப்பிய கண்டத்தில் ஏவுகணைத் தளங்களை அமைத்தால் அதை ஏவுகணை மூலம் அணுகுண்டுகளை வீசித் தாக்கி அழிப்போம் என அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷியாவின் ஏவுகணைப் பிரிவு பொறுப்பு அதிகாரி நிகோலை...

கார் ஏறி 3 பேர் இறந்த வழக்கு: 15 வயது சிறுவனுக்கு வலை வீச்சு- காப்பாற்ற விஐபிக்கள் முயற்சி

சென்னை அயனாவரத்தில் சமீபத்தில் பிளாட்பாரத்தில் கார் ஏறியதிலும், மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது மோதியதாலும் 3 பேர் இறந்த சம்பவத்தற்கு 15 வயது சிறுவனே காரணம் என்று தெரிய வந்துள்ளது. அந்த சிறுவன், தேசிய...

இயக்குனர் சாமி புகார்

மிருகம்' படப்பிடிப்பின் போது நடிகை பத்மபிரியாவால் ரூ.25 லட்சம் கூடுதல் செலவு ஏற்பட்டதாக படத்தின் இயக்குனர் சாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். உயிர்' படத்தை இயக்கிய சாமி தற்போது "மிருகம்' என்ற இப்படத்தி இயக்கியுள்ளார்....

கல்லூரி மாணவி தற்கொலை

விரும்பிய படிப்பில் சேர முடியாததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் திருப்பானாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய...

நடிகை சரிதா விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தையில் இழுபறி பிப்ரவரி 18-ந்தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு தொடர்ந்த வழக்கில், நடிகை சரிதா மற்றும் அவரது கணவரும், நடிகருமான முகேஷ் ஆகியோர் நேற்று குடும்பநல கோர்ட்டில் ஆஜரானார்கள். பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால் இன்னும் தீர்வு ஏற்படவில்லை. விவாகரத்து வழக்கு...

அண்டார்டிகாவில் மிகப்பெரிய டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு

அண்டார்டிகா பனி பிரதேசத்தில், பெர்ட்மோர் கிளேசியர் பகுதியில், கிர்க் பேட்ரிக் என்ற பனி மலை இருக்கிறது. இதில், 19 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாக கருதப்படும் மிகப்பெரிய டைனோசர் மிருகத்தின் படிவம் கண்டு பிடிக்கப்பட்டு...

கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு!!

எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார். சவுதி அரேபியாவை சேர்ந்த 19 வயது பெண், 2006ம் ஆண்டு,...

பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் பெஷாவர் அருகே கோகாட் என்ற ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த தற்கொலை தீவிரவாதி ஒருவன் தன் உடலில் கட்டி...

சிறிய குடும்பம்; பெண் குழந்தையே வேணாம்!* இந்திய வட மாநில “ட்ரெண்ட்” இது

"சிறிய குடும்பம் போதும் பெண் குழந்தையே வேண்டாம்" இது தான், இந்திய வட மாநிலங்களில் பலவற்றில் இப்போது மக்களிடம் உள்ள மனப்போக்கு. கனடாவை சேர்ந்த ஆராய்ச்சி மையத்தின் நிதி உதவியுடன், டில்லியில் உள்ள தன்னார்வத்...