மீள் நம்முடைய கழிவுகள் எங்கே போகிறது? (மருத்துவம்)

நாம் உருவாக்கும் கழிவுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? நமக்கு நீர் எங்கிருந்து வருகிறது? நம்முடைய கழிவுகள் எல்லாம் எங்கு செல்கிறது? என இந்த அடிப்படையான கேள்விகளுக்கான பதில்களை நாம் யாரும் ேயாசிப்பதில்லை. ஆனால்,...

சிறுகதை-குற்றம்!! (மருத்துவம்)

‘‘ஹேய் ஹேமா…” உற்சாகமான குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள் ஹேமா.ஒரு இளைஞன் புன்னகையோடு நின்றிருந்தான். அந்த இளைஞன் சற்று உயரமாக இருந்தான். டிரிம் பண்ணிய தாடியுடன், இடது கையில் சிங்கிள் பேங்கிள், இடது காதில்...

கிச்சன் டிப்ஸ்!! (மருத்துவம்)

*கீரைகளை நீரில் நனைத்து செய்தித்தாளில் அல்லது வாழை இலையில் சுற்றிவைத்தால் வாடாது. *கீரையை மசிக்கும்போது வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்தால் சுவை கூடும். *கீரை கடையும் போது சிறிது அரிசி மாவை நீரில் கரைத்துச் சேர்த்தால்,...

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-கண்ணாடிக்கு விடுதலை! (மருத்துவம்)

அதனால் கணேஷிடமும், ஆண்டுதோறும் முறையாகப் பரிசோதனை செய்து கொள், கண்ணாடியை ஒழுங்காக அணிய வேண்டும், 22 வயது நிரம்பியவுடன் லேசருக்கான பரிசோதனைகளைச் செய்யலாம் என்று முன்பே சொல்லி வந்தேன். இப்பொழுது அவனுக்கு 22 வயது...

உடல் நலம் காக்கும் பிரண்டை!! (மருத்துவம்)

வச்சிரவல்லி என்றும் பிரண்டை என்றும் அழைக்கப்படும் இக்கீரையின் தாவரவியல் பெயர் சிஸஸ் க்வாட்ரங்குளாரிஸ் (Cissus quadrangularis) தாய்மார்கள் சில நேரங்களில் தங்களது குழந்தைகளின் மேல் கோபம் இருந்தால் “உன்னைப் பெத்த வயித்துல பிரண்டையை வைத்துத்தான்...

ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! (அவ்வப்போது கிளாமர்)

படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலம் தான் அருமையான ஸ்வரத்தைப் பெற முடியும். படுக்கையறையில் பெண்ணைக் கையாளத் தெரிந்தவர்கள் தான் கை தேர்ந்த சிற்பியைப் போன்றவன்...

‘அந்த‘ விஷயத்தில் உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?… இப்ப தீர்த்துக்கோங்க…..!! (அவ்வப்போது கிளாமர்)

பெண்களுக்கு உடலுறவில் குறைந்த அளவு தான் நாட்டம் இருக்கும், அவர்களுக்கு உடலுறவு குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும்,...

மருந்தாகும் அஞ்சறைப் பெட்டி!! (மகளிர் பக்கம்)

நமது சமையலறையில் இருக்கும் அஞ்சறைப் பெட்டி ஒரு மருத்துவரின் மருந்து பெட்டி போன்றது. அதிலிருக்கும் மசாலாப் பொருட்கள், சில உணவு வகைகளுக்கு ருசி, மணம் தருவதோடு மருந்தாகவும் உடலை இளைக்கச் செய்ய பயன்படுகிறது. இஞ்சி:...

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை+வங்கி=வளம்!! (மகளிர் பக்கம்)

உலகப் பொருளாதாரத்தை உற்று நோக்கினால் 18ம் நூற்றாண்டில் விவசாயத்திலிருந்து மக்களின் கவனம் தொழில்துறை உற்பத்தியை நோக்கி நகர்ந்தது. அவர்களின் உழைப்பு பல்வேறு நாடுகளுக்குப் பரவி இன்று ஒவ்வொரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை பெருமளவு பெருக்கி...

பட்டு நூல் விற்பனையில் கலக்கும் பெண்கள்! (மகளிர் பக்கம்)

பல துறைகளில் பெண்கள் தங்களுக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வருகின்றனர். அது சிறு தொழிலோ, குறு தொழிலோ..? அல்லது ஒரு நிறுவனத்தில் உயர் பதவியோ? அப்படி முன்னேறி வரும் பெண்களில் பலர் மற்றவர்களையும் கைப்பிடித்து...

பெண்கள் கைத்தொழில் கற்றுக்கொள்வது அவசியம்! (மகளிர் பக்கம்)

‘‘நான் ஒரு தொழில்முனைவோரா உங்க முன் இருக்கக் காரணம் என் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள்தான். மற்றவர்கள் முன் நான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம்தான் இன்று பலர் தொழில் துவங்க நான்...

மனைவி உடலுறவில் உச்ச நிலை அடைகிறார் என்பதை எப்படி அறிவது?..!! (அவ்வப்போது கிளாமர்)

உணர்வு வெளிபடுவதில் பெண்கள் போலியாகவும் சில சமயம் நடிப்பார்கள் என செக்சுவல் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல ஆய்வுகளில் இது உண்மை தான் என்றும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. பெண்களே இது குறித்து கருத்துக்களும். இதற்கான காரணங்களும்...

மனைவியிடம் உங்கள் காம மந்திரங்களை பயன்டுத்துக…..!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவில் ஆண்களைப் போல் பெண்கள் அவ்வளவு எளிதாகவோ விரைவாகவோ திருப்தி அடைவதில்லை. ஏனென்றால் பெண்கள் எல்லா முறையும் உச்சத்தை எட்டுவதில்லை. பெரும்பாலான ஆண்கள் தன்னுடைய துணையை உடலுறவில் திருப்திப்படுத்த முடியாமல் திண்டாடுகிறார்கள். அப்படி பெண்கள்...

மாதவிடாய் சீராக ஈஸி வைத்தியம்! (மருத்துவம்)

தாய்மை என்பது பெண்களின் தனித்துவம். அதன் உபவிளைவுகளில் ஒன்று மாதவிடாய். பொதுவாக, பெண்கள் உடலில் முதல் 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் சுரப்பி சுரக்கும்; அடுத்த 14 நாட்கள் புரொஜெஸ்ட்ரோஜன் சுரப்பி சுரக்கும்; 28 ஆம்...

வறட்டு இருமலை போக்கும் வாழைத்தண்டு!! (மருத்துவம்)

முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்துபாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக வாழைத்தண்டு பல நோய்களுக்கு மகத்தான மருந்தாக இருப்பது நம்மில் பலருக்குத் தெரியும். *வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்கது. இது...

சுயஇன்பம் காணும்போது செய்யும் தவறுகளில் சில..!! (அவ்வப்போது கிளாமர்)

எந்தவொரு ஆணும் தன் வாழ்நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது என்பது கடினமானதொன்றாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் தான் செய்கிறேன் என நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.நாம் எம்மையறியாது...

சின்னச் சின்ன கை வைத்தியம்! (மருத்துவம்)

இருமல் சளி குணமாக சித்தரத்தையையும் பனங்கற்கண்டையும் சம அளவு எடுத்து கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.தலை சுற்றல் குணமாக சுக்கு, மிளகு,...

மல்டி பர்பஸ் பவுல்பவுல்!! (மகளிர் பக்கம்)

பிப்ரவரி 14… காதலர் தினம். அன்று ரோஜா பூக்கள், டெடிபேர் பொம்மைகள், காதல் வசனம் கொண்ட கிரீட்டிங் கார்டுகள் தான் பெரும்பாலும் பரிசாக கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ஒரு மாற்றத்திற்கு நம் மனசுக்கு நெருக்கமானவர்களுக்கு...

கீரைகளை எவ்வாறு தேர்வு செய்யலாம்! (மகளிர் பக்கம்)

தினமும் கீரை வகைகளை உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கீரைகளில் அதிகப்படியான இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் குறிப்பாக கால்சியம், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், போலிக் அமிலம் போன்ற பல...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

ஆண் – பெண் இருவரையும் அன்பு என்பதைத் தாண்டி இன்னொரு முக்கிய விஷயமும் இணைத்து வைக்கிறது. கோபம், வெறுப்பு, சிந்தனைகளில் மாறுபாடு இவற்றைக் கடந்து இருவரையும் இணைபிரியாது வைத்திருக்கும் அந்த ரகசிய மந்திரம் தாம்பத்யம்.திருமண...

கறிவேப்பிலையின் நன்மைகள்! (மருத்துவம்)

நமது உணவு பாரம்பரியத்தில்  தவிர்க்க  முடியாத  பொருளாக  பெரும்பாலான  உணவுகளில்  சுவை மற்றும் வாசனைக்காக  சேர்க்கப்படுவது  கறிவேப்பிலை. ஆனால்  கறிவேப்பிலை  நறுமண மூலிகை  மட்டுமல்ல. ஏராளமான  ஆரோக்கிய நன்மைகளையும்  கொண்டுள்ளது. எனவே,  கறிவேப்பிலையை துச்சமென ...

ஆணுக்கும் பெண்ணுக்கும் தம்பதிகள் கவனத்துக்கு சில..!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணம் முடிந்த தம்பதி கள் தங்களின் வாழ்வில் எந்த ஒரு விஷய த்தையும் முன்ன தாக திட்ட மிட்டு செய்வது மிகவும் சிறந்தது. அந்த வகையில் கருத்த ரித்தல் என்பது மிகவும் முக்கிய மான...

பாலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள் / பழக்க வழக்கங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)

ஆசன வாய் மூலம் உடலுறவுக்கு பின் வெந்நீரில் உப்பு போட்டு கழுவினால் நோய் வராது.#. ஆணுறுப்பு பெரிதாக இருந்தால் ஆணுறை தேவையில்லை.#.விந்துவை உட்கொண்டவுடன் வேப்பிலை சாப்பிட்டால் நோய் வராது.#.ஆசன வாயில் புணர்ச்சி கொள்பவர்கள் வேப்பிலை...

வசீகர தோற்றத்திற்கு 3டி ஃபிரேம்கள்!! (மகளிர் பக்கம்)

கம்ப்யூட்டர், மொபைல் போன்… இது இல்லாமல் நம்மால் இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். விளைவு எல்லோருக்கும் கண் பார்வையில் ஏதாவது ஒரு சிறு பிரச்னை ஏற்பட ஆரம்பித்துள்ளது. கூட்டத்தில், கண்ணாடி போட்டவர்கள் தனித்துத் தெரியும்...

அஸ்வகந்தாவின் மருத்துவ குணங்கள்! (மருத்துவம்)

அமுக்கிராக்கிழங்கின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவாகும். இது அஸ்வகந்தா, அசுவகந்தம், அசுவகந்தி, அமுக்குரவு, இருளிச் செவி, அசுவம் போன்ற வேறு பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதன் இலை, வேர், கிழங்கு ஆகிய அனைத்துமே...

ஆரோக்கிய சாலட் உணவுகள்!! (மகளிர் பக்கம்)

சாலட் என்பது இலையின் ஒரு ஓரத்தில் கொஞ்சமாக வைப்பது இல்லை. வெளிநாடுகளில் ஒரு பெரிய பவுலில் நிறைய சாலட் மட்டும் சாப்பிடுவார்கள். அதிலேயே பழங்கள், நட்ஸ், சிறு தானியங்கள், கொண்டைக் கடலை, ஆலிவ் ஆயில்...

மூலத்தை விரட்டும் துத்திக் கீரை!! (மருத்துவம்)

“துத்திக் கீரை” பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு செடி. இதற்கு “அதிபலா” என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதை ஆங்கிலத்தில் “Indian mallow” என்று அழைப்பர்.  இதன் இலைகள் மிகவும் பசுமையாக இதய வடிவில்...

உடலுறவு பற்றி உங்களுக்கும் இந்த சந்தேகமெல்லாம் இருக்கா?…!! (அவ்வப்போது கிளாமர்)

பெண்களுக்கு உடலுறவில் குறைந்த அளவு தான் நாட்டம் இருக்கும், அவர்களுக்கு உடலுறவு குறித்து போதியளவு ஏதும் தெரியாது என ஒருசில கருத்து நிலவுவதை நாம் கேட்டிருப்போம். ஆனால், இவை முற்றிலுமான பொய். ஆண்களை காட்டிலும்,...

காமம் சுகம் என்பது என்ன?..!! (அவ்வப்போது கிளாமர்)

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...

சிந்தடிக் ஷிபான் டிசைனர் புடவைகள் என்னுடைய சாய்ஸ் கிடையாது!! (மகளிர் பக்கம்)

சா ஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்தாலும் மனசுக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் தான் ஏழு வருடமாக தனக்கு பிடித்த தொழிலில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார் சென்னையை சேர்ந்த சுபாஷினி...

மனதை மயக்கும் மணப்பெண் ப்ளவுஸ்கள்! (மகளிர் பக்கம்)

தற்போது புடவை கட்டுபவர்களின் மிகப்பெரிய சவால் என்பது அதற்கு மேட்சான, கிளாஸிக்கான ப்ளவுஸ்களை தைத்து போடுவது தான். இப்போது புற்றீசல்கள் போல டிசைனர் ப்ளவுஸ்க்கென கடைகள் புதிது புதிதாக முளைத்து வருகிறது. ஆயிரங்களில் ஆரம்பித்து...

சந்ததி பெருக்கும் சித்தா! (மருத்துவம்)

மனித உடலானது உணர்வுகளால் பின்னி பிணைந்தது. உள்ளத்தில் தோன்றும் உணர்வுகள் உடலில் பிரதிபலிக்கிறது. அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் போன்ற மனதின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடமாக உடல் உள்ளது. பசி, தாகம்,...

ஜாதிக்காய் நன்மைகள்!! (மருத்துவம்)

ஜாதிக்காய் கொட்டை, ஜாதிக்காயின் விதையைச் சுற்றி இருக்கும் சிவப்பு நிறமான பூ (ஜாதிப்பத்திரி). அதன் மேல் ஓடு என அனைத்தும், உணவிலும் மருந்து பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகிறது. ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.ஜாதிக்காயிலிருந்து...

சினிமா முதல் காதுகுத்து வரை… வந்தாச்சு கஸ்டமைஸ்ட் உடைகள்! (மகளிர் பக்கம்)

சினிமா துறையில் மட்டுமல்லாது கல்யாணம், நிச்சயதார்த்தம், வளைகாப்பு, காதுகுத்து என அனைத்து நிகழ்ச்சிகளிலும் முன்னிலை வகிக்கிறது உடை அலங்காரம். சினிமாத்துறையில் மட்டும்தான் நடிகர், நடிகைகளுக்கான பிரத்யேகமான உடை அலங்கார நிபுணர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது...

சுவையான செட்டிநாடு சமையல்!! (மகளிர் பக்கம்)

மனிதன் எந்தத் துறையில் இருந்தாலும் அவனது முக்கிய அடிப்படைத் தேவை உணவு. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உணவு தனிச்சிறப்பு வாய்ந்தது, இருப்பினும் கலாச்சாரம் நிறைந்த செட்டிநாட்டு சமையல் உலகளவில் புகழ் பெற்றது. அறுசுவை உணவு...

விதவிதமான புதுமையான பொங்கல்! (மகளிர் பக்கம்)

நாம் வருடா வருடம் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் செய்து சூரியனுக்கு படைத்து வழிபடுகிறோம். அதில் பெரும்பாலும் வெண்பொங்கல் அல்லது சர்க்கரை பொங்கல்தான் செய்வது வழக்கம். இந்த வருடம் சில சத்தான, சுவை மிகுந்த, வித்தியாசமான...

உறவில் திருப்தியடைய தம்பதிகள் இதெல்லாம் செய்ய வேண்டும் தெரியுமா..? (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவில் பலர் திருப்தி அடையாததற்குக் காரணம் ஆண், பெண் இருவரின் அந்தரங்க உறுப்புகள் மீதான கவர்ச்சி மட்டுமே அல்ல. அதற்கு மனரீதியான காரணங்களும் உண்டு. காமம் என்பது உடல் மட்டுமே சார்ந்த விஷயம் அல்ல....

காலை 7.30 மணிக்கு உடலுறவு கொண்டால் நடக்கும் ஆச்சரியங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவு என்பது திருமண வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதை தான் விரும்புகிறோம். ஆனால் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொள்வதால் பல நன்மைகள் விளைகின்றன. அதுவும்...

தொண்டை கபத்தை நீக்கும் கற்பூரவல்லி!! (மருத்துவம்)

கற்பூரவல்லி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படும் ஒரு மூலிகைச் செடி. பெரிய பராமரிப்பு இன்றி எளிதில் வளரக்கூடிய இச்செடியில் பல மருத்துவ பலன்கள் உள்ளன. *மனதுக்கு உற்சாகமளிக்கும் பிரத்யேக வாசனை கொண்டது கற்பூரவல்லி...