மரணத்தின் பிடியில் இருந்த குழந்தை: இப்போது எப்படி இருக்கிறான்?

கடந்த 2015ம் ஆண்டு டென்னிசி பகுதியை சேர்ந்த ப்ரிச்சில்லா மோர்ஸ் என்பவர் தனது ஃபேஸ்புக்கின் பக்கத்தில், ஒரு காப்பகத்தில் பட்டினியால் வாடும் பல்கேரிய குழந்தையின் அதிர்ச்சியளிக்கும் சோகமான படத்தை பார்த்துள்ளார். ரியான் என்ற அந்த...

ஜெயலலிதா கடைசியாக விரும்பி சாப்பிட்ட உணவு…!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் இறக்க நேர்ந்த கடைசி தருணத்தில் ஸ்பெசல் காபியை விரும்பிக் கேட்டதாக அப்பல்லோ மருத்துவர் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதங்களாக உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ...

கிளிநொச்சி சகோதரிகளின் உயிரிழப்பு தற்கொலையா?

கிளிநொச்சியில் நேற்று(7) குளத்தில் குளிக்கச் சென்ற இரு சகோதரிகள்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்குறித்த மரணம் தற்கொலையா? என பிரதேச வாசிகள் மத்தியில் சந்தேகம் நிலவுவாதாகஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தைச் சேர்ந்த ரகுநாதன்...

இரண்டு வயது சிறுவனின் உயிரை பறித்த கனரக வாகனம்…!!

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணைப் பகுதியில் இன்று(08) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியை கடக்க முற்பட்ட சிறுவன் மீது கனரக வாகனம் ஒன்று மோதியதினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

மாவீரர் நினைவேந்தல்: தெற்குக்கு வழங்கிய செய்தி…!! கட்டுரை

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்ட பின்னர், வடக்கில் மிகப் பெரியளவில் மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தன. கடந்த ஆண்டு வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துடன் 13 பேர் மட்டும்தான் மாவீரர்...

தேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம், தாரை வார்க்க மகிந்த தயாரானார்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-24) – வி. சிவலிங்கம்

வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் புதிய பாதையை அமைப்போம் என்ற கோஷங்கள் புலிகளால் எழுப்பப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த...

அழகென்ற சொல்லுக்கு அமுதா..!! விமர்சனம்

நடிகர் ரிஜன் சுரேஷ் நடிகை ஆஷிதா இயக்குனர் நாகராஜன் இசை ராஜின் மஹாதேவ் ஓளிப்பதிவு கல்யாண்ராம் வடசென்னையில் வாழக்கூடிய நாயகன் ரிஜன் சுரேஷுக்கு எந்த வேலை வெட்டியும் கிடையாது. தனது நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது,...

ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி: சும்மா தெறிக்கவிடும் வெள்ளைக்காரப் பொண்ணு…!! வீடியோ

இப்போதெல்லாம் தமிழ் சினிமா தனது எல்லையைத்தாண்டி வெளிநாடுகளிலும் பட்டையைக் கிளப்பிவருகின்றது. இதனால் மொழிகள் கடந்தும் பலரினது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிணங்க இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலுக்கு...

பெண்கள் பாதுகாப்பாக இருக்க! அவசியம் பகிர வேண்டிய பதிவு…!!

இந்த 21 -ம் நூற்றாண்டில் உலகம் பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது. பண்டை காலம் போல இப்போது இல்லை, பெண்கள் ஆண்களை போல வெளியிடங்களுக்கும், வேலைகளுக்கும் போகிற காலமிது. அதே சமயத்தில், பெண்களுக்கு எதிரான...

தனக்கென தனியொரு பாணி வகுத்தவர் சோ : நடிகர் சங்கம் இரங்கல் அறிக்கை…!!

நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்...

கேரள ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா..!!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக கொடிகட்டி பறப்பவர் த்ரிஷா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தற்போது அவர் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 2 பேர் பலி..!!

பீகாரின் ராஜேந்திர நகரில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி செல்லும் தலைநகர் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சமுக்தலா ரெயில் நிலையம் அருகே...

சேலத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள்..!!

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ளது போயர் தெரு. இந்த பகுதியில் வசித்து வருபவர் பாலன். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு சிறுமியும்...

துறையூர் அருகே தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை…!!

திருச்சி மாவட்டம் துறையூரை அருகே உள்ள கீரம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இவர்களுக்கு காயத்ரி (27) என்ற மகள் உள்ளார். காயத்ரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தந்தை செல்வராஜ்...

பற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ…!!

பற்களை சுத்தம் செய்வதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டூத் பேஸ்ட்டுகளை பயன்படுத்தி தினமும் இருமுறை பற்களைத் துலக்கினால் மட்டும் வாயின் ஆரோக்கியம் மேம்படாது. ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப்...

எலுமிச்சையை உறைய வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

எலுமிச்சை மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்...

லண்டனில் ரூ.75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு: தடுக்க முயன்றவருக்கு கொலை மிரட்டல்…!!

லண்டன் மாநகரில் பட்டாப்பகல் வேளையில் 40,000 பவுண்டு மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோஹோ சதுக்கத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு...

9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய்: துடி துடிக்க இறந்த குழந்தை…!!

உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச்...

ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில்...

ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது: வெளியானது புகைப்படம்…!!

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம்...

ஒரு கைகளால் செய்யப்பட்ட அற்புதமான ஓவியம்…!! வீடியோ

மனிதர்களாகிய நம்மில் மறைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிக்கொண்டு வருவது. இதனை அறியாமல் சிலர் தனது திறமையினை தன்னுள்ளே புதைத்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு திறமையா இல்ல என்று நினைத்து கொள்வார்கள். ஆனால் மனிதனாக பிறக்கும்...

ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்…!!

ஆண்கள் எப்போதுமே பெண்கள் விஷயத்தில் வீக். அவர்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை தேடுவார்கள், என பல பெண்களும், ஏன் சில ஆண்களே கூட சமூக மேடைகளில் பேசுவார்கள். இது...

இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்…!!

இருங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன், அப்ப தான் முகம் பிரஷ்ஷா இருக்கும். இந்த வாக்கியத்தை நிறைய பேர் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம் அல்லது நாம் யாரிடமாவது சொல்லியிருப்போம். முகம் கழுவுவது சாதாரண விடயம்...

நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா?… அப்போ உங்களுக்கு இந்த நோய் வராதாம்…!!

நாள்தோறும் முட்டை சாப்பிடுவதன் மூலமாக, மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்காக, கடந்த 1982ம்...

தோள்கொடுப்பான் தோழன்: மனித குலத்திற்கே சிறந்த உதாரணமாக மாறிய நாய்…!! வீடியோ

இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எல்லாம் எதிரிகளாகவே மாறிவருகின்றனர். இறுதிவரை தோள்கொடுப்பான் தோழன் என்று நினைத்தாலும் துரோகிகளாக மாறிவருகின்றனர். இப்படியிருக்கையில் மனிதர்களுக்கு ஐந்தறிவு ஜீவன்களே எதிர்காலத்தில் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலை வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை...

ஜெயலலிதா மரணம் : சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைப்பு…!!

ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த வருடமும் டிசம்பர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 22-ந் தேதி வரை 14-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த...

நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் போலீசில் சரண்..!!

திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்ததும், அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று...

விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீர் வாந்தி – மயக்கம்…!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க...

பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது: 47 பயணிகளும் உயிரிழப்பு…!!

பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, இன்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில், 47 பேர் பயணம் செய்தனர். ஆனால், இந்த விமானம்...

இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்த மத போதகர்…!!

மருத்துவர்கள் இறந்தவிட்டதாக கூறிய ஐந்து வயது சிறுவனுக்கு மத போதகர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுப்பது போல வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிடோரியா நகரில் புகழ் வாய்ந்த தேவாலயம்...

சுடுநீரில் இஞ்சி மஞ்சள்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்…!!

பொதுவாக மஞ்சள், இஞ்சி ஆகிய இரண்டு உணவுப் பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே இந்த இரண்டு உணவையும் தினமும் நமது உணவில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொண்டால் போதும். இதனால் நமது...

பழைய வண்ணாரப்பேட்டை..!! விமர்சனம்

நடிகர் பிரஜின் நடிகை அஷ்மிதா இயக்குனர் மோகன் இசை ஜூபின் ஓளிப்பதிவு பாரூக் நாயகன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, அந்த சந்தோஷத்தில் டாஸ்மாக்கில் சென்று பார்ட்டி கொண்டாடிவிட்டு,...

திருமங்கலத்தில் லாரி மோதி பெண் பலி…!!

திருமங்கலம்- உசிலம் பட்டி சந்திப்பு 4 வழிச் சாலையில் இன்று காலை ஓரு லாரி வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஜிப்சம் ஏற்றி சென்ற அந்த லாரியை, கள்ளிக்குடி கே.வெள்ளங்குளத்தைச் சேர்ந்த குணசேகரன்...

சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகம்…!!

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர். இருந்தும் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்...

ஏமனில் படகு கடலில் மூழ்கியது: 60 பேர் பலி?

உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் செய்தனர். சொகோட்ரா தீவு அருகே சென்ற போது அந்த படகு திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து அப்படகை...

ஐரோப்பியா நாடுகளில் கணிதத்தில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்…!!

ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் தெரியவந்துள்ளது. Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள்...

பிரித்தானியாவில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்: அதிர்ச்சி தகவல்கள்..!!

பிரித்தானியா நாட்டில் உள்ள நியூபோர்ட் நகரை சுற்றியுள்ள சாலைகள் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். சமீபகாலமாக இங்கு இளம் பெண்கள் அந்த வழியாக போகும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்து தொல்லை கொடுப்பதாக...

காவுகொள்ளப்பட்ட காணிகள்…!! கட்டுரை

நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை...

என்ன ஒரு அசத்தலான தொழில்நுட்பம்: இதை பார்த்தால் விடவே மாட்டீங்க…!! வீடியோ

வேலைகளை இலகுவாக்க பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதன் மரத்தில் இலகுவாகவும், விரைவாகவும் ஏறுவதற்கான இயந்திரத்தினையும் கண்டுபிடித்துவிட்டான். இப்படியிருக்கையில் தற்போது தேங்காய் உரிப்பதற்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஒரு எளிய பொறி உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சிரமமும் இன்றி...