பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி…!!

பம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக,...

20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்…!!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...

ஆணொருவருடன் நெருக்கமாக காணப்பட்ட பெண்ணொருவருக்கு பிரம்படித் தண்டனை…!!

இந்தோனேசியாவில் தான் திருமண செய்யாத ஆணொருவருடன் மிகவும் நெருக்கமாக காணப்பட்டமைக்காக பெண்ணொருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி தண்டனை நிறைவேற்ற காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. பண்டா...

நிஜமான பெண் உருவில் ரோபோ: சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை…!!

நிஜமான பெண்ணைப் போன்ற உருவத்துடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி சிங்கப்பூர் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தனியாக வசிக்கும் வயோதிபர்கள், சிறுவர்களுக்குத் துணையாக இருக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப்...

கோவாவில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவன் கைது…!!

கோவாவில் உள்ள டிவார் தீவு பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 21 வயது பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். டிவார் தீவில் வசிக்கும் அந்தப் பெண் நேற்று வீட்டில் தனியாக...

ஓடும் ரெயில் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தை…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரெயிலின் கழிப்பறையில் பிறந்து தண்டவாளத்தில் வழுக்கி விழுந்தும் உயிர் பிழைத்த பெண் குழந்தையைப் பற்றிய பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாள நாட்டை சேர்ந்த புஷ்பா என்ற கர்ப்பிணிப் பெண் கடந்த...

வெளிநாடு சென்று படிக்க பெற்றோர் அனுமதிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை…!!

கோவை மசக்காளிபாளையம் முருகன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி சந்திர கலா(வயது 44). இவர்களது மகள் ஹரிபிரியா(21) கோவையில் உள்ள தனியார்...

சீன சுரங்க விபத்து: 5 நாட்களுக்கு பிறகு 8 பேர் உயிருடன் மீட்பு…!!

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்டாங் மாகாணத்தில், பிங்யி நகரத்தில் கடந்த 25–ந் தேதி ஜிப்சம் சுரங்கம் ஒன்று சரிந்து விழுந்து விபத்து நேரிட்டது. இதில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்....

துருக்கியில் கடும் பனிப்பொழிவு: இஸ்தான்புல் விமான நிலையத்தில் 142 விமானச் சேவைகள் ரத்து…!!

பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்பட்டுள்ள ‘எல்நினோ’ பாதிப்பால் உலகின் பலநாடுகள் கடுமையான இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகின்றன. அவ்வகையில், துருக்கி நாட்டில் இந்த ஆண்டின் பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று கடுமையாக உள்ளது. குறிப்பாக, தலைநகர்...

இணையத்தில் தற்போது அனல் கிளப்பி வரும் விவாதம் என்ன தெரியுமா…!!

நாட்டில் சோறு தண்ணி இல்லாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஐஸ் பக்கெட் சேலஞ்ஜ் என்று ஒரு விளையாட்டை வைரலாக்கி பலரது உயிரைக் காவு வாங்கிய இணையத்தில் தற்போது மிகத் தீவிரமாக நடந்து வரும்...

உள்ளாடை மன்னன் சிக்கினார்…!!

16 வருடங்களாக பெண்களின் உள்ளாடைகளை மிகவும் சூட்சுமமாக திருடிவந்த நபரை சுவிஸ் நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். சுவிஸில் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து உள்ளாடைகளை சூட்சுமமாக திருடுவதில் வல்லவனாக வலம் வந்த 45...

மேக் அப் அதிகம் என்பதால் சிறுமிக்கு பஸ்ஸில் நேர்ந்த கொடுமை..!!

இங்கிலாந்தில் ஒப்பனை (மேக் அப்) அதிகம் என்று கூறி சிறுமி ஒருவரை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சஹ்ரா சாதிக் என்ற அந்த 15 வயது சிறுமி, பர்மிங்காம்...

செவ்வாய்க்கு ஆட்களை அனுப்புவதாக கூறுவது பணம் சம்பாதிக்கும் தந்திரமா..?

ஒரு வழிப் பயணமாக செவ்வாய்க் கிரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்க இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். 1961இல் சோவியத் யூனியன் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது. 1969ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலில்...

கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­லத்தின் அரிய 360 பாகை சுய வர்ண புகைப்­படம்…!!

செவ்­வாய்க்­கி­ர­கத்தில் தரை­யி­றங்­கி­யுள்ள நாசாவின் கியூ­ரி­யோ­சிற்றி விண்­க­ல­மா­னது தனது அதி தொழில்­நுட்ப மாஸ்ட்கம் புகைப்­ப­டக்­க­ரு­வியை பயன்­ப­டுத்தி அரிய சுய வர்ண புகைப்­ப­ட­மொன்றை (செல்பி) எடுத்­துள்­ளது. அந்த விண்­க­லத்தின் அவயப் பகு­தியில் இணைக்­கப்­பட்­டுள்ள புகைப்­படக் கருவி 360...

செவ்வாய் கிரகத்தில் நிலச்சரிவு: நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியீடு..!!

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக நாசா விண்கலம் அனுப்பிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா,...

சைவ நெறி பாடப்புத்தகங்களில் எழுத்துப் பிழைகள்: இந்து மாமன்றம் ஜனாதிபதிக்குக் கடிதம்…!!

கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தயாரித்து விநியோகிக்கப்பட்டுள்ள தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையிலான சைவ நெறி பாடப்புத்தகங்களில் வெளிப்படையான பிழைகள் காணப்படுவதாக அகில இலங்கை இந்து மாமன்றம் குறிப்பிட்டுள்ளது. பிழைகள்...

ஹிமிதுராவ பகுதியில் மீட்கப்பட்டவை காதலர்களின் சடலங்கள்…!!

அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டியொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இகினியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப் பகுதியைச்...

உலகை உலுக்கிய சிரிய குழந்தையின் குடும்பத்தினருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு…!!

துருக்கி கடற்கரையில் உயிரிழ்ந்த நிலையில் கரை ஒதுங்கிய சிரிய அகதி குழந்தையான ஐலனின் புகைப்படம், மொத்த உலகத்தின் மனசாட்சியை உலுக்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. சிரியாவில் நடைபெற்றுவரும் கொடூரமான உள்நாட்டு போர் காரணமாக இந்த...

மழை வெள்ளத்தில் மிதந்த இங்கிலாந்த்…!!

ஒரே நாளில் கொட்டிய மழையால் மிதந்த இங்கிலாந்து இங்கிலாந்தில் பெய்த கனமழையால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்சயர், லங்காசயர் மாகாணங்களில், கடந்த சில நாட்களாக...

இருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்…!!

அரசு சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் திருமண வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான் வரையறுக்கப்பட்டுள்ளது எனிலும், நமது வீடுகளில் தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என...

பீட்ரூட் ஜூஸின் மருத்துவ குணங்கள்..!!

ஏராளமான ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள பீட்ரூட்டை உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். 100 கிராம் பீட்ரூட்டில் அடங்கியுள்ள சத்துக்கள் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1...

37 வயதான நபர், 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்…!!

மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. சந்தேக...

குற்றச்சாட்டுக்களை மறுக்கும் சவுதித் தூதரகம்…!!

சவுதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லுமாறு தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண் தொடர்பில், அந்த நாட்டிலுள்ள, இலங்கைக்கான தூதரகத்தினால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை, இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் அஸ்மி தாசிம்...

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி…!!

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் காதலனுடன் இணைந்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற காதலி - 6 கையடக்கத் தொலை பேசிகளுடன் மாளிகாவத்தையில் கைது- சிறையில் உள்ள தனது காத­ல­னுடன் சேர்ந்து பாதாள உலகக் குழுத் தலைவன்...

தனியார்துறை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம்…!!

தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த யோசனைக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் டபிள்யு.ஜே.எம். செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2016ஆம் வரவு...

அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பு…!!

அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படினை அறிமுகப்படுத்த உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழங்களில் இந்த பாடநெறியை அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்பம் இது என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டீ...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து; ஐந்து பேர் பலி…!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது....

சிறுநீர் கழிக்க விடாமல் தொல்லை தரும் பாலியல் தொழிலாளிகள்…!!

சுவிஸ்லாந்தின் பேசல் நகரில் Kleinbasel என்னும் இடத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறுநீர் கழிக்க செல்பவர்களைக்கூட வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கின்றனர் எனவும் அப்பகுதி மக்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை...

கொள்ளையிட வந்தவர்களால் கர்ப்பிணி பெண் பாலியல் வல்லுறவு…!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஆறு மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கேதுலா பட்டி என்ற கிராமத்திற்குள் நேற்று காலை புகுந்த...

உ.பி.யில் வகுப்பு தோழனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள புர்காசி நகரில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் இரு...

அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை…!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு துடுப்புப் படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 53 வயதான ஜோன் பீடன் எனும் இவர், 209 நாட்கள் தொடர்ச்சியாக பயணம்...

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்…!!

ஓடும் ரெயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரெயிலில்...

88 வயதான தாயைத் தவிக்கவிட்ட 8 பிள்ளைகளுக்கு வலைவீச்சு…!!

88 வயதான தாயை, சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்ட எட்டுப்பிள்ளைகளையும் தேடி பொலிஸார், வலை விரித்துள்ளனர். குறித்த தாய், வறக்காபொல, உடபாகே பிரதேசத்தில் சிறிய மண்குடிசையில் தன்னந்தனியாக இருந்போது, வறக்காபொல பொலிஸார், 28 ஆம்...

ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்தது: தாஜ்மகால் வாழ்த்து…!!

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. 126 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்டவ் ஈபிள் என்ற கட்டிடக் கலை வல்லுனரால் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஈபிள் கோபுரம் டுவிட்டரில்...

அடகு வைத்த நகையை மீட்டு தராததால் விரக்தி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை…!!

செய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 30). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருக்கும், தேவி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன்கள்...

பாம்பனில் குடிசைக்குள் புகுந்த சுற்றுலா பஸ்: 11 பேர் காயம்…!!

திருவண்ணாமலை அருகே உள்ள தேசூர்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 32 பேர் ஒரு மினி ஆம்னி பஸ்சில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர். பஸ்சை களணாம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று இரவு மினி...

தாய்லாந்தில் நாயை கிண்டல் செய்த தொழிலாளி கைது: அடுத்த நாளே இறந்த அரசரின் ஆருயிர் நாய்…!!

தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும்....

ஹாங்காங் பாரில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆஸ்திரேலிய மந்திரி ராஜினாமா..!!

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபையில் நகர கட்டமைப்புத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் ஜேமி பிரிக்ஸ் சமீபத்தில் அரசுமுறை பயணமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு சென்றிருந்தார். அப்போது, நள்ளிரவு நேரத்தில்...

தோழியின் முன்னே ஆண் நண்பரை தாக்கிய பொலிஸார்: வெளியாகிய காணொளி…!!

வீதியின் நடுவே தோழியின் கண் எதிரே பொலிஸார்இளைஞனொருவரை தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மஹாராஸ்திராவின் , தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள உல்லாஸ்நகர் ஹில்லைன் பொலிஸ் நிலைய...